Monday, January 31, 2011

பார்வை




4


காட்சிகள் எதனையும் தவறவிடக்கூடாது என்பதற்காக பரந்த வெளியின் கண்கள், பெருவெடிப்பை நுட்பமாய்ப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தன. கீழ்ப்புறமாக வந்திருக்க வேண்டியது; அகண்ட வெளியில் தவறி, பூமியின் மேற்புறமாக வந்தபோது அனைத்துக் கண்களும் அதில் நிலைகுத்தி நின்றன.

No comments: