Thursday, February 24, 2011

எரிப்பு




21


மூட்டப்பட்டிருந்த தீயில் அவர்கள் போட்டப் பனம்பழங்கள் எரிந்துகொண்டிருந்தன. அந்தக் காட்சியையே பார்த்துக்கொண்டிருந்தபோது அவர்கள் எவருக்கும் தீயில் எரிவது பனம்பழங்கள்போலவே தெரியவில்லை. மனிதத் தலைகள் எரிவதுபோலத் தெரிந்தன. ஆனாலும் அவர்கள் யாரும் யாருக்கும் தாங்கள் பார்த்த காட்சியைப் பற்றிச்
சொல்லிக்கொள்ளவே இல்லை. அதேசமயம் எரிந்த அந்த மனிதத் தலைகளைச் சுட்ட பனம்பழங்கள் என்று சொல்லி தின்றும் முடித்தார்கள்.

No comments: