Thursday, February 3, 2011

பேரிழப்பு



7


பேரலை, அந்தக் கடற்கரையை உலகின் மிக நீண்ட சவக்காடாக மாற்றிவிட்டுத் திரும்பியபோது அமைதியாய்ச் சடலங்களை அப்புறப்படுத்துவதைத் தவிர வேறு எவ்வித சீற்றங்களுக்கும் அங்கு இடமில்லாமல் போனது. பெரும் போராட்டத்திற்குப் பிறகு குவிந்திருந்த காவலர்களையெல்லாம் மீறி ஒருவன் அப்புறப்படுத்தினான் ஒரே ஒரு
வாழைக்காய்.

No comments: