<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-661061157982482310</id><updated>2011-11-17T21:36:15.514-08:00</updated><category term='நுண் புனைவுகள்'/><category term='நடைவண்டிச் சாலை - கட்டுரைகள்'/><category term='நுண் புனைவு'/><category term='உலகச் சிறுகதை'/><category term='அதி நவீன நுண் புனைவுகள்'/><title type='text'>தாவரம்</title><subtitle type='html'>பகுத்தறிவு என்னும் உங்கள் முகங்களில்
- என் முகம்; பைந்தமிழிலான உங்கள் சொற்களில் - என் சொல்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>216</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-3705520099095252384</id><published>2011-11-17T21:14:00.000-08:00</published><updated>2011-11-17T21:36:15.623-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகச் சிறுகதை'/><title type='text'>நதியின் மூன்றாவது கரை -  ஜோவோ கிமேரஸ் ரோஸா</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-4wTalvAVnj8/TsXupjbGonI/AAAAAAAAA-Q/P6XFkUC8A_0/s1600/rosa.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 218px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-4wTalvAVnj8/TsXupjbGonI/AAAAAAAAA-Q/P6XFkUC8A_0/s320/rosa.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5676205303021347442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஆங்கிலம்: வில்லியம் எல்.கிராஸ்மன்&lt;br /&gt;தமிழில்: ஆர்.சிவகுமார்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடமை உணர்வுமிக்க, ஒழுங்கு நிறைந்த, நேர்மையான ஒரு மனிதர் என் அப்பா. நம்பிக்கையான சிலரை விசாரித்ததில், இளம்பிராயத்திலேயே இன்னும் சொல்லப்போனால் குழந்தைப் பருவத்திலேயே அவருக்கு இந்தக் குணங்கள் இருந்தது தெரியவந்தது. நமக்குத் தெரிந்த மற்ற ஆண்களை விடவும் அதிகம் மகிழ்ச்சி உள்ளவராகவோ அல்லது அதிகம் சோகம் நிரம்பியவராகவோ அவர் இருந்தது இல்லை என்பது என்னுடைய நினைவுக்கே புலனாகிறது. ஒருவேளை அவர் மற்றவர்களைவிடவும் சற்று அதிகம் அமைதியானவராக இருந்திருக்கலாம். எங்கள் வீட்டை ஆண்டது அம்மாதான், அப்பா இல்லை. என்னையும், என் சகோதரியையும் என் சகோதரனையும் அம்மா தினமும் திட்டினாள். ஒரு நாள் அப்பா ஒரு படகுக்கு ஆர்டர் கொடுத்தார். அப்பா அது குறித்து மிகவும் தீவிரமான அக்கறையோடு இருந்தார். அந்தப் படகு பிரத்யேகமான அவருக்கு மட்டும் துவரை இனத்தைச் சேர்ந்த ஒரு மரத்தின் கட்டைகளால் செய்யப்பட வேண்டும் என்று சொல்லியிருந்தார். இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்குத் தாங்கக்கூடிய அளவுக்கு உறுதியாகவும், ஒரு ஆளுக்கான இடவசதி உடையதாகவும் அது இருக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தார். அம்மா அது பற்றி மிகவும் புலம்பிக் கொண்டேயிருந்தாள். திடீரென்று அவளுடைய கணவன் மீனவனாகப் போகிறானா? அல்லது ஒரு வேட்டைக்காரனாக? அப்பா எதுவும் சொல்லவில்லை. எங்கள் வீடு நதியிலிருந்து ஒரு மைலுக்கும் குறைவான தூரத்திலேயே இருந்தது. அந்த நிதி ஆழமானது; அமைதியானது; நதியின் அந்தக் கரையைப் பார்க்க முடியாத அளவுக்கு அகலமாகவும் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அந்தத் துடுப்புப் படகு அப்பாவிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த நாளை என்னால் மறக்க முடியாது. அப்பா மகிழ்ச்சியையோ அல்லது வேறு எந்த உணர்ச்சியையோ வெளிக் காண்பிக்கவில்லை. எப்போதும் செய்வது போன்று தொப்பியைத் தலையில் வைத்துக்கொண்டு, எங்கள் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டார். உணவையோ &lt;br /&gt;அல்லது வேறு எந்தப் பொருளையுமோ அவர் எடுத்துக் கொள்ளவில்லை. அம்மா ஆர்ப்பாட்டம் செய்து கத்துவாள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அவள் அப்படி ஒன்றும் செய்யவில்லை. அவள் வெளிறிப் போயிருந்தாள்; உதட்டைக் கடித்துக் கொண்டாள். 'நீங்கள் வெளியே போவதானால் அங்கேயே தங்கி விடுங்கள். எப்போதும் திரும்பி வர வேண்டாம்' என்று மட்டுமே அம்மா சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா பதிலொன்றும் பேசவில்லை. என்னை மென்மையாகப் பார்த்துத் தன்னுடன் வரும்படி சைகை செய்தார். அம்மாவின் கோபத்திற்கு நான் பயந்தாலும், அப்பா சொன்னதை ஆர்வத்துடன் செய்தேன். இருவரும் ஒன்றாக நதியை நோக்கி நடந்தோம். 'அப்பா, என்னையும் உங்கள் படகில் அழைத்துப் போகிறீர்களா?' என்று கேட்குமளவிற்கு &lt;br /&gt;நான் தைரியமும் கிளர்ச்சியும் அடைந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா என்னை ஒரு கணம் வெறுமனே பார்த்துவிட்டு ஆசீர்வாதம் செய்து, ஒரு சைகையின் மூலம் திரும்பிப் போகச் சொன்னார். அவர் சொன்ன மாதிரி செய்வதாகப் போக்குக் காட்டிவிட்டு, அவர் திரும்பியதும், சில புதர்களுக்குப் பின்னால் குனிந்து என்னை மறைத்துக்கொண்டு அவரைக் கவனித்தேன். அப்பா படகில் ஏறி உட்கார்ந்து துடுப்பு &lt;br /&gt;போட்டுக்கொண்டு போய்விட்டார். படகின் நீளமான அமைதியான நிழல் ஒரு முதலையைப் போல நீரின் குறுக்காக நழுவிச் சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா திரும்பி வரவில்லை. அதேசமயம் வேறெங்கும் போய்விடவுமில்லை. நதியின் குறுக்காகவும், சுற்றியும் துடுப்பு போட்டுக்கொண்டும் மிதந்து கொண்டுமிருந்தார். எல்லோரும் திகைத்துப் போனார்கள். எது எப்போதும் நடந்ததில்லையோ, எது அநேகமாக நடக்க முடியாததோ அது நடந்துகொண்டிருந்தது. எங்கள் உறவினர்களும், பக்கத்து வீட்டுக்காரர்களும், நண்பர்களும் இந்த முக்கிய நிகழ்வை விவாதிக்க வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா அவமானமடைந்தாள். கொஞ்சமாகவே பேசினாள்; மிகுந்த அமைதியுடன் நடந்து கொண்டாள். அப்பாவுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதென்றே எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் யாரும் இதை வெளியே சொல்லவில்லை. கடவுளுக்கோ அல்லது யாரோ ஒரு புனிதருக்கோ கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றத்தான் அப்பா இப்படிச் செய்வதாகச் சிலர் சொல்லிக்கொண்டார்கள். அல்லது அவருக்குத் தொழுநோய் போன்ற ஏதோ ஒரு &lt;br /&gt;நோய் இருந்ததனால், குடும்ப நன்மை கருதி வெளியேற முடிவு செய்து அதே சமயம் குடும்பத்திற்கு அருகிலேயும் இருக்கத்தான் அப்பா அப்படிச் செய்தார் என்றும் சிலர் சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவிலும் சரி, பகலிலும் சரி அப்பா நிலத்தில் கால் வைப்பதே கிடையாது என்று நதியில் பயணம் செய்பவர்களும், நதியின் இரண்டு கரைகளில் வசிப்பவர்களும் சொன்னார்கள். ஒரு கைவிடப்பட்டவர் மாதிரி தனியாக எந்த இலக்கும் இன்றி அவர் அங்குமிங்கும் நகர்ந்துகொண்டே இருந்தார். படகில் அப்பா மறைத்து வைத்திருக்கும் உணவு நிச்சயம் &lt;br /&gt;சீக்கிரம் தீர்ந்துவிடும்; அதன் பிறகு நதியை விட்டு நீக்க வேறெங்காவது சென்று விடுவார்; அல்லது செய்த தவறுக்கு வருந்தி வீடு திரும்புவார் என்று அம்மாவும் உறவினர்களும் நம்பினார்கள். அவர் வேறெங்காவது சென்றுவிடுவது வீடு திரும்புவதை விடவும் கொஞ்சம் கெüரவமானது என்றும் அவர்கள் சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைக்கும் அவர்கள் நினைத்ததற்கும் எவ்வளவு தூரம்! அப்பாவுக்கு உணவு கிடைப்பதற்கு ஒரு ரகசிய வழி இருந்தது: அது நான்தான். ஒவ்வொரு நாளும் உணவைத் திருடி அதை அவருக்குக் கொண்டு சென்றேன். அவர் சென்றுவிட்ட முதல் இரவு நாங்கள் அனைவரும் கரையில் தீமூட்டி வழிபட்டு அவரை அழைத்தோம். நான் ஆழ்ந்த &lt;br /&gt;வேதனையுற்றேன். மேலும் ஏதாவது செய்யவேண்டுமென்ற அவசியத்தை உணர்ந்தேன். சோள ரொட்டித்துண்டு ஒன்று, ஒரு சீப்பு வாழைப்பழம், பழுப்புச் சர்க்கரைக் கட்டிகள் ஆகியவற்றுடன் அடுத்த நாள் நதிக்கரைக்குச் சென்றேன். நீண்ட நேரம் பொறுமையுடன் காத்திருந்தேன். பிறகு, தூரத்தில் தனியாக நதியின் இழைவான போக்கில், அநேகமாக பார்க்க முடியாத அளவுக்கு மெல்ல நகர்ந்து வரும் படகைக் கண்டேன். அப்பா படகின் ஒரு கோடியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் என்னைப் பார்த்துவிட்ட பிறகும், என்னை நோக்கி படகைச் செலுத்தவோ அல்லது சைகை செய்யவோ இல்லை. அவரிடம் உணவைக் காண்பித்துவிட்டு, நதிக்கரையிலிருந்த ஒரு பாறையின் இடுக்கில் அதை வைத்தேன். மிருகங்கள், மழை, பனி ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் உணவு அந்த இடத்தில் &lt;br /&gt;பாதுகாப்பாக இருக்கும். நான் இதை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து செய்தேன். நான் செய்து கொண்டிருந்தது அம்மாவுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியவந்தபோது நான் ஆச்சரியப்பட்டேன். நான் எளிதாகத் திருடக்கூடிய இடத்தில் அவள் உணவை வைத்தாள். வெளிக் காண்பிக்கப்படாத பல உணர்ச்சிகள் அவளுக்கு இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பண்ணையையும் வியாபாரத்தையும் கவனித்துக்கொள்ள அம்மா தன் சகோதரனைக் கூப்பிட்டுக் கொண்டாள். ஆசிரியரை வீட்டிற்கே அழைத்து வந்து நாங்கள் இழந்து விட்ட பாடங்களை சொல்லித்தரச் செய்தாள். ஒரு நாள் அம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க, பாதிரியார் சமய உருப்புக்களை அணிந்து கொண்டு நதிக்கரைக்குச் சென்று அப்பாவின் உடம்பில் நுழைந்துவிட்ட பேய்களை விரட்ட முயற்சி செய்தார். புனிதமற்ற பிடிவாதத்தை அப்பா கைவிடவேண்டுமென்று பாதிரியார் கத்தினார். வேறொரு நாள் அம்மா இரண்டு சிப்பாய்களுக்கு ஏற்பாடு செய்து அவரை பயமுறுத்த முயற்சி செய்தாள். எதுவும் பயனளிக்கவில்லை. அப்பா தூரமாகப் படகைச் செலுத்திக் கொண்டு போய்விடுவார்; சில சமயங்களில் அவரைப் பார்க்கவே முடியாத தூரத்திற்குச் சென்றுவிடுவார். அவர் யாருக்கும் ப&lt;br /&gt;தில் சொல்லவில்லை; யாரும் அவர் அருகில் போகவும் இல்லை. ஒரு சமயம் ஒரு பத்திரிகையாளர்கள் அவரைப் படம்பிடிக்க விசைப்படகில் சென்றபோது, அப்பா படகை நதியின் அடுத்த கரைக்கு இயக்கிச்சென்று சில சதுப்பு நிலப்பகுதிகளில் மறைந்து கொண்டார். தன்னுடைய உள்ளங்கையை அவருக்கு எப்படித் தெரியுமோ அந்த அளவுக்கு அவருக்கு அந்த இடங்களைத் தெரியும்; ஆனால் மற்றவர்கள் அந்த இடங்களில் எளிதில் வழிதவறி விடுவார்கள். பல மைல் நீளத்திற்கு விரிந்திருந்த அந்த குழப்பமான இடம் அவருக்கே சொந்தமானது. தலைக்கு மேலே அடர்த்தியான சிலைகளுடன் கூடிய செடிகளுடனும், நாலா பக்கமும் நாணற்புதர்களும் மண்டியிருந்த அந்த இடத்தில் அவர் பாதுகாப்பாக இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா நதியிலேயே வாழ்ந்து வருவது என்கிற கருத்துக்கு எங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது - ஆனால் எங்களால் அது முடியவில்லை. எப்போதும் முடியவும் முடியாது. அப்பா எதை விரும்பினார், எதை விரும்பவில்லை என்று நான் ஒருவன் மட்டும்தான் ஓரளவுக்குப் புரிந்து கொண்டேன் என்று நினைக்கிறேன். தான் அனுபவித்த துன்பத்தை அவர் எப்படி தாங்கிக்கொண்டார் என்பதை மட்டும் என்னால் புரிந்து கொள்ளவே &lt;br /&gt;முடியவில்லை. வாரக்கணக்காக, மாதக்கணக்காக, வருடக்கணக்காக, தலையில் ஒரு பழைய தொப்பியோடு, குறைச்சலான ஆடையோடு, வீணாகவும் வெறுமையாகவும் கழிந்து கொண்டிருந்த வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாமல் எப்படித்தான் இரவிலும் பகலிலும், வெய்யிலிலும் மழையிலும், பயங்கர குளிரிலும் அவர் வாழ்ந்து வந்தார் என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. நிலத்திலோ புல்தரையிலோ, தீவிலோ, கரையிலோ &lt;br /&gt;அவர் கால் பதிக்கவே இல்லை. ஆனால் சில சமயங்களில், ஒரு ரகசிய இடத்தில், ஏதோ ஒரு தீவின் முனையில் படகைக்கட்டி விட்டுத் தூங்கினார். எப்போதும் அவர் தீ உண்டாக்கியதே இல்லை; ஒரு நெருப்புக்குச்சியைக் கூடக் கிழித்ததில்லை. அவரிடம் ஒரு டார்ச் விளக்குகூட இல்லை. பாறை இடுக்கில் நான் வைக்கும் உணவில் கொஞ்சம் மட்டுமே அவர் எடுத்துக்கொண்டார். அது, அவர் உயிரோடு இருக்கத் தேவையான அளவாக எனக்குத் &lt;br /&gt;தோன்றவில்லை. அவர் உடல்நலம் எப்படி இருந்திருக்கும்? படகைக் கட்டுப்படுத்த துடுப்புகளைத் தள்ளியும் இழுத்தும் அவருடைய சக்தி எப்படி வடிந்து போயிருக்கும்? வருடாந்திர வெள்ளத்தின் போது நீர்மட்டம் உயர்ந்து ஆபத்தான பொருள்களான மரக்கிளைகளையும் இறந்த மிருகங்களின் உடல்களையும் நதி அடித்துச் சென்றபோது &lt;br /&gt;அவற்றை எப்படிச் சமாளித்தார்? அவை அவருடைய படகின் மீது திடீரென்று மோதினால் என்னவாகியிருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;யாருடனும் அவர் பேசவில்லை; நாங்களும் அவரைப் பற்றிப் பேசவே இல்லை. அவரைப் பற்றி நினைத்துக்கொண்டு மட்டுமே இருந்தோம். அப்பாவை மனதிலிருந்து எங்களால் எப்போதும் நீக்கவே முடியவில்லை. எப்போதாவது நாங்கள் அவரைப் பற்றி கொஞ்ச நேரம் நினைக்காமலிருப்பதாகத் தோன்றினால் அது ஒரு சிறு இடைவெளிதான். அப்பா இருக்கும் அச்சுறுத்தும் சூழலைப் பற்றிய உணர்தல் திடீரென்று எங்களை அந்த இடைவெளியிலிருந்து &lt;br /&gt;கூர்மையாக விடுபடச் செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;என் சகோதரிக்குத் திருமணம் நடந்தது; ஆனால் அம்மா திருமண விருந்து வேண்டாமென்று சொல்லிவிட்டாள். அது ஒரு சோகமான நிகழ்வாகப் போயிருக்கும். ஏனென்றால் நல்ல உணவைச் சாப்பிடும் போதெல்லாம் நாங்கள் அப்பாவை நினைத்துக் கொண்டோம். குளிரும் கடும் மழையும் நிறைந்த இரவில் படகில் சேரும் நீரை தன் கைகளாலும் ஒரு சுரைக் குடுக்கை மூலமாகவும் மட்டுமே வாரி வெளியே இறைத்துக் கொண்டிருக்கும் அப்பாவை &lt;br /&gt;எங்களுடைய செüகரியமான படுக்கைகளில் படுத்துக் கொண்டு நினைத்துக் கொள்வோம். அவ்வப்போது யாராவது ஒருவர் நான் அப்பா மாதிரியே தோற்றம் கொண்டு வளர்ந்து வருவதாகச் சொல்வார். அந்த நேரத்தில் அப்பாவின் தலைமுடியும் தாடியும் பறட்டையாக மாறியும், நகங்கள் நீண்டும் வளர்ந்திருக்கும் என்று எனக்குத் தெரியும். முடியாலும் சூரிய வெப்பத்தாலும் கறுத்துப்போய் ஒல்லியாகவும் நோய்வாய் பட்டவராகவும் தோற்றமளிக்கும் &lt;br /&gt;அப்பாவை, நான் எப்போதாவது அவருக்காக உடைகளை விட்டுச் சென்றும்கூட அநேகமாக நிர்வாணமாகவே இருக்கும் அப்பாவை நான் கற்பனை செய்து கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் எங்களைப் பற்றிக் கொஞ்சம்கூட கவலைப்பட்டதாகத் தோன்றவில்லை. ஆனால் அவர் மீது எனக்கு அன்பும் மரியாதையும் இருந்தது. நான் ஏதாவது நல்லது செய்ததனால் பாராட்டப்படும்போது, என்னுடைய அப்பாதான் அப்படி நடந்துகொள்ள எனக்குச் சொல்லிக்கொடுத்தார் என்று கூறிக்கொண்டேன். நான் அப்படிச் சொன்னது முற்றிலும் சரியல்ல; ஆனால் அது மாதிரியான உண்மை சார்ந்த பொய் நான் முன்பே சொன்ன மாதிரி அப்பா எங்களைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தோன்றவில்லை. பின் ஏன் அவர் அங்கேயே தங்கிவிட்டார்? நாங்கள் அவரைப் பார்க்க முடியாத மாதிரியும் நதியின் மேல் எல்லைக்கோ அல்லது கீழ் எல்லைக்கோ ஏன் அவர் செல்லவில்லை? அவருக்கு மட்டுமே இதற்கான விடை தெரிந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;என் சகோதரிக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அப்பாவுக்கு அவருடைய பேரனைக் காட்ட வேண்டுமென்று அவள் மிகவும் வற்புறுத்தினாள். ஓர் இனிமையான நாளில் நாங்கள் அனைவரும் நதிக்கரைக்குச் சென்றோம்; என் சகோதரி அவளுடைய வெண்மை நிற திருமண உடையில் இருந்தாள். அவள் குழந்தையை உயர்த்திப் பிடித்தாள், அவள் &lt;br /&gt;கணவன் அவர்கள் இரண்டு பேருக்கும் மேலே ஒரு குடை பிடித்தார். நாங்கள் அப்பாவைக் கத்தி அழைத்து விட்டுக் காத்திருந்தோம். அவர் வரவே இல்லை. என் சகோதரி அழுதாள்;  நாங்கள் அனைவரும் ஒவ்வொருவரின் கைகளப் பிடித்துக் கொண்டு அழுதோம். என் சகோதரியும் அவளுடைய கணவனும் தொலைவான இடத்துக்குச் சென்றுவிட்டனர். என் சகோதரன் ஒரு நகரத்துக்கு வசிக்கச் சென்றுவிட்டான். காலங்கள், அவற்றின் வழக்கமான &lt;br /&gt;சூட்சும வேகத்தோடு மாறிவிட்டன. கடைசியாக அம்மாவும் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டாள், வயதாகிவிட்டதால் தன் மகளோடு அவள் வாழச் சென்றுவிட்டாள். நான் மட்டுமே மிச்சமாக அங்கேயே தங்கிவிட்டேன். திருமணம் செய்து கொள்வது பற்றி என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. என் வாழ்க்கையின் இடர்ப்பாட்டோடு நான் அங்கேயே தங்கிவிட்டேன். துணையற்று தனியாக நதியில் அலைந்து கொண்டிருந்த அப்பாவுக்கு நான் தேவைப்பட்டேன். அவர் ஏன் அப்படிச் செய்து கொண்டிருக்கிறார் என்று என்னிடம் எப்போதும் &lt;br /&gt;சொன்னதில்லையாயினும் அவருக்கு நான் தேவைப்பட்டேன். அப்பா ஏன் அப்படிச் செய்கிறார் என்று வலியுறுத்தியும் மழுப்பலின்றியும் சிலரிடம் நான் கேட்டபோது, படகைச் செய்து கொடுத்தவரிடம் எல்லாவற்றையும் அவர் சொல்லியிருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் இப்போது அந்த ஆள் இறந்துவிட்டதால் யாருக்கும் எதுவும் தெரியுமில்லை; நினைவிலுமில்லை. மழை தொடர்ந்தும் கடுமையாகவும் பெய்து கொண்டிருந்த காலத்தில் ஒரு முட்டாள்தனமான பேச்சு பரவியது. அதாவது, நோவாவைப் போல அறிவுக்கூர்மையோடு அப்பா ஒரு பெரும் வெள்ளத்தை எதிர்பார்த்து ஒரு படகைச் செய்துகொண்டிருந்தார் என்றார்கள். மக்கள் இப்படிப் பேசிக்கொண்டிருந்தது எனக்கு மங்கலாக நினைவில் உள்ளது. எப்படியிருப்பினும், அவர் செய்து கொண்டிருந்ததை நான் கண்டிக்கவில்லை. என் தலைமுடி நரைக்க ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சோகமான விஷயங்கள் மட்டுமே எனக்குச் சொல்ல இருக்கின்றன. நான் எந்தத் தீங்கைச் செய்தேன்? என் மிகப் பெரிய குற்றம் எது? அப்பா எப்போதும் தொலைவிலும் அவருடைய இராமை எப்போதும் என்னுடனும். அந்த நதி, முடிவேயில்லாமல் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் அந்த நதி. எப்போதும் அந்த நதியேதான். அரை உயிரோடு வாழ்க்கையைக் கழிக்க வேண்டியிருந்த முதுமையின் துன்பங்களை அனுபவிக்க ஆரம்பித்தேன். நோயும் கவலையும் என்னைத் தாக்கின. ஓயாது தொல்லைப்படுத்தும் கீல்வாதமும் எனக்கு வந்தது. அவர், ஏன், ஏன் அதைச் செய்துகொண்டிருக்கிறார்? மிக வயதானால் அவர் கடுமையாக அவதிப்பட்டுக்கொண்டிருந்திருப்பார். வலிமை குறைந்து கொண்டிருப்பதால் ஒரு நாளைக்கு படகை அவர் கவிழ்த்து விடலாம்; அல்லது படகை நீரின் போக்கோடு போக விட்டு, நதியின் இறங்கு முகத்தில் தொடர்ந்து போய் நீர்வீழ்ச்சி மூலம் கொந்தளிக்கும் பாதாளத்தில் வீழ்ந்து விடலாம்; அல்லது படகை நீரின் போக்கோடு போகவிட்டு, நதியின் இறங்கு முகத்தில் தொடர்ந்து போய் நீர்வீழ்ச்சி மூலம் கொந்தளிக்கும் பாதாளத்தில் வீழ்ந்து விடலாம். இந்த நினைவு என் இதயத்தை அழுத்தியது. அங்கே வெளியே அவர்; அமைதியைப் பறிகொடுத்துவிட்டு நான். என்னவென்று தெரியாத குற்றமொன்றைச் செய்துவிட்ட உணர்வு எனக்கு; என் துயரம் எனக்குள்ளே ஒரு ரத்தம் கசியும் காயம். சூழ்நிலைகள் வேறாக இருப்பின், ஒருவேளை இந்தச் சிக்கலை நான் புரிந்து கொள்ளலாம். என்ன தவறு நடந்ததென்று நான் யூகிக்க ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா வெளியேறியதின் காரணமாக தெரிந்தே ஆக வேண்டும். நான் பைத்தியமாகிப் போனேனா? இல்லை. இத்தனை ஆண்டுகளாகவும் அந்த வார்த்தை எங்கள் வீட்டில் உச்சரிக்கப்பட்டதேயில்லை. யாரும் யாரையும் பைத்தியம் என்று கூப்பிட்டதேயில்லை; காரணம் யாரும் பைத்தியமில்லை. அல்லது ஒருவேளை எல்லோருமே பைத்தியமாக இருந்திருக்கலாம். நதிக்கரைக்குச் சென்று, அவர் என்னைப் பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் ஒரு கைக்குட்டையை அசைத்தேன். நான் செய்ததெல்லாம் இதுதான். என் உணர்ச்சிகளை முழுக்க அடக்கிக்கொண்டு காத்திருந்தேன். கடைசியாக தொலைவில், மறுகரையில், படகின் பின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டிருந்த தெளிவற்ற உருவம் ஒன்று தோன்றியது. அவரை நோக்கி சிலமுறை கூப்பிட்டேன். முறையாகவும் ஆர்வத்தோடும் ஒரு சபதம் போன்று நான் சொல்ல விரும்பியதைச் சொன்னேன். எவ்வளவு உரக்கச் சொல்ல முடியுமோ அவ்வளவு &lt;br /&gt;உரக்கச் சொன்னேன், "அப்பா நீங்கள் நெடுங்காலம் அங்கே இருந்து விட்டீர்கள். உங்களுக்கு வயதாகிவிட்டது... திரும்ப வாருங்கள்; இனிமேலும் நீங்கள் அங்கே இருக்க வேண்டாம்.... நீங்கள் திரும்ப வாருங்கள்; உங்களுக்குப் பதிலாக நான் போகிறேன்; நீங்கள் விரும்பினால் இப்போதே. எப்போது வேண்டுமானாலும் சரி, நான் படகில் ஏறிக்கொள்கிறேன்; நான் இதைச் சொல்லி முடித்ததும் என் இதயம் மேலும் உறுதியுடன் துடித்தது. நான் சொன்னதை &lt;br /&gt;அவர் கேட்டார். எழுந்து நின்றார். என்னை நோக்கி படகைச் செலுத்தினார். என் விருப்பத்தை அவர் ஏற்றுக்கொண்டார். திடீரென்று நான் உடல் முழுக்க நடுங்கினேன். ஏனெனில், பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அவர் கையைத் தூக்கி அசைத்தார். நான் நிலையிழந்தேன். திகிலில் மயிர்க்கூச்செறிய நான் ஓடினேன். மூர்க்கத்தனமாக ஓடினேன். ஏனென்றால் வேறொரு உலகத்திலிருந்து அவர் வருவதாகத் தோன்றியது. நான் மனமார மன்னிப்பை வேண்டிக்கொண்டே, வேண்டிக்கொண்டே இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கொடிய பயத்தில் பிறக்கும் அந்தப் பயங்கரக் குளிர் உணர்வை நான் அனுபவித்தேன். என் உடல் நலங்கெட்டது. யாரும் அவரை மீண்டும் பார்க்கவோ அவரைப் பற்றிக் கேள்விப்படவோ இல்லை. அத்தகைய ஒரு தோல்விக்குப் பின் நான் ஒரு மனிதன்தானா? எப்போதும் இருந்திருக்கக் கூடாத ஒன்றாக நான் இருக்கிறேன். அமைதியாக எது &lt;br /&gt;இருக்க வேண்டுமோ அதுவாக நான் இருக்கிறேன். காலங்கடந்து விட்டதென்று எனக்குத் தெரியும் என் வாழ்க்கையின் எல்லையிடப்படாத சமவெளிகளிலும் பாழ்நிலங்களிலும் நான் தங்க வேண்டும். இந்தத் தங்குதலை நான் குறுக்கிக் கொள்வேன் என்று பயப்படுகிறேன். ஆனால் சாவு எனக்கு நேரும்போது, இரு நீண்ட கரைகளுக்கிடையே இடையறாமல் ஓடும் இந்த நீரில் ஒரு சிறிய படகில் நான் வைக்கப்பட வேண்டுமென விரும்புகிறேன். நான்&lt;br /&gt;நதியில் ஆழத்தில், நதியில் மறைந்து போய், நதியின் உள்ளே.... நதி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-abu3QBjTpCo/TsXuaDERywI/AAAAAAAAA-E/5g7iQRrAZIE/s1600/rosa0008.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 206px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-abu3QBjTpCo/TsXuaDERywI/AAAAAAAAA-E/5g7iQRrAZIE/s320/rosa0008.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5676205036637637378" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஜோவோ கிமேரஸ் ரோஸா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரோஸா (1908-67) பிரேஸில் நாட்டவர். நாவலாசிரியர்; சிறுகதையாளர். மருத்துவப் பயிற்சிக்குப் பின் கிராமப்புறத்தில் பணிபுரிந்தவர். தான் பணிபுரிந்த கிராமப் பகுதியின் நாட்டுப்புறக்கதைகளைச் சேகரித்துத் தொகுத்தவர். பிரேஸிலின் அயல்நாட்டு உளவுத்துறையில் பணியாற்றியவர். இவருடைய மிகப் பிரபலமான நாவலான 'The Devil to pay in the backlands'படங் ஆங்கில மொழிபெயர்ப்பில் கிடைக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-3705520099095252384?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/3705520099095252384/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=3705520099095252384&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/3705520099095252384'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/3705520099095252384'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2011/11/blog-post_17.html' title='நதியின் மூன்றாவது கரை -  ஜோவோ கிமேரஸ் ரோஸா'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-4wTalvAVnj8/TsXupjbGonI/AAAAAAAAA-Q/P6XFkUC8A_0/s72-c/rosa.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-7212769451953554959</id><published>2011-11-13T23:32:00.000-08:00</published><updated>2011-11-14T00:20:31.394-08:00</updated><title type='text'>தீர்ப்பு - ஃப்ரனஸ் காஃப்கா</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-uO2oC8S2RWU/TsDOdQIrzcI/AAAAAAAAA9w/UH5kAOlcTPQ/s1600/img_0162.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-uO2oC8S2RWU/TsDOdQIrzcI/AAAAAAAAA9w/UH5kAOlcTPQ/s320/img_0162.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5674762532429745602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;ஆங்கில மொழிபெயர்ப்பு : வில்லா - எட்வின்மூர்&lt;br /&gt;தமிழில்: சி.மோகன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது, வசந்த காலம் உச்சத்திலிருந்த ஒரு ஞாயிறு காலை. இளம் வியாபாரியான ஜார்ஜ்பெந்தெமன், ஆற்றின் அருகே பரந்து விரிந்திருந்த, பராமரிப்பின்றிப் பழுதடைந்திருந்த, நீண்ட வரிசையிலான சிறிய வீடுகளொன்றின் முதல் மாடியில் தன் அறையில் உட்கார்ந்திருந்தான். உயரத்தாலும் வண்ணத்தாலும் மட்டுமே வித்தியாசப்பட்டு, மற்றபடி &lt;br /&gt;ஒன்றுக்கொன்று துளி வேறுபாடுமின்றி அந்த வீடுகள் அமைந்திருந்தன. தற்சமயம் வெளிநாட்டில் வசித்துக் கொண்டிருக்கும் தன் பழைய நண்பனுக்கு அவன் அப்போதுதான் கடிதமொன்றை எழுதி முடித்துவிட்டு, கனவுப் பாங்கான பாணியில், மிக மெதுவாக, அதற்கான உறையில் அதைப் போட்டுவிட்டு, எழுது மேஜை மீது முழங்கைகளை ஊன்றியபடி, ஜன்னல்களின் வழியாக ஆற்றையும் பாலத்தையும் தொலைதூரக் கரையில் இ&lt;br /&gt;ளம்பசுமையோடு காணப்பட்ட குன்றுகளையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சொந்த நாட்டில் தனக்கு இருக்கக்கூடிய எதிர்கால வாய்ப்புகள் குறித்த அதிருப்தி காரணமாக, சில வருடங்களுக்கு முன்பு, ரஷ்யாவுக்கு ஓடிப் போய்விட்ட தன் நண்பனைப் பற்றி அவன் நினைத்துக் கொண்டிருந்தான். அவன் இப்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் புரிந்துவரும் தொழிலானது, ஆரம்பத்தில் செழித்திருந்தபோதிலும் பல காலமாக இறங்குமுகத்தில்தான் இருக்கிறதென்று, அவன் வருகையின் இடைவெளி அதிகரித்து, அவன் வருவதே &lt;br /&gt;அபூர்வமாகிவிட்ட தருணங்களில் குறைப்பட்டுக் கொண்டது விரயமாகிவிட்டது. குழந்தைப் பருவத்திலிருந்து ஜார்ஜ் நன்கு அறிந்திருந்த அவன் முகம், புதிதாய் வளர்த்திருந்த முழுமையான தாடியில் புதைந்து போகவில்லை என்றாலும் வித்தியாசமான தோற்றமளித்தது. உள்ளுறைந்திருக்கும் ஒரு நோயின் தடயமாக, அவனின் தோல் நிறம் மிகவும் மஞ்சளாக மாறிவிட்டிருந்தது. தனக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட பிரம்மச்சாரி வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு வாழ்வதற்கென்றே தன் சகநாட்டவர் வசிக்கும் காலனியுடன் சீரான தொடர்பு வைத்துக் கொள்ளாததோடு, ரஷ்யக் குடும்பங்களோடும் நெருங்கிய உறவேதும் கொள்ளாமல் தனித்திருப்பதாக அவன் கூறியிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்துணைகளின்றிப் பரிதவிக்கும் அத்தகையதோர் மனிதனுக்கு ஒருவன் என்னதான் எழுத முடியும்? அத்தகைய  மனிதனுக்கு அனுதாபம் காட்டலாமே தவிர அவனுக்கு உதவி செய்ய முடியாது. சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்து வேரூன்றிக் கொள்வதோடு, மீண்டும் பழைய நட்புகளைப் புதுப்பித்துக் கொண்டு - அவ்வாறு அவனைச் செய்ய விடாமல் தடுக்கக் கூடியதாக எதுவுமில்லை - நண்பர்கள் உதவியைச் சார்ந்திருக்கும்படி அவனுக்கு ஒருவன் &lt;br /&gt;ஆலோசனை கூற முடியுமா? ஆனால் அப்படிச் சொல்வதானது, அவன் இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் திசை தப்பிவிட்டதால், வழி தவறிச் சென்று மனம் திருந்தித் திரும்பி வந்தவனாக அவனை எல்லோரும் வியந்து பார்ப்பதை ஏற்றுக்கொண்டு, சொந்த நாட்டிலேயே வெற்றிகரமானவர்களாகவும் குடும்ப வாழ்வைச் செம்மையாக நடத்துபவர்களாகவும் இருக்கும் தராதரம் அறிந்த அவனுடைய நண்பர்களின் வழிகாட்டுதலின்படி, வளர்ந்துவிட்ட பெரியதோர் குழந்தையாகத் தன்னைப் பாவித்துக் கொண்டு நடந்துகொள்ள வேண்டுமெனச் சொல்வதாக ஆகிவிடும். இதை மிகக் கனிவாகச் சொன்னாலும் கடுமையாகவே தெரியும். இதெல்லாம் ஒருபுறமிக்க,  அந்த அளவுக்குச் சிரமமெடுத்து அவனை வற்புறுத்தினாலும் அந்த நோக்கம் நிறைவேறும் என்பது என்ன நிச்சயம்? அவனைத் தன் சொந்த நாட்டுக்கு வர வைப்பதே கூட சாத்தியமில்லாமல் போகலாம்; தன் சொந்த நாட்டின் வணிகப் போக்கோடு தற்சமயம்தான் தொடர்பிழந்துவிட்டதாக அவனே சொல்லியிருக்கிறான். அதன்பிறகு, அவன் வெளி&lt;br /&gt;நாட்டில் ஒரு அந்நியனாகவே தனித்து விடப்படுவதோடு மட்டுமல்லாமல், நண்பர்களின் ஆலோசனைகளினால் மனம் நொந்துபோய், நட்பு பாராட்டிய அவர்களிடமிருந்து முன்னைவிடவும் ஒதுங்கும் படியாக வேறு ஆகிவிடும். ஆனால், அவர்களின் ஆலோசனையை அவன் ஏற்றுக்கொண்டுவிட்ட பின்பு, ஒருவேளை அவனால் சொந்த &lt;br /&gt;நாட்டில் முரண்டு காரணமாக என்றில்லை, சந்தர்ப்பங்களின் ஆற்றல் காரணமாகத் தன்னைப் பொருத்திக் கொள்ள முடியாது போய்விடுமானால், நண்பர்களோடு ஒத்துப்போகவும் முடியாமல் அவர்களிடமிருந்து ஒதுங்கவும் முடியாமல் அவமானத்துக்கு ஆளாகி விடுவானென்றால், இனி ஒருபோதும் தனக்கென்று நாடோ நண்பர்களோ &lt;br /&gt;இல்லையென்று உணரும்படி ஆகிவிடுமென்றால், அவன் இப்போது இருக்கிறபடியே வெளிநாட்டில் இருந்துவிடுவது அவனுக்கு உகந்ததாகாதா? இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால் சொந்த நாட்டில் அவன் வெற்றிகரமானதோர் வாழ்க்கையை நடத்துவான் என ஒருவனால் எப்படி நிச்சயமாகக் கருத முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய காரணங்களினாலேயே, அவனோடு தொடர்பு வைத்துக்கொள்ள விரும்பும் ஒருவனால், மிக லேசாகத் தெரிந்த ஒருவரிடம் சொல்ல முடிவது போலக்கூட எத்தகைய உண்மையான செய்திகளையும் அவனுக்குத் தெரியப்படுத்தமுடியாது. அவன் கடைசியாக வந்து மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அதற்கு அவன், ரஷ்யாவின் அரசியல் நிலைமை மிகவும் ஸ்திரமற்றியிருக்கிறது என்றும் லட்சக்கணக்கான ரஷ்யர்களை வெளி&lt;br /&gt;நாடுகளுக்கு அமைதியாகப் பயணம் செய்ய அனுமதிக்கும் அதேசமயம் ஒரு மிகச் சிறிய வியாபாரியைச் சில நாள்களுக்கு வெளியில் செல்லக்கூட அனுமதிக்கவில்லை என்றும் நொண்டிச் சமாதானம் சொன்னான். ஆனால் இந்த மூன்று வருடங்களில் ஜார்ஜின் வாழ்நிலையில் பல மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன. இரண்டு வருடங்களுக்கு முன்பு &lt;br /&gt;அவனுடைய அம்மா இறந்துவிட்டாள்; அதிலிருந்து அவனும் அவன் தந்தையும் வீட்டைச் சேர்ந்து பகிர்ந்துகொண்டார்கள். இவ்விஷயம் அவனுடைய நண்பனுக்குத் தெரிவிக்கப்பட்டு, அவனும் தன் அனுதாபத்தை வறட்டுத்தனமான வார்த்தைகளால் அமைந்த ஒரு கடிதம் மூலம் தெரிவித்திருந்தான். அப்படியான ஒரு சம்பவம் தரக்கூடிய வேதனையைத் தூரதேசத்திலிருந்து உணர முடியாது என்ற முடிவுக்கே இதிலிருந்து வர முடிகிறது. அந்தச் &lt;br /&gt;சமயத்திலிருந்து, எது எப்படியிருந்தபோதிலும், வியாபாரத்திலும் சரி, மற்ற எல்லா விஷயங்களிலும் சரி, ஜார்ஜ் மிகுந்த முனைப்போடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை, அம்மா உயிரோடிருந்த வரை தொழில்ரீதியான ஒவ்வொரு விஷயத்திலும் தனதான வழிமுறைகளைத் தந்தை வலியுறுத்திக் கொண்டிருந்ததால், சுயமாய் முயற்சிகளெடுத்துத் தன்னை வளர்த்துக் கொள்ள அவனுக்கு முடியாமல் போயிருக்கலாம். அம்மா இறந்ததற்குப் பிறகு, தந்தை தொழிலில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாலும் அவரின் தீவிரம் மட்டுப்பட்டிருந்தது காரணமாக இருக்கலாம்; ஒருவேளை அது, பெரும்பாலும், தற்செயலாகக் கூடிவந்த நல்ல காலத்தின் பாற்பட்டதாக இருக்கலாம். அநேகமாக இதுதான் அதிகப் பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது. எதுவாக இருந்தாலும், இந்த இரண்டு வருடங்களில் தொழில் சற்றும் எதிர்பாராத வகையில் வளர்ச்சி அடைந்தது; பணியாளர் எண்ணிக்கை இரு மடங்காகியது; விற்பனை ஐந்து மடங்காகப் பெருகிறது; மேலும் அபிவிருத்தி அடைவதற்கான சாத்தியங்கள் அண்மையில் இருக்கின்றன- சந்தேகமே இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்த வளர்ச்சி பற்றிய எவ்வித முகாந்திரத்தையும் ஜார்ஜின் நண்பன் அறிந்திருக்கவில்லை. முந்தையை வருடங்களில், கடைசி முறையாக அது அவனின் அனுதாபக் கடிதத்திலாக இருக்கலாம் - ஜார்ஜை ரஷ்யாவுக்கு வந்துவிடும்படி அவன் வற்புறுத்திக் கொண்டிருந்தான். குறிப்பாக, ஜார்ஜின் தொழிற்கிளை அங்கு வெற்றிகரமாக &lt;br /&gt;அமைவதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவாக முன்வைத்திருந்தான். ஜார்ஜ் தற்சமயம் எட்டியிருக்கும் எல்லையோடு ஒப்பிடும்போது, அவன் எடுத்துக்காட்டியிருந்த கணக்குகள் கடுகளவே. எனினும், தன் தொழிலின் வெற்றி குறித்து நண்பனுக்குத் தெரியப்படுத்த அவன் தயங்கினான். நடந்து முடிந்தவற்றை இப்போது தெரியப்படுத்தினால் அது நிச்சயம் விசித்திரமாகவே படும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, அமைதியான ஞாயிற்றுக்கிழமையன்று ஒருவன் எதையாவது சும்மா யோசித்துக் கொண்டிருக்கும்போது, மேலெழுந்த வாரியாக எழும் நினைவுகளான, முக்கியத்துவமற்ற வம்பு விவகாரங்களையே தன் நண்பனுக்குத் தெரிவிப்பதென்று அவன்  வரையறுத்துக் கொண்டிருந்தான். தன் நண்பன், தனது சொந்த ஊர் பற்றி, இந்த நீண்ட இடைவெளியில், தன் விருப்பத்திற்கேற்ப எப்படியெல்லாம் கற்பனைக் கோட்டை எழுப்பியிருப்பானோ அதற்குக் &lt;br /&gt;குந்தகம் நேராமல் பார்த்துக் கொள்வதையே அவன் விரும்பினான். அதற்கேற்ப அவன், தன் நண்பனுக்கு, சற்றே விரிவாக எழுதிய மூன்று வெவ்வேறு கடிதங்களில் எவ்வித முக்கியத்துவமுமற்ற ஒருவனுக்கும், அது போன்றதொரு பெண்ணுக்கும் ஏற்பாடாகியிருந்த நிச்சயதார்த்தம் குறித்து மூன்று முறையும் எழுதினான். இதுவரையான அவனது தீ&lt;br /&gt;ர்மானங்களுக்கு முற்றிலும் மாறாக, அவனுடைய நண்பன் இந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சி குறித்துக் கொஞ்சம் ஆர்வம் காட்ட ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும், ஜார்ஜ் இப்படியான விஷயங்களை எழுத முன் வந்தானே தவிர, ஃப்ராவ்லீன் ஃப்ரிதா பிராண்டென் ஃபெல்டு என்ற வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணோடு தனக்கு ஒரு மாதத்துக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்து விட்டதைத் தெரிவிக்க முன்வரவில்லை. அவன், தன் மணப்பெண்ணிடம், இந்த நண்பனைப் பற்றியும் &lt;br /&gt;பரிமாற்றங்களின் மூலம் அவர்களுக்கிடைய உருவாகியிருந்த விசித்திரமான உறவு பற்றியும் அவ்வப்போது பகிர்ந்துகொண்டான். "ஆக, அவர் நம்முடைய திருமணத்துக்கு வரமாட்டார்'' என்றாள் அவள். "எனினும், உங்கள் நண்பர்கள் அனைவரையும் பற்றித் தெரிந்துகொள்ள எனக்கு உரிமை இருக்கிறது.'' "என்னைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்'' ஜார்ஜ் பதில் சொன்னான். "நான் அவனுக்குத் தொந்தரவு தர விரும்பவில்லை. ஒருவேளை அவன் வரக்கூடும், குறைந்தபட்சம் நான் அப்படி நினைக்கவாவது செய்கிறேன். ஆனால் தன்னைப் &lt;br /&gt;பிடித்து இழுத்து வந்துவிட்டதாகத்தான் அவன் நினைப்பான். மேலும், அவன் அதற்காக வருத்தப்படுவான்; ஒருவேளை அவன் என்மீது பொறாமை கொள்ளவும் கூடும்; நிச்சயம் அவன் அதிருப்தி கொள்வான். தன் அதிருப்தி குறித்து எதுவும் செய்ய இயலாத நிலையில் அவன் தனியனாகவே திரும்பிப் போக வேண்டியிருக்கும். தனியன் - அதற்கு என்ன அர்த்தமென்று உனக்குத் தெரியுமா?'' "அதுசரி, ஆனால் நம் திருமணம் பற்றி வேறு எந்த &lt;br /&gt;வகையிலாவது அவர் கேள்விப்படமாட்டாரா?'' "எனனால் அதைத் தடுக்க முடியாது என்பதென்னவோ உண்மைதான்;  ஆனால் அவன் வாழும் விதத்தைப் பார்க்கும்போது அநேகமாக அப்படியேதும் நடப்பதற்கு வாய்ப்பில்லை.'' "உங்கள் நண்பர்கள் அப்படியிருக்கும்பட்சத்தில், ஜார்ஜ், நீங்கள் ஒருபோதும், நிச்சயதார்த்தம் செய்துகொண்டிருக்கக்கூடாது.'' "அது சரி,  ஆனால் அதற்கு நம் இருவரையும் தானே குறை சொல்ல வேண்டும். இப்போது என்னால் வேறொன்றும் செய்ய முடியாது.'' அதன் பிறகு, அவனின் முத்தங்களால் வேகவேகமாக மூச்சு வாங்கிய அவள், "எல்லாமே ஒன்றுதான்; நானும்கூட மனம் குலைந்துதான் இருக்கிறேன்.'' ஒருவேளே, தானே தன் &lt;br /&gt;நண்பனுக்குத் தகவல் தெரிவித்தாலும் அதனால் தனக்கொன்றும் தொந்தரவு வந்துவிடாது என்று அவன் நினைத்தான். "என் சுபாவம் அப்படி, நான் எப்படி இருக்கிறேனோ அப்படியேதான் அவன் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். "அவனுக்கு ஏற்றபடி என்னை நான் வேறுவிதமாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியாது.''&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், உண்மை என்னவென்றால், அந்த ஞாயிற்றுக்கிழமை காலை,  அவன் எழுதிய நீண்டதோர் கடிதத்தில் தன் நிச்சயதார்த்தம் பற்றித் தன் நண்பனுக்கு இத்தகைய வார்த்தைகளில் தெரியப்படுத்தி இருந்தான்: "ஒரு நல்ல செய்தியைக் கடைசியாக எழுதலாமென்று இருந்தேன். ஃப்ராவ்லீன் ஃப்ரிதா பிராண்டென்ஃபெல்டு என்ற வசதியான &lt;br /&gt;குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணோடு எனக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. நீ ஊரை விட்டுப் போய் வெகு காலத்துக்குப் பின் இங்கு வசிக்க வந்தவள் அவள். எனவே, அவளைப் பற்றி உனக்கு எதுவுமே தெரிந்திருக்காது. அவளைப் பற்றி மேலும் பல விஷயங்களைச் சொல்ல பின்னர் அவகாசமிருக்கும். நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்பதை மட்டும் இன்று சொல்கிறேன். உன்னையும் என்னையும் பொறுத்தவரை நம் உறவில் ஏற்பட்டிருக்கும் ஒரே மாறுதல், மிகச் சாதாரணமானவனாய் இருந்ததற்குப் பதிலாக, ஒரு சந்தோஷமான நண்பனாக இன்று நான் உன்னில் இருக்கிறேன் என்பதுதான். இது ஒருபுறமிருக்க, நான் மணக்கவிருக்கும் பெண், தன் உளம் கனிந்த வாழ்த்துகளை உனக்குத் தெரிவிக்கிறாள். மேலும், அவளே உனக்கு வெகு விரைவில் கடிதம் எழுத இருக்கிறாள். இதன் மூலம் நீ ஒரு &lt;br /&gt;உண்மையான தோழியைப் பெறுகிறாய். ஒரு பிரமச்சாரிக்கு இதைவிட வேறென்ன வேண்டும். எங்களைப் பார்ப்பதற்கு உன்னால் வர முடியாது என்பதற்கான பல்வேறு காரணங்களையும் நான் அறிவேன். ஆனால் எல்லாத் தடைகளையும் தகர்த்தெறிந்து விட்டு நீ இங்கு வருவதற்கு இது ஒரு சரியான தருணமாக அமையாதா? எனினும், &lt;br /&gt;என்னவாகவும் இருக்கட்டும், உன்னுடைய சொந்த நலன்களைத் தவிர வேறெதையும் பொருட்படுத்தாது, உனக்கு எது நல்லதென்று படுகிறதோ அதையே செய்.''&lt;br /&gt;&lt;br /&gt;ஜார்ஜ் இக் கடிதத்தைத் தன் கையில் வைத்துக்கொண்டு, எழுது மேஜையின் முன் முகம் ஜன்னலைப் பார்த்துத் திரும்பியிருக்க, வெகுநேரம் உட்கார்ந்திருந்தான். தெருவில் கடந்துபோன அறிமுகமான ஒருவர் அவனைப் பார்த்துக் கையசைத்ததை அவன் வெறுமனே புன்சிரிப்பின்றி ஏற்றுக்கொண்டான். &lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக அவன், அந்தக் கடிதத்தைத் தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு, அறையைவிட்டு வெளியேறி, சிறிய தாழ்வாரத்தைக் கடந்து, பல மாதங்கள் அவன் நுழைந்திராத, தன் தந்தையின் அறைக்குள் சென்றான். அவன் தினமும் &lt;br /&gt;வியாபார ஸ்தலத்தில் தன் தந்தையைப் பார்ப்பதாலும், அவர்கள் இருவரும் ஒரு உணவு விடுதியில் ஒன்றாகவே மதிய உணவைச் சாப்பிடுவதாலும் உண்மையில் அங்கு செல்ல அவனுக்கு எந்தவித அவசியமும் இருக்கவில்லை. மாலை நேரத்தை அவர்கள் தங்கள் விருப்பப்படி கழிப்பார்கள். பெரும்பாலும் , ஜார்ஜ் தன் நண்பர்களோடு வெளியில் செல்வான். சமீப நாட்களாக அவன் தன் மணப் பெண்ணைச் சந்திக்கச் சென்றான். மற்றபடி, பொதுவாக &lt;br /&gt;அவர்கள், வீட்டின் பொது அறையில் அவரவரின் செய்தித்தாளோடு சிறிது நேரம் அமர்ந்திருப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சூரிய வெளிச்சம் நிறைந்த அந்தக் காலை நேரத்தில்கூட, தந்தையின் அறை இருட்டாக இருந்தது ஜார்ஜ்க்கு வியப்பளித்தது. குறுகலான வராந்தாவுக்கு மறுபுறமிருந்த உயரமான சுவரும் சேர்ந்து அந்த அறையில் இருளை நிரப்பியிருந்தது. ஜார்ஜின் இறந்துபோன அம்மாவின் பல்வேறு ஞாபகார்த்தச் சின்னங்களைத் தாங்கிய ஜன்னலருகே ஒரு மூலையில் உட்கார்ந்தபடி அவனுடைய தந்தை பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார். பார்வைக் கோளாறைச் சமாளிக்கும் வகையில் அவர் அந்தப் பத்திரிகையைத் தன் கண்களினருகே ஒரு பக்கமாகச் சாய்த்துப் பிடித்துக் கொண்டிருந்தார். மேஜையின் மீது அவரின் காலை உணவு, அதன் பெரும்பகுதி சாப்பிடப்படாமல் மிச்சம் &lt;br /&gt;வைக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆ, ஜார்ஜ்'' என்றபடி அவனுடைய தந்தை அவனைச் சந்திப்பதற்காக சட்டென எழுந்தார். அவர் நடந்து வந்தபோது, அவருடைய கனத்த அங்கி பிரிந்து அசைந்தாடியபடி அவரைச் சூழ்ந்தது. "என் தந்தை இப்போதுகூட ஒரு பிரும்மாண்டமான மனிதர்தான்'' என்று ஜார்ஜ் தனக்குள் சொல்லிக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இங்கு இருள் சகிக்க முடியாதபடி இருக்கிறது'' என்று அவன் சத்தமாகச் சொன்னான்.&lt;br /&gt;"ஆம், இருட்டாகத்தான் இருக்கிறது'' அவனுடைய தந்தை பதில் சொன்னார்.&lt;br /&gt;"மேலும் நீங்கள் ஜன்னலை வேறு சாத்தியிருக்கிறீர்கள்.''&lt;br /&gt;"அது அப்படி இருப்பதையே நான் விரும்புகிறேன்.''&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ தான் முன்னர் சொன்னதன் தொடர்ச்சியாகவே சொல்வதுபோல, "நல்லது, வெளியே மிகவும் கதகதப்பாக இருக்கிறது'' என்று கூறியபடி ஜார்ஜ் உட்கார்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனுடைய தந்தை காலை உணவுத் தட்டுகளை அப்புறப்படுத்தி அவற்றை உரிய இடத்தில் அடுக்கி வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வயதான மனிதரின் சலனங்களை வெறுமையாகத் தொடர்ந்து கவனித்தபடி ஜார்ஜ் சொல்லத் தொடங்கினான்: "என் நிச்சயதார்த்தம் பற்றிய தகவலை செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு நான் இப்போது தெரியப்படுத்த இருப்பதை உங்களிடம் சொல்லிவிடவே உண்மையில் நான் விரும்பினேன்.'' தன் பாக்கெட்டிலிருந்து கடிதத்தத்தைச் சற்றே &lt;br /&gt;வெளியிலெடுத்துவிட்டு மீண்டும் அதை உள்ளேவிட்டுக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"செயின்ட் பீட்டர்ஸ்பர்கிற்கா?'' தந்தை கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அங்குள்ள என் நண்பனுக்கு.'' தந்தையின் கண்களைச் சந்திக்க முயற்சித்தவாறு ஜார்ஜ் சொன்னான். வியாபார நேரங்களில் அவர் முற்றிலும் வேறு மாதிரி இருப்பார் என்று அவன் நினைத்தான். தன் கைகளை குறுக்காக மடித்துக்கொண்டு எவ்வளவு நிதானமாக அவர் இங்கு உட்கார்ந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ, அப்படியா. உன் நண்பனுக்கா'' என்று அவனுடைய தந்தை விநோதமான அழுத்தம் கொடுத்துக் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆம், தந்தையே. என் நிச்சயதார்த்தம் குறித்து முதலில் நான் அவனுக்குச் சொல்ல விரும்பவில்லை. அவன் நிலைமையைக் கணக்கில் கொண்டதுதான் இதற்கான ஒரே காரணம். அவன் அசாதரணமான மனிதன் என்பது உங்களுக்கே தெரியும். என் நிச்சயதார்த்தம் பற்றி வேறு யாரேனும் அவனுக்குச் சொல்லி விடுவார்கள் என்று &lt;br /&gt;எண்ணினேன். அது அப்படி நடக்க முடியாத அளவுக்கு அவன் அசாத்தியமான நபர் என்ற போதிலும் - அப்படி நடப்பதை என்னால் தடுக்க முடியாது - நானாக அவனிடம் சொல்லப் போவதில்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.''&lt;br /&gt;&lt;br /&gt;"நீ இப்போது உன் மனதை மாற்றிக்கொண்டுவிட்டாய், இல்லையா?'' என்றபடி அவனுடைய தந்தை, தனது கனத்த செய்தித்தாளை ஜன்னல் விளிம்பில் வைத்துவிட்டு அதன் மீது தன் கண்ணாடியை வைத்து அதை ஒரு கையால் பொத்திக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆம், அதுபற்றி நான் மறுபடியும் யோசித்துப் பார்த்தேன். அவன் என்னுடைய நல்ல நண்பனாக இருக்கும்பட்சத்தில், என் நிச்சயதார்த்தம் எனக்கு சந்தோஷம் தந்திருப்பதுபோல அவனையும் சந்தோஷப்படுத்தும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். எனவே, இனியும் அவனுக்குத் தெரியப்படுத்துவதை நான் தள்ளிப் போடக்கூடாது. ஆனால் அதை அஞ்சல் செய்வதற்கு முன்னால் உங்களுக்கு அது தெரிந்திருக்க வேண்டுமென விரும்பினேன்''&lt;br /&gt;&lt;br /&gt;"ஜார்ஜ்'' தன் பொக்கை வாயை விரித்தபடி, அவனுடைய தந்தை சொன்னார். "நான் சொல்வதைக் கேள்! இந்த விஷயம் குறித்து என்னுடன் கலந்து பேச நீ வந்திருக்கிறாய். நீ வைத்திருக்கும் மதிப்பை அது உணர்த்துகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நீ என்னிடம் முழு உண்மையையும் சொல்லாத பட்சத்தில் இது ஒரு விஷயமே இல்லை &lt;br /&gt;சும்மா இருப்பதைவிட இது மோசமானது. இங்குக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லாத விஷயங்களை எல்லாம் நான் கிண்டிக் கிளற விரும்பவில்லை. நம் அன்பான அம்மா இறந்து போனதற்குப் பிறகு, முறையற்ற பல காரியங்கள் நடந்திருக்கின்றன. அவற்றைப் பற்றி நாம் பேசவேண்டிய நேரம் வரும். நாம் எதிர்ப்பார்ப்பதை விடவும் சீக்கிரமாகவே அது வரக்கூடும். எனக்குத் தெரியவராமல் வியாபாரத்தில் பல காரியங்கள் நடக்கின்றன; என் முதுகுக்குப் &lt;br /&gt;பின்னால் அவை நடக்காமல் இருக்கலாம். என் முதுகுக்குப் பின்னால் நடக்கின்றன என்று நான் சொல்லப்போவதில்லை. இனியும் என்னால் காரியங்களோடு போட்டி போட்டுக்கொண்டிருக்க முடியாது; என் ஞாபக சக்தியும் மங்கி வருகிறது. இனி மேற்கொண்டு பல்வேறு காரியங்களை என்னால் கண்காணிக்க முடியாது. அதற்குக் காரணம், முதலாவதாக இயற்கையின் கதி; இரண்டாவதாக, நம் அன்பான அம்மாவின் மரணம் உன்னைவிடவும் என்னை அதிகமாகப் பாதித்திருக்கிறது என்பது. ஆனாலும் நாம் இதைப் பற்றி, இந்தக் கடிதத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதால் நான் உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். ஜார்ஜ், என்னை ஏமாற்றாதே. உனக்கு அப்படியொரு நண்பன் உண்மையிலேயே செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் இருக்கிறானா?''&lt;br /&gt;&lt;br /&gt;தர்மசங்கடத்துக்குள்ளான நிலையில் ஜார்ஜ் எழுந்தான். "என் நண்பர்களை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம். ஓராயிரம் நண்பர்கள் சேர்ந்தாலும் என்னைப் பொறுத்தவரை, அவர்கள் என் தந்தைக்கு ஈடாக மாட்டார்கள். நான் என்ன நினைக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உங்களைக் கவனித்துக் கொள்வதில் போதுமான &lt;br /&gt;அக்கறை காட்டுவதில்லை. ஆனால் முதுமையில் கண்டிப்பாகக் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் இல்லாமல் என்னால் வியாபாரத்தைக் கவனிக்க முடியாது; அது உங்களுக்கே நன்றாகத் தெரியும். ஆனால் அந்த வியாபாரம் உங்கள் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கும் என்றால் நாளைக்கே அதை ஒரேடியாக இழுத்து மூடிவிட நான் தயாராக இருக்கிறேன். ஆனால் அதனால் ஒரு பிரயோஜனமும் ஏற்படப் போவதில்லை. உங்கள் &lt;br /&gt;வாழ்க்கை முறையில் நாம் ஒரு மாறுதலை ஏற்படுத்தியாக வேண்டும். ஒரு தீவிரமான மாறுதல். நீங்கள் இங்கு இருட்டில் உட்கார்ந்திருக்கிறீர்கள். வரவேற்பறையில் இருந்தால் போதுமான வெளிச்சம் கிடைக்கும். உங்களின் வலிமையை முறையாகப் பேணுவதற்குப் பதில் காலை உணவாக ஏதோ கொஞ்சம் கொறிக்கிறீர்கள். ஜன்னலை மூடிவிட்டு உட்கார்ந்திருக்கிறீர்கள். ஆனால் காற்று உங்களுக்கு மிகவும் புத்துணர்ச்சி அளிக்கும், இல்லை அப்பா! நான் மருத்துவரை வரவழைக்கிறேன். நாம் அவர் சொல்லுகிறபடி கேட்போம். நாம் உங்கள் அறையை மாற்றுவோம். நீங்கள் முன்னறைக்குச் சென்று விடுங்கள்; நான் இங்கு வந்துவிடுகிறேன். உங்களுக்கு மாற்றம் தெரியாது; உங்கள் பொருள்களனைத்தும் உங்களோடு வந்துவிடும். ஆனால் அதையெல்லாம் செய்யப் பின்னர் அவகாசமிருக்கிறது. &lt;br /&gt;இப்போது கொஞ்ச நேரம் உங்களைப் படுக்க வைக்கிறேன். உங்களுக்குக் கொஞ்சம் ஓய்வு அவசியம். வாருங்கள், உங்கள் பொருள்களை எடுத்துக்கொள்ள நான் உதவி செய்கிறேன். என்னால் அதைச் செய்ய முடிவதை நீங்கள் பார்க்கலாம். அல்லது, உடனடியாக நீங்கள் முன்னறைக்குப் போவதாக இருந்தால், இப்போதைக்கு அங்கு நீங்கள் என் படுக்கையில் படுத்துக் கொள்ளலாம். அதுதான் மிகச் சரியானதாக இருக்கும்.''&lt;br /&gt;&lt;br /&gt;குலைந்து கிடந்த நரைமுடிகளோடு தலை தாழ்த்தியிருந்த தந்தைக்கு நெருக்கமாக ஜார்ஜ் நின்றுகொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சற்றும் அசையாமல், மெதுவான குரலில், "ஜார்ஜ்'' என்றார் தந்தை.&lt;br /&gt;&lt;br /&gt;உடனடியாக ஜார்ஜ் தந்தைக்கருகே மண்டியிட்டான். சோர்வுற்றிருந்த அந்த வயதான மனிதரின் முகத்தை அவன் பார்த்தபோது, மிகப் பெரிய கருவிழிகள் கண்களின் ஓரங்களிலிருந்து தன்னை நிலைகுத்திப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் ஒரு நண்பன் இருக்கிறான். நீ எப்போதுமே காலை வாரி விடுபவன்; என் காலை வாரவும் நீ தயங்கவில்லை. உனக்கு அங்கு எப்படி ஒரு நண்பன் இருக்க முடியும்! நான் அதை நம்பவில்லை.'' &lt;br /&gt;&lt;br /&gt;"பழையவற்றைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள், அப்பா'' என்றான் ஜார்ஜ். நாற்காலியிருந்து அவரை எழும்பி நிற்கச் செய்து, அவருடைய அங்கியைச் கழற்றியபோது அவர் பலஹீனமாய் நின்றுகொண்டிருந்தார். "என்னுடைய நண்பன் கடைசியாக நம்மைப் பார்க்க வந்து அநேகமாக மூன்று வருடங்களாகப் போகின்றன. உங்களுக்கு அவனை &lt;br /&gt;அவ்வளவாகப் பிடிக்காது என்பது எனக்கு நினைவிருக்கிறது. இரண்டு முறையாவது, உண்மையில் அவன் அப்போது என்னோடு என் அறையில்தான் இருந்தான் என்றபோதிலும், அவனைப் பார்க்க விடாது உங்களைத் தடுத்திருக்கிறேன். அவனை உங்களுக்குப் பிடிக்காது என்பதை நான் மிகச் சரியாகவே புரிந்துகொண்டிருந்தேன்; என் நண்பனுக்கென்று சில சுபாவங்கள் இருக்கின்றன. ஆனால் அதன் பிறகு, பிந்தைய நாட்களில் நீங்கள் அவனோடு மிக நன்றாகவே பழகினீர்கள். நீங்கள் அவன் சொல்வதைக் கேட்டபடி தலையசைத்தது மட்டுமல்லாமல், அவனிடம் கேள்விகளும் கேட்டபோது நான் பெருமிதமடைந்தேன். நீங்கள் மறுபடியும் யோசித்துப் பார்த்தால் நிச்சயம் அது உங்கள் நினைவுக்கு வரும். ரஷ்யப் புரட்சி பற்றி மிகவும் ஆச்சரியம் தரக்கூடிய கதைகளை அவன் நமக்குச் சொல்வது வழக்கம். உதாரணமாக ஒரு முறை அவன் வியாபார நிமித்தமாக கீவ்வுக்குப் போனபோது அங்கு கலவரம் தொடங்கியிருந்தது. ஒரு மதகுரு பால்கனியில் நின்றுகொண்டு, தன் உள்ளங்கையில் ஒரு பெரிய சிலுவையைக் கீறி, ரத்தம் தோய்ந்த கையை உயர்த்தி, ஜனத்திரளிடம் வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்ததை அவன் பார்த்தது. &lt;br /&gt;அதற்குப் பின்னர், நீங்களேகூட அந்தக் கதையை ஓரிரு முறை கூறியிருக்கிறீர்கள்.''&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே, ஜார்ஜ்  தன் தந்தையைத் திரும்பவும் மெதுவாகத் தாழ்த்தி உட்கார வைத்துவிட்டான். மேலும், லினன் உள்ளாடைக்கு மேலாக அவர் அணிந்திருந்த கம்பளி உள்ளாடைகளையும், காலுறைகளையும் கவனமாகக் கழற்றினான். அந்த உள்ளாடை சுத்தமாக இல்லாததற்கு தனது உதாசீனமே காரணமென்று தன்னைத்தானே கடிந்து கொண்டான். தன் தந்தை உள்ளாடைகளை மாற்றிக்கொள்ளும் வகையில் கவனம் எடுத்துக் கொள்வதைத் தன் கடமையாகக் கொண்டிருந்திருக்க வேண்டும். எதிர்காலத்தில் தன் தந்தைக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது பற்றி அவன் தன் மணப்பெண்ணிடம் இதுவரை வெளிப்படையாகப் பேசிக் கொள்ளவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த வயதான மனிதர் அந்தப் பழைய வீட்டிலேயே தொடர்ந்து தனியாக வசிப்பார் என்று அவர்கள் தங்களுக்குள்ளாக நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது, எதிர்காலத்தில் தான் குடிபுக இருக்கும் தன்னுடைய இடத்துக்கு அவரை அழைத்துக்கொண்டு போய்விட வேண்டுமென அவன் தீர்மானமான உடனடி முடிவொன்றை எடுத்தான். அங்கே தன் தந்தையை வெகுவாகச் சீராட்டிப் பராமரிக்க வேண்டுமென்று அவன் எடுத்த முடிவானது மிக &lt;br /&gt;உன்னிப்பாக அவதானித்தபோது, காலம் கடந்து எடுக்கப்பட்டதாகவே கிட்டத்தட்ட தோன்றியது.&lt;br /&gt;அவன் தன் தந்தையைப் படுக்கைக்குத் தூக்கிச் சென்றான். அந்த வயதான மனிதரைத் தன் நெஞ்சோடு தாங்கி, படுக்கையை நோக்கி  சில எட்டுகள் தூக்கிச் சென்றபோது, அவர் தன் கடிகாரம் செயினுடன் விளையாடிக் கொண்டிருந்ததைக் கவனித்த அவன் அச்சமடைந்தான். அவரைப் படுக்கையில் கிடத்த அவனால் ஒரு கணம் முடியாமல் போகுமளவுக்கு அவர் கடிகாரச் செயினை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அவர் படுக்கையில் படுத்துவிட்ட உடனே, எல்லாமே நல்லபடியாக நடந்துவிட்டதுபோல் தோன்றியது. அவர் தன்னைப் போர்த்திக் கொண்டதோடல்லாமல், போர்வையை வழக்கத்துக்கு மாறாக, தோளுக்கு மேலாக இழுத்து விட்டுக்கொண்டார். ஜார்ஜை நிமிர்ந்து கடுமையின்றிப் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்கள் என் நண்பனை இப்போது நினைவுபடுத்திக் கொண்டிருப்பீர்கள் இல்லையா?'' என்று அவரை உற்சாகப்படுத்தும் வகையில் தலையசைத்தவாறே ஜார்ஜ் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;கால்கள் சரியாகப் போர்த்தப்பட்டிருக்கின்றனவா என்பதைத் தன்னால் பார்க்க முடியாமலிருக்கிறது என்பதுபோல, "இப்போது நான் நன்றாகப் போர்த்தப்பட்டிருக்கிறேனா?'' என்று அவனுடைய தந்தை கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆக, படுக்கையின் கதகதப்பை உணரத் தொடங்கிவிட்டீர்கள்'' என்றான் ஜார்ஜ். மேலும், கம்பளியை அவரைச் சுற்றி இன்னும் நெருக்கமாகப் போர்த்திவிட்டான்.''&lt;br /&gt;&lt;br /&gt;"நான் நன்றாகப் போர்த்தப்பட்டிருக்கிறேனா?'' என்று அவனுடைய தந்தை ஏதோ அதற்கான பதிலில்தான் எல்லாமே அடங்கியிருக்கிறது என்பதுபோல மீண்டுமொரு முறை கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"கவலைப்படாதீர்கள். நீங்கள் நன்றாகப் போர்த்தப்பட்டிருக்கிறீர்கள்.''&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை!'' என்று கத்தியபடி அவனுடைய தந்தை, ஜார்ஜை பதில் பேசவிடாமல், ஒரு நொடியில் எல்லாவற்றையும் பறக்கடிக்கும் வகையில், கம்பளிகளைப் பலமாக உதறி எறிந்து விட்டு, குதித்தெழுந்து படுக்கையில் நிமிர்ந்து நின்றார். அவரை ஸ்திரப்படுத்துவதற்காக ஒரே ஒரு கை மட்டும் லேசாக உத்தரத்தைத் தொட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்குத் தெரியும், என் இளம் குருத்தே! நீ என்னை மூடி விட விரும்புகிறாய். ஆனால் நான் மூடப்படுவதற்கு இன்னும் வெகு காலம் இருக்கிறது. ஒருவேளை, இதுதான் என் கடைசித் துளி பலமென்றாலும் கூட உன்னைச் சமாளிக்க இதுவே அதிகம். உன் நண்பனை எனக்குத் தெரியும் என்பது உண்மைதான். அவன் எனக்கு மகனாகப் பிறந்திருக்க வேண்டும் என்று நான் மனதார நினைக்கிறேன். அதனால்தான் நீ இவ்வளவு வருடங்களாக அவனோடு &lt;br /&gt;ஒரு பொய்யான விளையாட்டு விளையாடி வந்திருக்கிறாய். வேறென்னவாக இருக்க முடியும்? அவனுக்காக நான் வருத்தப்படவில்லை என்று நீ நினைக்கிறாய்? அதன் காரணமாகத்தான் உன்னையே நீ உன் அலுவலகத்தில் பூட்டிக் கொள்ள வேண்டியதாயிற்று - தலைமையாளர் மிகவும் முக்கியமான அலுவலில் ஈடுபட்டிருக்கிறார். அவரை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது - அப்போதுதானே உன்னால் பொய்யான சிறு கடிதங்களை ரஷ்யாவுக்கு எழுத முடியும். ஆனால், நல்ல வேளையாக, மகனின் உள்நோக்கங்களை அறிந்துகொள்ள ஒரு அப்பாவுக்கு எவரும் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இப்போது அவனைக் கீழே தள்ளிய பிறகு, எந்த அளவுக்குத் தள்ளினால் அவன்மீது அமர்ந்து கொண்டு அவனை நகரவிடாமல் செய்ய முடியுமோ அந்த அளவுக்குத் தள்ளிவிட்ட பிறகு, என் அருமை மகன் திருமணம் செய்து கொள்ளத் தன் மனதைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறான்.''&lt;br /&gt;&lt;br /&gt;தந்தை தன் மந்திர சக்தியால் உருவாக்கிய பிசாசை ஜார்ஜ் வெறித்துப் பார்த்தான். செயின்ட் பீட்டர்ஸ்பர்கிலிருக்கும் அவனுடைய நண்பன் - திடீரென அவனை அவனுடைய தந்தைக்கு நன்கு தெரிந்திருந்தது - முன் எப்போதும் தோன்றியிராத வகையில் இப்போது கற்பனையில் தெரிந்தான். ரஷ்யாவின் விரிந்து பரந்த பரப்பில் தோற்றுப் போனவனாகத் தெரிந்தான். சூறையாடப்பட்டுக் காலியாகக் கிடந்த கிடங்கின் வாசலில் அவனைக் கண்டான். சரக்கு &lt;br /&gt;அலமாரிகளின் சேதங்களுக்கிடையே, சிதறிக் கிடந்த மிச்சமீதி சரக்குகளுக்கிடையே வாயுக் குழாய்கள் நொறுங்கி வீழ்ந்துகொண்டிருக்க அவன் அப்படியே நின்று கொண்டிருந்தான். இவ்வளவு தொலை தூரத்துக்கு அவன் ஏன் போயிருக்க வேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;"முதலில் நான் சொல்வதைக் கேள்!'' அவனுடைய தந்தை கத்தினார். எல்லாவற்றையும் எடுத்து வைப்பதற்காகப் படுக்கையை நோக்கி ஓடிய ஜார்ஜ், கிட்டத்தட்ட தடுமாறிய நிலையில், பாதி வழியில் நிற்க வேண்டியதாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;"அவள் தன் பாவாடையைத் தூக்கியதற்காக'' அவன் தந்தை மீண்டும் தொடங்கினார்.&lt;br /&gt; &lt;br /&gt;"அவள், அந்த அசிங்கமான பிறவி, தன் பாவாடையை இப்படித் தூக்கியதற்காக.'' அவளைப் போன்று பாவனை செய்தபடி, யுத்தத்தின்போது அவருக்குத் தொடையில் ஏற்பட்டிருந்த காயத்தை ஒருவரால் பார்க்க முடியுமளவுக்கு, தன் சட்டையை மிக &lt;br /&gt;உயரமாகத் தூக்கினார். &lt;br /&gt;&lt;br /&gt;"அவள் தன் பாவாடையை இப்படித் தூக்கியதும் நீ அவளிடம் மயங்கியதோடு &lt;br /&gt;மட்டுமல்லாமல் அவளோடு எவ்விதத் தொல்லையுமின்றி சுதந்திரமாக சல்லாபம் செய்வதற்காக உன் அம்மாவின் ஞாபகார்த்தத்துக்கு ஊறு விளைவித்ததோடு, உன் நண்பனுக்கும் துரோகம் இழைத்தாய்; உன் அப்பாவையும், அவரால் எழுந்து நடமாட முடியாதபடி படுக்கையில் கிடத்தினாய், ஆனால் அவரால் நடமாட முடியும்; முடியாதா &lt;br /&gt;என்ன?''&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வித உறுதுணையுமின்றி அவர் எழுந்து நின்று தன் கால்களை உதறிக் கொண்டார். அவரின் உள்ளொளி அவரைப் பிரகாசிக்கச் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜார்ஜ் ஒரு மூலையில், தந்தையிடமிருந்து எந்த அளவுக்கு விலகி நிற்க முடியுமோ அந்த அளவு தள்ளி, ஒடுங்கி நின்றான். மறைமுகத் தாக்குதலின்போது-பின்னாலிருந்தோ, மேலிருந்தோ நிகழும் திடீர்ப் பாய்ச்சலின்போது - தான் திகைத்துப் போய்விடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு சிறு அசைவையும் மிக உன்னிப்பாகக் கவனிக்கப் பழகி&lt;br /&gt;க்கொள்ள வேண்டுமென வெகு காலத்துக்கு முன்பு அவன் ஒரு தீர்மானம் எடுத்துக் கொண்டிருந்தான். இந்தக் கணத்தில் அவன் தன் பழைய மறந்துபோன தீர்மானத்தை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து திரும்பவும் மறந்து போனான் - ஊசிமுனையில் நூல் கோக்கும் ஒருவனைப் போல.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆனால் அப்படியெல்லாம் உன் நண்பனுக்குத் துரோகம் இழைக்கப்பட்டு விடவில்லை'' என்று கத்தியபடியே அவனுடைய தந்தை அதை வலியுறுத்தும் வகையில் தன் ஆள்காட்டி விரலால் குத்திக் குத்திக் காட்டினார். "இங்கு, இந்த இடத்தில் அவனுக்குப் பதிலாக நானிருக்கிறேன்.''&lt;br /&gt;&lt;br /&gt;"இதென்ன கோமாளித்தனம்.'' நறுக்கென்று பதில் சொல்வதை ஜார்ஜால் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்தக் கணமே நடந்துவிட்ட தவறை உணர்ந்து நாக்கைக் கடித்துக் கொண்டான். அவன் கண்களில் பயம் தெரிந்தது. வேதனையில் முழங்கால்கள் தள்ளாடின.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆம், நான் கோமாளித்தனம்தான் புரிகிறேன். கோமாளித்தனம்! அது ஒரு சரியான வெளிப்பாடு! மனைவியை இழந்துவிட்ட ஒரு பாவப்பட்ட கிழவனுக்கு வேறென்ன சௌகர்யம் எஞ்சியிருக்க முடியும்? சொல் - நீ பதில் சொல்லும்போது, உயிரோடிருக்கும் என் மகனாகவே இருந்து சொல் - விசுவாசமற்ற ஊழியர்களால் பீடிக்கப்பட்டு, எலும்பும் சதையுமாக வற்றிப்போய், பின்புற அறையில் கிடக்கும் எனக்கு வேறென்னதான் மிச்சமிருக்கிறது? ஆனால் என் மகனோ இந்த உலகினூடே பகட்டாய் நடைபோட்டு, நான் அவனுக்காகத் தயாரித்துக் கொடுத்திருந்த வணிக ஒப்பந்தங்களை முடித்துவிட்டு, வெற்றிக் களிப்பில் எக்காளமிட்டபடி, ஒரு மரியாதைக்குரிய வர்த்தகப் பிரமுகரின் இறுகிய முகத்தோடு தன் தந்தையிடமிருந்து கம்பீரமாக விலகிச் செல்கிறான்! நான் உன்னை நேசிக்கவில்லை என்றா நீ நினைக்கிறாய். நானா! நீ யாரிடமிருந்து குதித்து வந்தாய்?''&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அவர் முன்பக்கமாகச் சாய்ந்து விடுவார் என்று ஜார்ஜ் நினைத்தான். அப்படியே குப்புற விழுந்து அவர் தன்னைத் தானே சிதைத்துக் கொண்டால் என்ன! இந்த வார்த்தைகள் அவன் மனதிற்குள் சீறும் சப்தமாய் நுழைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் தந்தை முன்பக்கமாகச் சாய்ந்தபோதிலும் குப்புற விழவில்லை. அவர் எதிர்பார்த்தபடி ஜார்ஜ் கொஞ்சம்கூட அருகில் வராததால் தானாகவே தன்னை நிமிர்த்திக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ இருக்குமிடத்திலேயே இரு, உன் உதவி எனக்குத் தேவையில்லை! என்னருகே வருவதற்குரிய பலம் உனக்கிருப்பதாகவும், உன் சொந்த விருப்பத்தின் பேரிலேயே பின்னால் நின்று கொண்டிருப்பதாகவும் நீ நினைக்கிறாய். ரொம்பவும் நினைத்துக் கொள்ளாதே! நம் இருவரில் இப்பவும் நான்தான் அதிக பலசாலி. நான் மட்டுமே தனியாக இருந்திருந்தால் ஒதுங்கி வழி விட்டிருப்பேன்; ஆனால் உன் தாயார் அவளுடைய சக்தி முழுவதையும் எனக்குத் தந்திருப்பதால் நான் உன் நண்பனுடன் நல்ல தொடர்பு வைத்துக் கொண்டிருப்பதோடு, உன் வாடிக்கையாளர்களையும் இங்கே என் பாக்கெட்டில் வைத்திருக்கிறேன்.''&lt;br /&gt;&lt;br /&gt;"அவர் தன் சட்டையில்கூட பாக்கெட்டுகள் வைத்துக் கொண்டிருக்கிறார்'' என்று ஜார்ஜ் தனக்குள் சொல்லிக் கொண்டான். மேலும், இந்தக் குறிப்பின் மூலம் உலகின் முன் அவரை ஒன்றுமில்லாதவராக ஆக்கிவிட முடியுமென்று நம்பினான். ஆனால் எல்லாவற்றையும் அவன் உடனுக்குடன் மறந்து கொண்டிருந்ததால், ஒரு கணம்தான் அப்படி &lt;br /&gt;யோசித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ மட்டும் உன் மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு என் வழியில் குறுக்கிட முயற்சி செய், பார்க்கலாம்! உன்னிடமிருந்தே அவளை ஒதுக்கித் தள்ளிவிடுவேன். எப்படி என்பது உனக்குத் தெரியாது!''&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கையின்றி ஜார்ஜ் முகம் சுளித்தான். தன் வார்த்தைகளின் உண்மையை உறுதிப்படுத்தும் வகையில் ஜார்ஜ் இருந்த திசையை நோக்கி அவனுடைய தந்தை தலையை மட்டும் அசைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"உன் நிச்சயதார்த்தம் பற்றி உன் நண்பனுக்குத் தெரிவிக்கலாமா என்று என்னிடம் கேட்பதற்கு வந்ததாக நீ இன்று என்னிடம் எப்படி ஒரு விளையாட்டுக் காட்டினாய். அவனுக்கு முன்பே தெரியும்; முட்டாளே, அவனுக்கு எல்லாமே தெரியும்! நான் அவனுக்கு எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன் - என்னிடமிருந்து என் எழுதுபொருள்களை &lt;br /&gt;எடுத்துவிட நீ மறந்துவிட்டாய். அதனால்தான் அவன் வருடக்கணக்காக இங்கு வரவில்லை; உனக்குத் தெரிந்திருப்பதை விட அவனுக்கு எல்லாமே நூறு மடங்கு நன்றாகத் தெரியும். தன் வலது கையில் என் கடிதங்களைப் படிப்பதற்காகப் பிடித்துக் கொண்டிருக்கும் அதே சமயம், தன் இடது கையால் அவன் உன் கடிதங்களைப் &lt;br /&gt;பிரிக்காமலேயே கசக்கி எறிவான்!''&lt;br /&gt;&lt;br /&gt;உற்சாக மிகுதியில் தன் தலைக்கு மேலாகக் கையை அசைத்தாட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அவனுக்கு எல்லாமே ஆயிரம் மடங்கு நன்றாகத் தெரியும்!'' அவர் கத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"பத்தாயிரம் மடங்கு'' என்று தந்தையைக் கேலிக்குள்ளாக்கும் நினைப்பில் ஜார்ஜ் சொன்னான். ஆனால் அந்த வார்த்தைகள் அவன் நாவிலேயே மிகவும் மனப்பூர்வமானவையாக உருமாறி விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;"இது போன்றதொரு கேள்வியோடு நீ வர வேண்டும் என்பதற்காகத்தான் நான் பல வருடங்களாகக் காத்துக் கொண்டிருந்தேன்! நான் வேறெதிலாவது என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பேன் என்று நீ நினைக்கிறாயா? நான் என் பத்திரிகைகளைப் படிக்கிறேன் என்றா நீ நினைக்கிறாய்? பார்!'' அவர் எப்படியோ தன்னோடு படுக்கைக்கு எடுத்துக்கொண்டு வந்திருந்த ஒரு பத்திரிகைத் தாளை ஜார்ஜிடம் எறிந்தார். அதன் பெயரைக்கூட ஜார்ஜ் &lt;br /&gt;கேள்விப்பட்டிராத அளவுக்கு அது ஒரு பழைய பத்திரிகை.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ வளர்ந்து ஆளாவதற்குத்தான் எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டாய்! உன் அம்மா, சந்தோஷமான நாளைப் பார்க்காமலேயே இறக்க வேண்டியதாயிற்று. ரஷ்யாவில் உன் நண்பன் தூள் தூளாக நொறுங்கிக் கொண்டிருக்கிறான்; மூன்று வருடங்களுக்கு முன்பே தூக்கியெறிப்படும் அளவு மஞ்சளாகி விட்டிருந்தான். என்னைப் பொறுத்தவரை, நான் என்ன நிலையில் இருக்கிறேன் என்பதை நீயே பார்த்துக் கொண்டிருக்கிறாய். இதையெல்லாம் பார்க்க உனக்கு உன் தலையில் கண்கள் இருக்கின்றன!''&lt;br /&gt;&lt;br /&gt;"ஆக, படுத்தபடியே எனக்காகக் காத்துக் கொண்டு இருந்திருக்கிறீர்கள்!'' ஜார்ஜ் கத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் தந்தை இரக்கத்தோடு, முன்தீர்மானம் ஏதுமின்றிச் சொன்னார் : "நீ இதை விரைவில் சொல்ல விரும்புகிறாய் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது அது ஒரு விஷயமில்லை.'' பின்னர் உரத்த குரலில் : "ஆக உன்னைத் தவிரவும் உலகில் வேறென்ன எல்லாம் இருக்கின்றன என்பதை இப்போது நீ அறிந்து கொண்டிருப்பாய்; இவ்வளவு காலமும் நீ உன்னைப் பற்றி மட்டுமே தெரிந்து கொண்டிருந்தாய்! ஒன்றுமறியாக் குழந்தை! உண்மைதான், நீ அப்படித்தான். ஆனால் அதை விடவும் பேருண்மை நீ ஒரு மனிதப் பிசாசாக இருந்திருக்கிறாய் என்பது. எனவே நீ குறித்துக் கொள்; நீரில் மூழ்கி நீ உயிர்விட வேண்டுமென நான் தீர்ப்பு வழங்குகிறேன்.''&lt;br /&gt;&lt;br /&gt;அறையை விட்டு உடனடியாக வெளியேறி விட அவன் மனம் பரபரத்தது. அவனுக்குப் பின்னால் அவனுடைய தந்தை பொத்தென்று படுக்கையில் விழுந்த சப்தம், அவன் வெளியேறிய போது காதுகளில் விழுந்திருந்தது. படிக்கட்டுகளில் அவன், ஏதோ அந்தப் படிகள் சரிவான தளம் கொண்டிருப்பதைப் போல இறங்கியபோது, காலை &lt;br /&gt;நேர சுத்தப்படுத்தலுக்காக மாடி அறையை நோக்கி மேலேறிக் கொண்டிருந்த அவனுடைய வேலைக்காரியைக் கடந்தான். 'ஏசுவே' என்று கத்தியபடி அவள் முகப்புத் துணியால் தன் முகத்தை மூடிக்கொண்டாள். ஆனால் அதற்குள் அவன் சென்றுவிட்டிருந்தான். முன்வாசல் வழியாக, சாலையைக் கடந்து, தண்ணீரை நோக்கி உந்தப்பட்டு அவன் விரைந்தான். ஏற்கெனவே அவன் பாலத்தின் கிராதிகளை, பசியால் வாடும் மனிதன் உணவை இறுகப் பற்றிக் கொண்டிருப்பதுபோல, பற்றியிருந்தான். ஒரு உடற்பயிற்சி வித்தைக்காரனைப் போல - அவனே அப்படியான ஒரு ஆளாக தன் இளமையில் ஒரு சமயம், பெற்றோர்கள் பெருமிதப்படும்படி இருந்திருக்கிறான் - அவன் அதன்மீது ஊசலாடினான். பிடிமானம் தளர்ந்து, அவன் இன்னமும் பற்றிக் கொண்டிருந்த சமயத்தில், பஸ் ஒன்று வருவதை, &lt;br /&gt;அவன் விழுவதால் ஏற்படும் சத்தத்தை அது சுலபமாக அமுக்கி விடுமென்பதை, கிராதிகளுக்கிடையே ரகசியமாக அறிந்ததும், தாழ்ந்த குரலில் : "அன்புப் பெற்றோரே, நான் எப்போதுமே உங்களை நேசித்திருக்கிறேன் - ஒரே மாதிரியாக'' என்று கூறியபடி குதித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சமயத்தில் பாலத்தின்மீது முடிவுறாத போக்குவரத்து தொடர்வரிசையாக தன் போக்கில் நிகழ்ந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;ஃப்ரன்ஸ் காஃப்கா (1883 - 1924)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-m0zRxnlFv68/TsDNWRZ2K4I/AAAAAAAAA9k/tX726XZZE74/s1600/kafka_by_warh.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 261px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-m0zRxnlFv68/TsDNWRZ2K4I/AAAAAAAAA9k/tX726XZZE74/s320/kafka_by_warh.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5674761312999451522" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருபதாம் நூற்றாண்டு உரைநடையில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்திய படைப்பாளி காஃப்கா. பகட்டுகளற்ற, ஆனால் புதிர்கள் நிறைந்த மொழி இவருடையது.&lt;br /&gt;&lt;br /&gt;1883- ஆம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி செக்கோஸ்லோவாகியா நாட்டின் தலைநகரான ப்ராகில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர். யூதர், தாய்மொழி ஜெர்மன். அவருடைய மொழி செக் நாட்டவரிடமிருந்து அவரைத் தனிமைப்படுத்தியது. அவரின் இனமும் மதமும் ஜெர்மானியர்களிடமிருந்து அவரைத் தனிமைப்படுத்தின. 'தனிமை', அவருடைய &lt;br /&gt;படைப்புலக ஆதாரங்களில் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;ரகசியம், பயம், குழப்பம், அதிகாரம், குற்றம், தோல்வி, தனிமை, காதல் என தன் வாழ்வில் அனுபவித்த பிரத்யேக நிலைகளினூடாகவே தம் படைப்புலகை உருவாக்குகிறார். அதன் மூலம் தம் கால மனித வாழ்வில், அதிகமும் உணரப்படாதிருக்கிற பிரச்சனைகளின் முகங்களைப் படைப்பில் உறைய வைக்கிறார். இந்த முகங்களில் தெரியும் &lt;br /&gt;தன்னுடைய சாயல்களை, அவருடைய படைப்புலகோடு உறவு கொள்ளும் ஒவ்வொரு வாசகனும் ரகசியமாய் உணர்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;1917-ஆம் ஆண்டு அவரை பீடித்த எலும்புருக்கி நோய் காரணமாக, 1924 - ஜூன் 3-இல் இறந்தார். அவருடைய வாழ்நாளில் சிறிய படைப்புகள் மட்டுமே வெளிவந்திருந்தன. முற்றுப் பெறாத மூன்று நாவல்களும் அவரின் மரணத்திற்குப் பின்னரே வெளிவந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;'தீர்ப்பு' - காஃப்காவின் முழுமையான முதல் படைப்பு. இக்கதையை, 1912-ஆம் வருடம் செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணிவரை ஒரே மூச்சி எழுதி முடித்தார். இது, அவருடைய படைப்புலகின் அடிப்படை அம்சங்களனைத்தும் ஒன்று திரண்டு அடர்த்தியாக உருக்கொண்ட கதை. மேலும் இக்கதையில் அவரின் படைப்புலகப் பிரச்சனைகளில் ஒன்றான "தந்தை - மகன் போராட்டம்' அதன் ஆழத்தைத் தொட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;காஃப்காவுக்கும் அவரின் தந்தைக்கும் இடையேயான நிஜ உலக உறவின் தன்மைகள் இப்புனைவில் இலக்கிய முகம் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, காஃப்காவுக்கு மிகவும் பிடித்த கதை இது.&lt;br /&gt;&lt;br /&gt;காஃப்காவின் மற்றொரு கதையான 'கிராம மருத்துவர்', நனவுலகும் கனவுலகும் முயங்கி முகிழ்த்த பிரத்யேகமான காஃப்கா உலகக் கதை. 1919-ஆண்டு எழுதப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;- சி.மோகன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: கதையின் திசைகள் (10 உலகச் சிறுகதைகள்) - தமிழில் சி.மோகன்&lt;br /&gt;&lt;br /&gt;வெளியீடு: அகல்&lt;br /&gt;விலை ரூ.90&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-7212769451953554959?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/7212769451953554959/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=7212769451953554959&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/7212769451953554959'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/7212769451953554959'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2011/11/blog-post.html' title='தீர்ப்பு - ஃப்ரனஸ் காஃப்கா'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-uO2oC8S2RWU/TsDOdQIrzcI/AAAAAAAAA9w/UH5kAOlcTPQ/s72-c/img_0162.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-4845242150660191665</id><published>2011-10-31T04:59:00.000-07:00</published><updated>2011-10-31T05:03:18.100-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுண் புனைவு'/><title type='text'>ராணி எறும்பு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-13n6t98TOAw/Tq6NrtxIHPI/AAAAAAAAA9Y/m7h2ID3EWeY/s1600/john_brophy_drawing_angels_saints_princess11.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 293px;" src="http://3.bp.blogspot.com/-13n6t98TOAw/Tq6NrtxIHPI/AAAAAAAAA9Y/m7h2ID3EWeY/s320/john_brophy_drawing_angels_saints_princess11.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5669624763065572594" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;28&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ஒரு எறும்பு வந்தது. அடுத்து மூன்று எறும்புகள், பத்து எறும்புகள், முப்பது எறும்புகள், நூறு எறும்புகள் எனச் சீரற்ற வரிசையில் வந்தன. புதருக்கு அருகில் குழந்தை விறைத்து கிடந்தது. கை, கால், தலை, வாய், கண், வயிறு, இடுப்பு ஆங்காங்கே கலைந்தேறி எறும்புகள் புற்றுக்கு  இழுத்து வந்தன. முட்டைகளைச் சுமந்திருந்த ராணி எறும்பு தன் ஆறு கால்களையும் அசைத்து வந்து குழந்தையை ருசித்தாள். வயிறு நிரம்பியதும் மற்றவற்றை உண்ண அனுமதித்தாள். காத்திருந்த வேலைக்கார எறும்புகள் அடுத்து மொய்த்தன.  எல்லாவைக்குள்ளும் குழந்தை கரைந்து போனது.  உண்ட மயக்கம் தெளிவதற்குள் அனைவரையும் அழைத்து ராணி உத்தரவிட்டதன் பேரில் ருசி கொண்ட எறும்புகள் புதர்தோறும் இடைவிடாமல் தேடிக் கொண்டிருக்கின்றன. குழந்தை கிடைக்காதபோது வாய் பிளந்து கிடக்கும் பெண்களை இழுத்து வருகின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-4845242150660191665?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/4845242150660191665/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=4845242150660191665&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/4845242150660191665'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/4845242150660191665'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2011/10/blog-post.html' title='ராணி எறும்பு'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-13n6t98TOAw/Tq6NrtxIHPI/AAAAAAAAA9Y/m7h2ID3EWeY/s72-c/john_brophy_drawing_angels_saints_princess11.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-41974197838516130</id><published>2011-03-07T18:51:00.000-08:00</published><updated>2011-03-07T22:03:45.674-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுண் புனைவு'/><title type='text'>சென்ற ஞாயிற்றுக்கிழமை சந்தித்த புலி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-koofSWfwnHs/TXWZ0F3AQ-I/AAAAAAAAA88/7BZNcUMkTx0/s1600/dali020.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 257px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-koofSWfwnHs/TXWZ0F3AQ-I/AAAAAAAAA88/7BZNcUMkTx0/s320/dali020.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5581536433400726498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;27&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புராதானத் துப்பாக்கி சேகரிப்பாளன் வீட்டிற்குச் சென்ற ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தேன்.  ஒவ்வோர் அறையாக அழைத்துச் சென்று  "இது திப்புச்சுல்தான் பயன்படுத்திய வேட்டைத் துப்பாக்கி.  இது முதலாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி. இது இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி' என்று சேகரிப்பாளன் ஒவ்வொரு துப்பாக்கியாக அறிமுகப்படுத்தியபோது அந்தந்தத் துப்பாக்கியால் கொல்லப்பட்ட மனிதர்களும், விலங்குகளும் என்னோடு கைகுலுக்க கைகளையும் கால்களையும் நீட்டின.  எனக்கு எப்போதுமே செத்தவையோடு உறவு வைத்துக்கொள்ளவே பிடித்ததில்லை. அது போகிற போக்கில் சும்மா ஒரு புன்னகையைச் சிந்திவிட்டுப் போகிற அளவில் இருப்பினும்கூட. அதனால்  உங்களையெல்லாம் மீண்டும் சுட்டுவிடுவேன் என்பதுபோல  முகத்தை விறைப்பாய் வைத்துக் கொண்டு  வேறோர் அறைக்கு வந்தேன். எனக்குத் தேநீர் எடுத்து வருவதற்காகச் சேகரிப்பாளன் மற்றோர் அறைக்குச் சென்றான். தனியாகவே நான் துப்பாக்கிகளைப் பார்த்தேன். அப்போது என்னை ஓர் இரட்டை வெடிகுழல் வேட்டைத் துப்பாக்கி அதிகம் கவர்ந்தது. அந்தத் துப்பாக்கியைத் தூக்கி அதன் வெடிகுழல்களைப் பார்க்க வேண்டும் என்று ஓர் உந்துதல் ஏற்பட்டது. ஏனென்றால் இரட்டை வெடிகுழல் வேட்டைத் துப்பாக்கியில் மான், பறவை போன்ற மென்மையானவற்றைச் சுடப் பயன்படும் வலப்பக்க வெடிகுழாய்  கச்சிதமாக வழுக்கிப் போகும் ஓர் உருளையாக நீளும். சிங்கம் புலி போன்றவற்றைச் சுடப் பயன்படும் இடப்பக்க வெடிகுழாய் பாறையைக் குடைந்து போன்ற உருளையாக நீளும். இந்த வெடிகுழல்களில் கண் வைத்துப் பார்க்கும்போது ஒரு யானை காட்டில் நெடும்பயணம் மேற்கொள்வதுபோன்ற துள்ளலைக் கொடுக்கும். அதற்காகவே அந்தத் துப்பாக்கியின் வெடிகுழல்களுக்குள்ளும் கண் வைத்து பார்த்தேன். வலப்பக்க வெடிகுழலில் பார்த்தபோது யாத்திரிகனாக காலத்தின் நீண்ட தொலைவுக்குப் போய் வந்திருந்தேன். இடப்பக்க வெடிகுழலில் பார்த்தபோது ஒரு புலி உயிரோடு படுத்துக்கொண்டு என்னைப் பார்த்து உறுமியது. பேரதிர்ச்சியோடு, "எப்படிக் குழலுக்குள் உயிரோடு இருக்கிறாய்? எத்தனை ஆண்டுகளாய் இப்படி இருக்கிறாய்?'' என்று கேட்டேன். அதற்குப் புலி "பல ஆண்டுகளாக  என்னை யாருமே சுட முயற்சிக்கவில்லை. அதனால்  நேராக நானே குழலுக்குள் வந்து கிடக்கிறேன். அப்போதும் யாரும் சுடவில்லை'' என்றது. எனக்குள் தன்மான உணர்ச்சி, வீர உணர்ச்சி, வேட்டைப் புத்தி எல்லாம் சேர்ந்து  அசுர வேகமெடுத்தது.  குறி வைப்பதற்கு அவசியமில்லாததால் தோட்டாவைப் பூட்டி  அழுத்தானை அழுத்தினேன். வெளிப்பட்ட தோட்டாவில் தேநீர் கொண்டு வந்த சேகரிப்பாளன் இரத்தம் தெறித்துச் செத்தான். வெடிப்பு சத்தத்தைவிட சத்தமாய்க் கதறியவாறே துப்பாக்கியைத் தூர எறிந்துவிட்டு சேகரிப்பாளனை நான் தூக்கப்போனபோது, குழலிலிருந்து கீழே குதித்திருந்த புலி சிந்தியிருந்த தேநீரை மெதுவாகக் குடித்துவிட்டு "இப்படித்தான் ஒவ்வொரு முறையும் தோற்கிறார்கள்'' என்றவாறே  எங்கோ சென்று மறைந்தது. என்னைக் கொலைக்காரனாக மாற்றிவிட்ட அந்தப் புலியைக் கொல்ல வேண்டும் என்று எதிர்கொண்ட ஒவ்வொரு தினத்திலும் தேடித்தேடி  கடைசியில் அதைக் கண்டும்பிடித்தேன். ஆனால் அதை நெருங்கிக் கொல்ல முடியாதளவு அது சென்ற ஞாயிற்றுக்கிழமையிலேயே  ஒளிந்திருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-41974197838516130?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/41974197838516130/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=41974197838516130&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/41974197838516130'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/41974197838516130'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2011/03/blog-post_07.html' title='சென்ற ஞாயிற்றுக்கிழமை சந்தித்த புலி'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-koofSWfwnHs/TXWZ0F3AQ-I/AAAAAAAAA88/7BZNcUMkTx0/s72-c/dali020.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-5711405583500859422</id><published>2011-03-06T18:52:00.000-08:00</published><updated>2011-03-06T18:54:35.359-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுண் புனைவு'/><title type='text'>பூத உடல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-TC1wc1oAOYo/TXRIlBDx8BI/AAAAAAAAA80/KnpRomn5gwM/s1600/bone__blood.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 246px;" src="http://4.bp.blogspot.com/-TC1wc1oAOYo/TXRIlBDx8BI/AAAAAAAAA80/KnpRomn5gwM/s320/bone__blood.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5581165638995537938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;26&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"புகழ்வாய்ந்த என் நண்பா! நீ எப்படியேனும் கஷ்டப்பட்டு சீக்கிரம் செத்துப்போய்விடு. உன்னை என் நண்பனோடு வந்து ஒரு முறை சந்தித்திருக்கிறேன். நீ என் நண்பனோடு பேசும்போது என்னையும் அவ்வப்போது திரும்பிப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தாய்.  என் நண்பன் உன்னோடு புகைப்படம் எடுத்துக்கொண்டபோது இரு பக்கத் துணைக்காக என்னையும் அழைத்து என் தோள் மீது கை போட்டுக் கொண்டு நின்றாய். எனக்கு இவையே போதும்.  இப்போது எனக்கு உன் பூத உடல்  அவசியம் தேவைப்படுகிறது. அதனால் நீ சீக்கிரம்  செத்துப் போய்விடு.  உன் வீட்டார் உன் பூத உடலை எரித்தாலும், நான் எரிக்காமல் போகுமிடமெல்லாம் பத்திரமாக அதைத் தூக்கிப்  போவேன். பின் தேதியிட்டு சொல்ல வேண்டிய என் புகழ்பாடும் பல நூறு கதைகள் உன்னிடம் சொல்வேன். அந்தக் கதைகளையெல்லாம் நீ என்னைப் புகழ்ந்து சொன்னதாக நம்ப வேண்டும். யாரையாவது சந்திக்கும் நேரங்களில்  அவ்வப்போதைய நிகழ்ச்சிகளுக்கேற்ப கற்பனையை விரிவாக்கி அந்தக் கதைகளை நீட்டிச் சொல்லிக் கொண்டே செல்வேன். நீயும் சமத்துப் பிணமாய்ச் சிறு முகக் கோணலையும் காட்டாமல் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இதில் முக்கியமாய் நான் சிரிக்கிற நேரத்தில் நீயும் சிரிக்க வேண்டும். அதுவும்  இருவர் சிரிப்பும் ஒரேமாதிரியான &lt;br /&gt;உதடுகள் பிளப்பதுபோல இருக்க வேண்டும். அய்யோ... இது சிரமமாயிற்றே என்று கவலைப்படாதே. பிணம்போல சிரிக்க பல நாள்களாகவே நான் பழகி வருகிறேன்.''&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-5711405583500859422?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/5711405583500859422/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=5711405583500859422&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/5711405583500859422'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/5711405583500859422'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2011/03/blog-post_06.html' title='பூத உடல்'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-TC1wc1oAOYo/TXRIlBDx8BI/AAAAAAAAA80/KnpRomn5gwM/s72-c/bone__blood.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-2608859093230926961</id><published>2011-03-05T18:36:00.000-08:00</published><updated>2011-03-05T20:55:41.047-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுண் புனைவு'/><title type='text'>கலையும் பொழுது</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-3EN5heIfpUY/TXLzR19GY5I/AAAAAAAAA8s/rb2C-ycxW1g/s1600/man-attempting-to-comprehend-his-place-in-the-universe-darwin-leon.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 238px;" src="http://2.bp.blogspot.com/-3EN5heIfpUY/TXLzR19GY5I/AAAAAAAAA8s/rb2C-ycxW1g/s320/man-attempting-to-comprehend-his-place-in-the-universe-darwin-leon.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5580790376132141970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;25&lt;br /&gt;&lt;br /&gt;செத்துப்போன கண்களோடு ஒரு பொழுது, அவன் கண்களுக்குள் ஊடுருவிப் பேசியது:&lt;br /&gt;"வெறுக்கத்தக்க புழுவாக ஒரு வீட்டு வாசலில் துடைப்பத்தால் இப்போது நீ அடி வாங்குகிறாய். மரக்கிளையில் உட்கார்ந்து ஒரு குருவி உன்னைப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறது''&lt;br /&gt;"இல்லை. உன் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். நான் மனிதன்.''&lt;br /&gt;"இல்லை.  இப்போது நீ ஆப்கனில்  வெடிகுண்டு வெடித்துச் சிதறிக்கிடக்கிறாய்.  உன் குழந்தைக்காக நீ வாங்கியிருந்த புதுச்சட்டையில் இரத்தம் ஊறிக்கொண்டிருக்கிறது.''&lt;br /&gt;"இல்லை. உன் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். நான் இந்தியன். என் பெயர் ஞாயிறு. எனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை.''&lt;br /&gt;"இல்லை. இப்போது நீ ஒரே சமயத்தில் இருவரோடு விபச்சாரம் செய்துகொண்டிருக்கிறாய். உன்னைப் பிடிக்க காவலர்கள் படியேறி வந்துகொண்டிருக்கிறார்கள்.''&lt;br /&gt;"இல்லை. உன் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். நான் ஆண். ''&lt;br /&gt;"இல்லை. இப்போது நீ ஒரு கோயில் வாசலில் உட்கார்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறாய். பல நாளாய் யாருக்கும் தெரியாமல் அழுக்குக் கோணியில் நீ சேர்த்து வைத்திருந்த கோடி ரூபாயைப் பறிக்க உன்னை ஒருவன் நெருங்கி வருகிறான்.''&lt;br /&gt;"இல்லை. உன் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். நான் கணித நிபுணன்.''&lt;br /&gt;"ஆமாம்''&lt;br /&gt;"ஆமாம். ஆமாம். நான் உன் முன்னால்தான் உட்கார்ந்திருக்கிறேன். என் பெயர் ஞாயிறு. நான் கணித நிபுணன்.''&lt;br /&gt;"இல்லை. இப்போது நீ ஒரு கோழிக்குஞ்சு.  ஒரு பருந்து அதிவேகத்தில் உன்னை நோக்கி இறங்கிக்கொண்டிருக்கிறது.''&lt;br /&gt;"...''&lt;br /&gt;"...''&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-2608859093230926961?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/2608859093230926961/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=2608859093230926961&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/2608859093230926961'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/2608859093230926961'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2011/03/25.html' title='கலையும் பொழுது'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-3EN5heIfpUY/TXLzR19GY5I/AAAAAAAAA8s/rb2C-ycxW1g/s72-c/man-attempting-to-comprehend-his-place-in-the-universe-darwin-leon.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-7341768133014436093</id><published>2011-03-04T06:31:00.000-08:00</published><updated>2011-03-04T06:34:59.004-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுண் புனைவு'/><title type='text'>சிரிப்புவெட்டி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-MsbqZOv3oqc/TXD4RKgYb7I/AAAAAAAAA8k/a9rYm_ZF91o/s1600/Stingray-Fantasy-Axe.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-MsbqZOv3oqc/TXD4RKgYb7I/AAAAAAAAA8k/a9rYm_ZF91o/s320/Stingray-Fantasy-Axe.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5580232912073682866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;24&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரும்பில் வேண்டாம் என்று தங்கத்தில் எனக்காக ஒரு கோடாலி செய்துவைத்திருக்கிறான் என் அருமை நண்பன்.  என் சிரிப்புச் சத்தம் அவனுக்கும் மட்டும் எப்படியோ கேட்கும். கோடாலியோடு வருவான். ஓங்கி என் உதட்டில் ஒரு வெட்டு வெட்டுவான். ஒரு முறை வெட்டிய இடத்தில் மறுமுறை வெட்டுவதில்லை. இவ்விதிமுறையோடு வெட்டிவெட்டியே மேலுதடையும் கீழுதடையும் முற்றாய்த் துண்டித்து முடித்து, முகத்தின் மற்ற உறுப்புகளையும் சிதைத்து விட்டான். தீரா வலியெல்லாம் ஒருபுறமிருக்க ஒவ்வொரு முறை அவன் சிதைக்கையிலும் எனக்குத் தோன்றும் ஒரே ஆச்சரியம் அவன் எப்படி என் சிரிப்பைக் கண்டறிகிறான் என்பதுதான். ஏனெனில் அவன் எப்போதும் கடலின் நீர்மட்டத்தின் மேலேயே அலையாய் அலைந்துகொண்டிருக்கிறான். நான் அவனைச் சிறிதும் கவனிக்காமல் கடலின் அடியாழத்திலேயே வாழ்கிறேன். எனக்கும் அவனுக்கும் நான்காயிரம் மீட்டர் ஆழத் தூரம் இடைவெளி. இத்தூரத்தில் என் சிரிப்புச் சத்தம் எப்படிக் கேட்கும்? அதுவும் நான் சிரிக்கவே சிரிக்காதபோதும். மீனின் மூச்சுமுட்டைகள் போல  என் சுழிப்பு ஏதாவது கீழிருந்து  மேலே வளையமாகப் போகிறதா என்றால் அதற்கும் வாய்ப்பில்லை. சுழிப்புக்காக என் உதட்டில் அவன் முதல்முறையாய் வெட்டியபோதிலிருந்தே அவன் அறியாமைக்குப் பயந்துகொண்டு காட்டெருமையின் தோலைப் போல எல்லாப் பாகங்களையும் இறுக்கமாய் முறுக்கிக்கொண்டுதான் இருக்கிறேன். இவற்றையெல்லாம் தவிர வேறு வழிகளும் இல்லாதபோது எப்படி அவன் மட்டும் என் சிரிப்புச் சத்தத்தைத் துல்லியமாய் அறிகிறான் என்றுதான் தெரியவில்லை. இப்போதும்கூடப் பாருங்கள். ஏதோ அவன் எழுதியிருப்பான்போல. மேலே அலையும் அவனுக்கு என் சிரிப்புச் சத்தம் கேட்டிருக்கிறது. இறங்கி வந்தவன் பல நாளாய் அடியாழத்திலேயே அழுகிக் கிடக்கும் என் பிண உடலை ஆவேசத்தோடு சிதைத்துவிட்டுப் போகிறான். என் அழுகலின் தெறிப்பு  உங்கள் மேலும் பட்டிருக்கலாம். துடைத்துக் கொள்ளுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-7341768133014436093?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/7341768133014436093/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=7341768133014436093&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/7341768133014436093'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/7341768133014436093'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2011/03/blog-post_04.html' title='சிரிப்புவெட்டி'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-MsbqZOv3oqc/TXD4RKgYb7I/AAAAAAAAA8k/a9rYm_ZF91o/s72-c/Stingray-Fantasy-Axe.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-5357225278565916426</id><published>2011-03-02T10:11:00.000-08:00</published><updated>2011-03-02T10:13:58.097-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுண் புனைவு'/><title type='text'>தோட்டாக்களின் புறப்பாடு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-LYH1lfbErv8/TW6IjX5qK0I/AAAAAAAAA8c/BzfhLKaCOf4/s1600/3rdMay1808.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 242px;" src="http://4.bp.blogspot.com/-LYH1lfbErv8/TW6IjX5qK0I/AAAAAAAAA8c/BzfhLKaCOf4/s320/3rdMay1808.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5579547129651276610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;23&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விபரீதத்தை முயற்சிக்காதீர்கள் என்று அவன் சொல்லியதை நான் கேட்கவில்லை. இருட்டறையில் உட்கார்ந்து கண்களை மூடினேன். தீவிரவாதிகள் தங்கியிருக்கும் கட்டடத்தை இராணுவத்தினர் சுற்றி முற்றுகையிடுவதுபோல என் மூளையிலிருந்து முழு குவிப்பையும் இறக்கி என் வலக்காலின் கட்டைவிரலை ஆக்கிரமிக்கச் செய்தேன். அந்த விரல் நகத்தின் அடி நுனியையும் குவிப்புகள் முழுமையாய்ச் சுற்றி வளைத்து முடித்த பிறகு இடக்கையின் நடுவிரல் நகம், வலக்கை மூட்டு, இடக்கால் மூட்டு, வலத் தொடை எலும்பு என்று ஒவ்வொன்றாய் ஆக்கிரமிக்க வைத்துப் பார்த்தேன்.  ஒன்றுமாகாமல் வெகு இயல்பாக இருந்தது. அப்போதுதான் அந்த விபரீதத்தையும் முயற்சித்துப் பார்த்துவிடுவது என்று எண்ணி முயன்றேன்.  மூளையிலிருந்து  குவிப்பை இறக்காமல் அதை முழுமையாய் மூளைக்குள்ளேயே செலுத்திப் பார்த்தேன். எல்லை ஆரம்பத்தைக் கடந்து சிறு தூரம் சென்றதும் மூளை குழம்புவதுபோல் உணர்ந்தேன். உடனே பயந்து குவிப்பைத் திரும்பப் பெற்றேன். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மீண்டும் குவிப்பைச் செலுத்தினேன். பாதித் தூரத்தில் மீண்டும் மூளை குழம்பியது. அவசரமாக உடனே திரும்பப் பெற்றேன். மூன்றாம்முறை பயத்தைவிட்டு திரும்பப்பெறாமல் மூளைக்குள் குவிப்பைச் செலுத்திக் கொண்டே இருந்தேன். முற்றிலும் மூளை குழம்பிப்போனது.  தற்போது நிர்வாணப் பைத்தியக்காரனாகத் தெருவில் அலைந்துகொண்டிருக்கும் என்னைக் கேட்டால்,  துப்பாக்கியிலிருந்து தோட்டாக்கள் வரிசையாய்ப் புறப்பட்டு உயிர்களை எப்படிப் பறிக்கி&lt;br /&gt;ன்றன என்கின்ற கதையைத் தெளிவாகச் சொல்வேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-5357225278565916426?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/5357225278565916426/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=5357225278565916426&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/5357225278565916426'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/5357225278565916426'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2011/03/blog-post.html' title='தோட்டாக்களின் புறப்பாடு'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-LYH1lfbErv8/TW6IjX5qK0I/AAAAAAAAA8c/BzfhLKaCOf4/s72-c/3rdMay1808.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-5135270093756398945</id><published>2011-02-27T06:59:00.000-08:00</published><updated>2011-02-27T07:01:12.757-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுண் புனைவு'/><title type='text'>சந்திர யானை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-l4x6pRUJ6Lw/TWpm0-qOhVI/AAAAAAAAA8U/Bz_ArDU_SqE/s1600/full-moon-2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://2.bp.blogspot.com/-l4x6pRUJ6Lw/TWpm0-qOhVI/AAAAAAAAA8U/Bz_ArDU_SqE/s320/full-moon-2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5578384148811122002" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;22&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தும்பிக்கையை மேலே தூக்கி; காற்றை உள்ளிழுத்து; தட்பவெப்பநிலையை வழக்கம்போல்தான் அன்றும் ஆராய்ந்தது அந்தக் காட்டு யானை.  ஆனால் அதன் இழுவிசையில் சந்திரன் பெயர்ந்து வந்து தும்பிக்கைக்குள் ஓடிப்போய் வாய்க்குள் வந்துவிட்டது. அதிர்ச்சியோ ஆச்சரியமோ கொள்ளாமல் அந்த யானை சந்திரனைக்  கடித்துக்கடித்து ஒளிநீராக்கி தும்பிக்கையை மேலே உயர்த்திப் பீய்ச்சியடித்தது. ஒளியூற்று மிகவும் பிரகாசமாக நீண்ட தூரம் மேலே போய் மீண்டும் தரைக்கு வந்தது. இதில் அதீத மகிழ்ச்சிக்கு ஆட்பட்டு அது மீண்டும்மீண்டும் ஒளிநீரை உறிஞ்சியும் மேலே பீய்ச்சியடித்தும் ரசித்தது. ஓயாத ரசிப்பின் ஒரு நிலையில் வழக்க பழக்கத்தில் ஒளிநீரை உறிஞ்சி அதன் முதுகின் மேலேயே பீய்ச்சிக் கொண்டது. முதுகெங்கும் வழிந்த ஒளிநீரை மீண்டும் அது உறிஞ்ச முனைந்தபோது உருண்டு திரண்டு சேர்ந்திருந்த சந்திரன் யானை முதுகில் பாகனைப்போல உட்கார்ந்துகொண்டு அதனை விரட்டியது. மிரண்டு மேலேமேலே  சென்ற அந்தப் பெரிய கறுப்பு யானை முகத்தையும் வாலையும் மறைத்துக் கொண்டு இன்றும் பாகனைச் சுமந்து அந்தரத்தில் அலைகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-5135270093756398945?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/5135270093756398945/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=5135270093756398945&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/5135270093756398945'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/5135270093756398945'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2011/02/blog-post_27.html' title='சந்திர யானை'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-l4x6pRUJ6Lw/TWpm0-qOhVI/AAAAAAAAA8U/Bz_ArDU_SqE/s72-c/full-moon-2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-4866004602413690868</id><published>2011-02-24T10:05:00.000-08:00</published><updated>2011-02-24T10:08:00.517-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுண் புனைவு'/><title type='text'>எரிப்பு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-HOwit5M5Zzs/TWaeMoRLhEI/AAAAAAAAA8M/zcSBTdhmmqs/s1600/rwanda-genocide-zp6fz5.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 238px;" src="http://2.bp.blogspot.com/-HOwit5M5Zzs/TWaeMoRLhEI/AAAAAAAAA8M/zcSBTdhmmqs/s320/rwanda-genocide-zp6fz5.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5577319128350032962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;21&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூட்டப்பட்டிருந்த தீயில் அவர்கள் போட்டப் பனம்பழங்கள் எரிந்துகொண்டிருந்தன. அந்தக் காட்சியையே பார்த்துக்கொண்டிருந்தபோது அவர்கள் எவருக்கும் தீயில் எரிவது பனம்பழங்கள்போலவே தெரியவில்லை. மனிதத் தலைகள் எரிவதுபோலத் தெரிந்தன. ஆனாலும் அவர்கள் யாரும் யாருக்கும் தாங்கள் பார்த்த காட்சியைப் பற்றிச்  &lt;br /&gt;சொல்லிக்கொள்ளவே இல்லை. அதேசமயம்  எரிந்த அந்த மனிதத் தலைகளைச் சுட்ட பனம்பழங்கள் என்று சொல்லி தின்றும் முடித்தார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-4866004602413690868?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/4866004602413690868/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=4866004602413690868&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/4866004602413690868'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/4866004602413690868'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2011/02/blog-post_24.html' title='எரிப்பு'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-HOwit5M5Zzs/TWaeMoRLhEI/AAAAAAAAA8M/zcSBTdhmmqs/s72-c/rwanda-genocide-zp6fz5.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-2029923270733023089</id><published>2011-02-17T08:32:00.000-08:00</published><updated>2011-02-17T08:35:47.179-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுண் புனைவு'/><title type='text'>தும்பியின் கண்கள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-ZVgGfkCoYkg/TV1NwUAuwtI/AAAAAAAAA8E/cuMC0lWYOhc/s1600/0341_Dragonfly_face.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 306px;" src="http://3.bp.blogspot.com/-ZVgGfkCoYkg/TV1NwUAuwtI/AAAAAAAAA8E/cuMC0lWYOhc/s320/0341_Dragonfly_face.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5574697406155375314" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;20&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு புல்லில். அங்கிருந்து வேலியில். அங்கிருந்து செம்பருத்திச் செடியில். அங்கிருந்து மரக்கட்டையில் எனத் தும்பி உட்கார்ந்த இடத்திலெல்லாம் மகன் கட்டைவிரலையும், ஆள்காட்டி விரலையும் குவித்து வாலைப் பிடிக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தான். மகனின் இந்தத்  தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத அப்பா தும்பியின் பின்னால்&lt;br /&gt;நின்று உள்ளங்கையை விசிறியைப்போல் வீசிப் பிடிக்கும் வித்தையைக் கற்றுக்கொடுத்தார். புழுவை விழுங்கும் மீன்போல் எளிதாக வித்தையைக் கற்ற மகன், அவன் பிடித்த யானைத் தும்பி, ஊசித் தும்பி, ஹெலிகாப்டர் தும்பி என எல்லாவகை தும்பிகள் வாலிலும் நூலைக் கட்டிப் பிடித்துக்கொண்டு பறக்கவிட்டு விளையாடினான்.  ஒரு நாள் தும்பி ஒன்று நூலை அதிகம் இழுத்துப் பறப்பதாக உணர்ந்தபோது அதன் வாலைப் பிய்த்துப் போட்டான்.  வாலறுந்த தும்பி துடித்து நகர்ந்ததையே பார்த்துக்கொண்டிருந்தபோது விளையாட்டைவிட வன்முறையில் ரசிக்கத் தக்கவை அதிகம் இருப்பது அவனுக்குப் புரிந்தது. அன்று முதல் பிடிக்கப்பட்ட எல்லாத் தும்பிகளின் வயிறுகளும் கிழிக்கப்பட்டு குடல்கள் பிதுக்கப்பட்டுக் கொல்லப்பட்டன. அதில் சலிப்பு தட்டியபோது தலைகள் கிள்ளப்பட்டு அது சிறுநேரம் நீர் சுவடாகத் தெரியும் வரை தரையில் உருட்டி நசுக்கப்பட்டன. அதற்கு மேல் சலிப்பு தட்டி வேறுவகையான வன்முறையில் தும்பியிடம் ஈடுபட புதிய முறை எதையும் அவனால் கண்டறிய முடியவில்லை. அதைப்போல அவனால் தும்பியிடம் இன்னொன்றையும் கண்டறிய முடியவில்லை. ஒவ்வொரு முறை தலை கிள்ளும்போதும் தும்பியின் கண்களில் பயத்தைப் பார்க்க அவன் துடிப்பான். அந்தச் சிறுமகன் நேற்று மதியம் புதுவெள்ளம் அடித்துப் போய்க்கொண்டிருந்த ஆற்றின் கரையில் இலந்தையில் செடியில் உட்கார்ந்த ஒரு தும்பியைப் பிடித்துத் தன் பேரனோடு தலையைக் கிள்ளிக் கொண்டிருந்தபோதும் பயத்தைப் பார்க்க முடியவில்லை. எப்போதும்போல் அன்றும் தும்பி அவன் கையைக் கடிக்காமல் விடவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-2029923270733023089?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/2029923270733023089/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=2029923270733023089&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/2029923270733023089'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/2029923270733023089'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2011/02/blog-post_17.html' title='தும்பியின் கண்கள்'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-ZVgGfkCoYkg/TV1NwUAuwtI/AAAAAAAAA8E/cuMC0lWYOhc/s72-c/0341_Dragonfly_face.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-1659755878278102084</id><published>2011-02-16T09:39:00.000-08:00</published><updated>2011-02-16T09:42:45.952-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுண் புனைவு'/><title type='text'>பேரலறல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-w-ME5qJZOZQ/TVwL8KBAe5I/AAAAAAAAA78/K4Xb6Fu2NvY/s1600/the-rape-darwin-leon.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 241px;" src="http://3.bp.blogspot.com/-w-ME5qJZOZQ/TVwL8KBAe5I/AAAAAAAAA78/K4Xb6Fu2NvY/s320/the-rape-darwin-leon.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5574343566886468498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;19&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தூக்குப் போட்ட கண்களாக நரம்புகளில் இரத்தங்கள் இறுக்குமளவு அவள் வாயை ஒருவன் அழுத்திப் பிடித்துக் கொள்ள, மற்றவர்கள் அவளைத் திமிற விடாமல் பிடித்து மூட்டையாகத் தூக்கிக் கொண்டு வந்து, பகலில்கூட யாரும் வராது அந்தப் பாழ் கட்டடத்திற்குள் செடிகள் முளைத்திருந்த தரையில் போட்டார்கள். மூச்சிரைக்க  எழுந்தவள் அங்கிருந்து மிரட்சியோடு  ஓட முயன்றாள்.  அவளை எட்டிப் பிடித்த ஒருவன், "விபச்சாரமாடி செய்ற... தேவடியா'' என்று அடித்து நொறுக்கி அவள் புடவையைத் தூக்கி குறியைச் செலுத்தி நின்றவாகிலே இயங்கினான். அவனை &lt;br /&gt;அவள் தள்ள முயற்சித்தபோது இன்னொருவன் பின்னால் வந்து அவள் முதுகு பழுக்க அடித்துப் பிருட்டத்தைப் பிளந்து அவன் குறியைச் செலுத்தி இயங்கினான். இரண்டு காட்டெருமைகளிடம் மாட்டிக்கொண்டதுபோல அவள் திமிறிக் கொண்டிருந்தபோது  மற்றொருவன் அவள் இடக்கையையும் வேறொருவன் அவள் வலக்கையையும் &lt;br /&gt;கல்லாலேயே தாக்கி  அவர்கள் குறிகளைப் பிடித்துக்கொள்ளச் செய்து இயங்கினார்கள். நால்வரின் வெறிச் சத்தத்தால் ஒதுங்கி நின்ற ஐந்தாமவன் கிளர்ச்சியுற்று உடைந்திருந்திருந்த இரண்டு சுவர் பக்கங்களிலும் கால்களை வைத்து ஏறி வந்து அவள் கன்னத்திலேயே அறைந்தறைந்து  வாயைத் திறந்து  குறியைச் செலுத்தி இயங்கினான். மிருகக் கழிவை ஒவ்வொருவாய் வெளியேற்றிவிட்டு அவர்கள் கிளம்பியபோது ஒருவன், 'பாவம். போனாப் போகுது' என்று ஓர் ஐம்பது ரூபாய்த் தாளை அவள் முகத்தில் வீசியடித்தான்.  கீறல் இரத்தங்களைத் துடைத்துக்கொண்டே ஆவேசத்தோடு அந்தத் தாளை எடுத்தவள்,  "உங்களை நீங்களே ஒழுத்துக்கொண்டதற்கு எனக்கெதற்குக் காசு?'' என்று அதைத் தூக்கியெறிந்தாள். அதற்குப் பிறகு அந்தப் பாழ் சுவர்களிலிருந்து கீறிப்பிள்ளை, ஓணான்கள், பல்லிகள் எல்லாம் அதிர்ந்து ஓட ஒரேயொரு பேரலறல்தான் கேட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-1659755878278102084?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/1659755878278102084/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=1659755878278102084&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/1659755878278102084'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/1659755878278102084'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2011/02/blog-post_16.html' title='பேரலறல்'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-w-ME5qJZOZQ/TVwL8KBAe5I/AAAAAAAAA78/K4Xb6Fu2NvY/s72-c/the-rape-darwin-leon.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-9070563442851387129</id><published>2011-02-14T08:24:00.000-08:00</published><updated>2011-02-14T08:26:14.929-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுண் புனைவு'/><title type='text'>எரிநட்சத்திரம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-JH8QZXdxB5w/TVlXYi3jHAI/AAAAAAAAA70/CwGLt_-_deY/s1600/1091meteor.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 246px;" src="http://1.bp.blogspot.com/-JH8QZXdxB5w/TVlXYi3jHAI/AAAAAAAAA70/CwGLt_-_deY/s320/1091meteor.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5573582093035969538" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;18&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரவில் அவன் கடற்கரையில் நின்றிருந்தான். அப்போது எரிநட்சத்திரம் ஒன்று கடலில் எங்கோ தொலை தூரத்தில் விழுந்து கொண்டிருந்தது. அந்த எரிநட்சத்திரத்தைப் பிடிக்க முயற்சிப்பதைப் போன்ற மடத்தனம் வேறெதுவும் இல்லையென அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் இரண்டு கைகளையும் ஏந்தியவாறு ஓடிப் பாய்ந்தான். இதைப்போல சென்றமுறை அவன் ஓடி பாய்ந்ததில்தான் ஒரு பாறையில் வெட்டுப்பட்டு முன்நெற்றியில் பதினெட்டுத் தையல்களுடன்  மருத்துவமனையில்  சுயநினைவின்றிக் கிடந்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-9070563442851387129?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/9070563442851387129/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=9070563442851387129&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/9070563442851387129'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/9070563442851387129'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2011/02/blog-post_14.html' title='எரிநட்சத்திரம்'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-JH8QZXdxB5w/TVlXYi3jHAI/AAAAAAAAA70/CwGLt_-_deY/s72-c/1091meteor.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-254416573612997013</id><published>2011-02-13T09:31:00.000-08:00</published><updated>2011-02-13T09:37:34.275-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுண் புனைவு'/><title type='text'>தலைஞாயிறு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-100XS2yHsTU/TVgWSQ57YiI/AAAAAAAAA7s/mbUX-oN6FDU/s1600/555.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 238px;" src="http://3.bp.blogspot.com/-100XS2yHsTU/TVgWSQ57YiI/AAAAAAAAA7s/mbUX-oN6FDU/s320/555.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5573229041902379554" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;17&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பனி கொட்டிய அதிகாலை கருக்கலில் அவன் கடப்பாரையோடு வந்தான். ஓரடி அகலத்தில், ஒன்றரை அடி ஆழத்தில் வலப்புறச் சாலையோரமாகப் பள்ளம் தோண்டிக் கொண்டே போனான். கடப்பாரையை ஒவ்வொரு முறை அவன் இறக்கியபோதும் சந்தோஷப் பூரிப்போடு மண் பிளந்துகொண்டு அவனை உற்சாகம் மூட்டிக்கொண்டிருந்தது. அப்போதுதான்  அவன் பின்புறத் தலையைக் கிழித்துக்கொண்டு சூரியன் கிழக்கு திக்கில் போவதை எதேச்சையாய்க் &lt;br /&gt;கவனித்தேன். சிறு வட்ட நெருப்பாய்ப் புறப்பட்ட சூரியன் மேலே செல்லச் செல்ல பிரம்மாண்டக் கோளமாகி மீண்டும் தூரம் செல்லச் செல்ல சிறுவட்டமாகி கிழக்கு வானை மஞ்சள் ஒளியால் எரிக்கத் தொடங்கி மேற்குத் திக்காக நகரத் தொடங்கியது. எல்லாவற்றிற்கும் விடுப்புச் சொல்லிவிட்டு அவனையே பின் தொடர்ந்து சென்று கவனித்தேன்.  அவனின் ஒவ்வொரு நகர்தலுக்கேற்பவே சூரியனின் நகர்தலுமிருந்தது. உச்சுக்குச் சூரியன் வந்திருந்தபோது ஒரு வீட்டார் அவர்கள் வாசல் பக்கம் பள்ளம் தோண்டக் கூடாது என்று சண்டை போட்டார்கள்.  அவன் பதிலேதும் சொல்லாமல் கடப்பாரையை அங்கேயே போட்டுவிட்டு  ஓர் ஓலைக் குடிசைக்குள் சென்றான்.  எங்கிருந்தோ திரண்டு வந்த மேகங்கள் அவசரஅவசரமாகச் சூரியனை மறைத்துக்கொண்டன. நீராகாரம் குடித்து முடித்து அவன் வெளியில் வரும்வரை மேகங்கள் தங்கள் உடும்புப் பிடியை விடவே இல்லை. மீண்டும் வந்து அவன் கடப்பாரையை எடுத்து குறுக்காகத் தோண்டிக் கொண்டுபோனபோது அசுர வேகத்தோடு மேகங்கள் கலைந்து போயிருந்தன. குறுக்கில் முடித்து  இடப்புறச் சாலையோரமாகக்  கடப்பாரையை  இறக்கிக் கொண்டிருந்தபோது மேற்குத் திக்கில் சூரியன் சரிந்து நகர்ந்தது. நெடுகத் தெருவெங்கும்  தோண்டி முடித்து மாலை கருக்கலில் கடப்பாரையைத் தோளில் தூக்கிக்கொண்டு போனபோது அவன் பின்புறத் தலையைக் கிழித்துக்கொண்டு சூரியன் மறைந்து கொண்டிருந்தது.  அதே கிழிப்பின் இடைப்பட்ட பகுதி வழியே நிலவும் சிறு வெண்ணொளிப் புள்ளியாய்ப் புறப்பட்டுக்கொண்டிருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-254416573612997013?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/254416573612997013/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=254416573612997013&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/254416573612997013'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/254416573612997013'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2011/02/blog-post_13.html' title='தலைஞாயிறு'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-100XS2yHsTU/TVgWSQ57YiI/AAAAAAAAA7s/mbUX-oN6FDU/s72-c/555.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-3612909038399355224</id><published>2011-02-12T08:49:00.000-08:00</published><updated>2011-02-12T08:55:29.329-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுண் புனைவு'/><title type='text'>மயக்கம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-uN0BlpanPCk/TVa7JPm79nI/AAAAAAAAA7k/_hSbDIyzA_g/s1600/garden_of_hope.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 211px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-uN0BlpanPCk/TVa7JPm79nI/AAAAAAAAA7k/_hSbDIyzA_g/s320/garden_of_hope.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5572847356400629362" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;16&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எரியும் வெயிலில் சிறுவர்கள்  ஓணான் தேடி புதர்புதராய் குச்சிகளால் தட்டிக்கொண்டிருந்தபோது அவர்களும் அவர்களைத் தேடி கத்திகளோடும் உருட்டுக் கட்டைகளோடும் வீடுவீடாய்த் தட்டிக்கொண்டிருந்தார்கள். முள் செடியிலிருந்து தப்பியோடிய  ஓணான் ஒன்றைச் சிறுவர்கள்  சுற்றிவளைத்துப் பிடித்தபோது அவர்களும் அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அவர்களை முற்றுகையிட்டார்கள். ஓணான் வாயில் புகையிலையைத் திணித்து கீழே விட்டதும் அது மரண மயக்கத்திற்குப் போய் பேயாட்டம் ஆடுவதைச் சிறுவர்கள் ரசித்துக்கொண்டிருந்தபோது அவர்களில் ஒருவன் கணவனின் வயிற்றைக் கத்தியால் குத்திக் கிழித்துக்கொண்டிருக்க மற்றொருவன் கணவனின் தலையைக் கட்டையால் அடித்து நொறுக்கினான். ஆட்டத்திற்கு முடிவு கட்டும் எண்ணத்துடன் ஓணானின் வாலைப் பிடித்து ஒரு சிறுவன் இராட்டினம்போல் சுற்றித் தரையில் அடித்தபோது அவர்கள் அவளிடமிருந்து பச்சிளம் குழந்தையைப் பறித்து சுவரில் அடித்துத் தெறிக்க வைத்தார்கள்.  இரத்தம் வெளியேறி குடல் பிய்ந்து போயும் ஓணானை விடாமல் கற்பிதங்களால் ஏறியிருந்த வெறியோடு சிறுவர்கள் மிதித்துமிதித்து அதை மண்ணாக்கிக் கொண்டிருந்தபோது அவர்கள் அவள் முகத்தைச் சிதைத்து, முலையைச் சிதைத்து, யோனியையும் சிதைக்க நம்பிக்கையை உருவினார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-3612909038399355224?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/3612909038399355224/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=3612909038399355224&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/3612909038399355224'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/3612909038399355224'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2011/02/blog-post_12.html' title='மயக்கம்'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-uN0BlpanPCk/TVa7JPm79nI/AAAAAAAAA7k/_hSbDIyzA_g/s72-c/garden_of_hope.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-4231097288221534952</id><published>2011-02-11T08:16:00.000-08:00</published><updated>2011-02-11T08:31:19.899-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுண் புனைவு'/><title type='text'>பிரபஞ்சத்தின் மிக நீண்ட புனைவு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-KSc9VtZkDj0/TVVhN83vtKI/AAAAAAAAA7c/N6ETG7UDEOw/s1600/catching-butterflies-steve-karol.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 206px;" src="http://2.bp.blogspot.com/-KSc9VtZkDj0/TVVhN83vtKI/AAAAAAAAA7c/N6ETG7UDEOw/s320/catching-butterflies-steve-karol.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5572467006246991010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;15&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்டம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-4231097288221534952?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/4231097288221534952/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=4231097288221534952&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/4231097288221534952'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/4231097288221534952'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2011/02/blog-post_11.html' title='பிரபஞ்சத்தின் மிக நீண்ட புனைவு'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-KSc9VtZkDj0/TVVhN83vtKI/AAAAAAAAA7c/N6ETG7UDEOw/s72-c/catching-butterflies-steve-karol.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-4376110295068596507</id><published>2011-02-10T08:47:00.000-08:00</published><updated>2011-02-10T08:50:12.928-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுண் புனைவு'/><title type='text'>கரம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_i-fbk86va7Y/TVQWynktXnI/AAAAAAAAA7U/vQquPjspyTg/s1600/prison-hands.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://2.bp.blogspot.com/_i-fbk86va7Y/TVQWynktXnI/AAAAAAAAA7U/vQquPjspyTg/s320/prison-hands.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5572103697836367474" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;14&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காவலர்கள் எல்லோரும் அன்று பாதுகாப்பாய் உணர்ந்தார்கள். காலைப் பிடித்துக் கெஞ்சி, பெரியவரைச் (பெரிய ரௌடியைச்) சிறையில் சில நாள்கள் இருக்கச் சம்மதிக்க வைத்த எஸ்.பி. மீது டிஜிபிக்கும் அளவில்லா மரியாதை. சொன்னபடி பெரியவர் நடந்துகொண்டதால், பெரியவர் கேட்ட வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டிய கடமை காவலர்கள் மேல் விழுந்தது. சாதத்தில் ஒரு கறுப்பு சோறு கிடந்தாலும் வெட்டத் துள்ளும் ஏழெட்டுக் கொலை செய்த ரெüடிகள் எல்லாம்கூட பெரியவர் உள்ளே இருப்பது தெரிந்ததும் சத்தம்போடாமல் அடங்கிப்போனது ஆச்சரியம்தான். அன்றிரவு சரியாகப் பத்தரை மணி. சிறையின் ஒவ்வொரு கதவின் முன்னாலும் நூறு ரூபாய்த் தாளை நீட்டியவாறே ஒரு  கரம் வந்தது. 'சல்யூட்' அடித்தபிறகே  தாளைப் பெற்றுகொண்டு கதவுகளும் நேர்மையை நிலைநாட்டின. இறுதியாகப் பெரியவர் அறையில் தாளெதுவும் நீட்டாமல் அந்தக் கரம் நுழைந்தபோது அவருக்குத் தாங்க முடியாத சந்தோஷம். படுக்கும் முன் வீட்டில் விசாரிப்பதுபோல  குழந்தைகளைப் பற்றியெல்லாம் நிதானமாக விசாரித்து முடித்து, அந்தக் கரத்திற்குப் பெரியவர் வழக்கம்போல் முத்தமிட்டுத் தொடங்கினார். முனகல் சத்தங்களை அறிந்திராத அங்கிருந்த சுவர் பல்லிகள் ஒருவித நடுக்கத்தோடே இரவு முழுவதும் அலைந்துகொண்டிருந்தன. விடியலுக்குப் பிறகு அறையிலிருந்து வெளியே வந்த அந்தக் கரம், அன்றிரவும் சொல்லியவாறு குரும்பாட்டுக் குழம்போடு வந்து கதவுகளைத் திறந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-4376110295068596507?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/4376110295068596507/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=4376110295068596507&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/4376110295068596507'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/4376110295068596507'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2011/02/blog-post_10.html' title='கரம்'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_i-fbk86va7Y/TVQWynktXnI/AAAAAAAAA7U/vQquPjspyTg/s72-c/prison-hands.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-1148942731647831015</id><published>2011-02-09T09:03:00.000-08:00</published><updated>2011-02-09T09:06:56.071-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுண் புனைவு'/><title type='text'>மூங்கில் நதி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_i-fbk86va7Y/TVLJI6WfibI/AAAAAAAAA7M/UT_CRRNWGEU/s1600/S10-Bam-91------p.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://3.bp.blogspot.com/_i-fbk86va7Y/TVLJI6WfibI/AAAAAAAAA7M/UT_CRRNWGEU/s320/S10-Bam-91------p.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5571736843950459314" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;13&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு ஊர்களைப் பிரித்து ஓடிய நதியும், அதே நதியின் குறுக்கே கட்டப்பட்டு இரண்டு ஊர்களை இணைத்து ஓடிய  மூங்கில் பாலமும் முன்னொரு காலத்தில் பின்வருமாறு பேசிக்கொண்டன.&lt;br /&gt;மூங்கில் பாலம்: "நதியாக நானும் சுழித்தோடி இருக்கிறேன்.''&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நதி:&lt;/span&gt; "பொய். என் மீது உள்ள பொறாமையால் அப்படிச் சொல்கிறாய்.''&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மூங்கில் பாலம்:&lt;/span&gt; "என்னை நம்பு. ஒரு காலத்தில் எனக்குள்ளும் நதி சுழித்தோடியிருக்கிறது. பச்சை நிற நதியாய் எழுந்தெழுந்து வான் தொட்டிருக்கிறேன்.''&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நதி:&lt;/span&gt; "பச்சை பொய்''&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மூங்கில்  பாலம்:&lt;/span&gt; "தயவு செய்து நம்பு. வெட்டுக் காலத்திற்குப் பிறகுதான் மணல் நிறத்தில் இப்படி வற்றிப் போய்க் கிடக்கிறேன்.''&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நதி:&lt;/span&gt; "வற்றிப் போயிருக்கிறாய் என்றால் நம்புகிறேன். ஏனென்றால் நானும் வற்றிப் போவது உண்டு. ஆனால் மீண்டும் புதுவெள்ளமாய் நான் பெருக்கெடுத்து ஓடுவேன். நீயும் அதைப் போல் ஓடிக் காட்டு.''&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மூங்கில் பாலம்:&lt;/span&gt; "என்னால் அப்படியெல்லாம் மீண்டும் ஓடிக் காட்ட முடியாது. ஒரு முறை வற்றினால் வற்றியதுதான்.'' என்றதும்  "நீ பொய்யன். உன் குட்டு வெளிப்பட்டுவிட்டது பார்த்தாயா?''  என்று வளையம் வளையமாய்ச் சிரித்த நதி அன்று முதல்  மூங்கில் பாலத்தை எங்குப் பார்த்தாலும் "பொய்யன், ஏமாற்றுக்காரன்'' என்று உரக்கக் கேலிப் பேசியவாறே காலம்காலமாக  ஓடிக்கொண்டிருக்கிறது. மூங்கில் பாலமும் அன்று முதல் அதன் மேல் படும் பாதம் ஒவ்வொன்றிடமும் "கிரீச்... கிரீச்' என்று, அதாவது "சொல்லுங்கள்.... நீங்களாவது சொல்லுங்கள்'' என்று கெஞ்சி சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-1148942731647831015?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/1148942731647831015/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=1148942731647831015&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/1148942731647831015'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/1148942731647831015'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2011/02/blog-post_09.html' title='மூங்கில் நதி'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_i-fbk86va7Y/TVLJI6WfibI/AAAAAAAAA7M/UT_CRRNWGEU/s72-c/S10-Bam-91------p.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-5819055875745769937</id><published>2011-02-08T09:40:00.000-08:00</published><updated>2011-02-08T09:47:13.151-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுண் புனைவு'/><title type='text'>யாராவது அவர்களிடம் சொல்லுங்கள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_i-fbk86va7Y/TVGBVbcJPxI/AAAAAAAAA7E/nfLoNPpFQH4/s1600/fire_01.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_i-fbk86va7Y/TVGBVbcJPxI/AAAAAAAAA7E/nfLoNPpFQH4/s320/fire_01.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5571376419177053970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;12&lt;br /&gt;&lt;br /&gt;இருண்டிருக்கும் பாழடைந்த மண்டபத்தில் வைத்து என்னை அவர்கள் இரத்தம் வழிய கை வேறாக; கால் வேறாக: தலை வேறாகப் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு அது சுத்தமாய்ப் பிடிக்கவில்லை.  யாராவது அவர்களிடம் சொல்லுங்கள்: "என்னை நீர் வேறாக, நிலம் வேறாக, காற்று வேறாக, நெருப்பு வேறாக, ஆகாயம் வேறாகப் பிரிக்க வேண்டும்' என்று. இயற்கையின் செயற்கையாகவே எல்லாம் பிறக்கின்றன. மடிகின்றன. நானும் இயற்கையின் செயற்கையாலேயே பிறந்தேன். இயற்கையின் செயற்கையாகவேதான் மடிய வேண்டுமா? எந்த இயற்கையின் கலவையாகவும், எந்த இயற்கையின் மாதிரியாகவும் இருக்க எனக்கு விருப்பமில்லை. ஐம்பூதங்களில் தனித்து ஏதாவதொரு பூதமாக வாழ்ந்து பார்க்க விரும்புகிறேன். என் மாதிரி உடலிலிருந்து எப்பூதமும் கலவாத ஏதாவதொரு பூதத்தைப் பிரித்தெடுக்க யாராவது அவர்களிடம் சொல்லுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-5819055875745769937?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/5819055875745769937/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=5819055875745769937&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/5819055875745769937'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/5819055875745769937'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2011/02/blog-post_08.html' title='யாராவது அவர்களிடம் சொல்லுங்கள்'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_i-fbk86va7Y/TVGBVbcJPxI/AAAAAAAAA7E/nfLoNPpFQH4/s72-c/fire_01.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-5684193513714739217</id><published>2011-02-07T09:10:00.000-08:00</published><updated>2011-02-07T09:15:55.774-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுண் புனைவு'/><title type='text'>வெளியேற்றம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_i-fbk86va7Y/TVAngahOCrI/AAAAAAAAA68/-FfGA9jCIes/s1600/windkq6.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 251px;" src="http://2.bp.blogspot.com/_i-fbk86va7Y/TVAngahOCrI/AAAAAAAAA68/-FfGA9jCIes/s320/windkq6.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5570996176885254834" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;11&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெண்ணிற மேகத்தை இரண்டு கைகளாலும் பறித்து வந்து அவனும் அவளும் வீட்டிற்குள் விட்டார்கள். கலைந்துபோகும் என்று அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக வீட்டுக் கூரையையே வானமாக்கிக்கொண்டு மேகம் அலைய ஆரம்பித்தது. வெளியேறிவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் வாசற் கதவு, சன்னல்கள் என வீட்டிலிருந்த அனைத்துத் திறப்புகளையும் அடைத்தார்கள். பிரபஞ்ச வலமாக முன்னறை, படிப்பறை, படுக்கையறை, சமையலறை என நான்கு அறைகளுக்குளேயே மேகம் மாறிமாறி இரவு பகலாகச்  சுற்றி வந்தது. தெருவிற்குப் போக வேண்டிய அவசியத்தில் வாசற் கதவைக் கீறலாய்த் திறந்து  ஓர் எலியைப் போல நுழைந்து போய்வர பழகிக்கொண்டார்கள். எதேச்சையாய் ஒரு நாள் வான் மேகத்தில் ஏற்படும் மாற்றங்கள்  வீட்டிலுள்ள மேகத்திலும் ஏற்படுவதைக் &lt;br /&gt;கவனித்தபோது அவர்களுக்குப் பெரும் வியப்பாக இருந்தது.  பல முறை சலிப்பு தட்டாமல் தெருவிற்கும் வீட்டிற்குமாகப் போய்வந்து இரு மேகங்களையும் ஒத்துப் பார்த்தார்கள். மாற்றம் எதையும் கண்டறிய முடியாத சந்தோஷக் களைப்பிலேயே அன்றிரவு  அயர்ந்து தூங்கினார்கள். அதிகாலையில் திடீரென வீட்டிற்குள் கன மழை கொட்டியது.  முழுதாய் நனைந்து அவர்கள் எழுந்தபோது எல்லாப் பொருள்களுமே நனைந்து வீடே வெள்ளத்தில் &lt;br /&gt;மிதப்பதைப் போலக் காட்சியளித்தது.  எல்லையில்லா மகிழ்ச்சியில்  கட்டிக்கொண்டு குதித்தவர்கள் அடுத்தடுத்த நாட்களில் மழை கொட்டியபோதும் மேக வெளியேற கதவையோ, சன்னல்களையோ திறக்காமல் வீட்டிற்குள்ளேயே குடைபிடித்து உட்கார்ந்து சமாளித்தார்கள். ஆனால்  மற்றொரு நாள் புயல் வீசியபோது அவர்களால் எதையுமே தடுத்துக் கொண்டிருக்க முடியவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-5684193513714739217?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/5684193513714739217/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=5684193513714739217&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/5684193513714739217'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/5684193513714739217'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2011/02/blog-post_07.html' title='வெளியேற்றம்'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_i-fbk86va7Y/TVAngahOCrI/AAAAAAAAA68/-FfGA9jCIes/s72-c/windkq6.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-1108045146565880569</id><published>2011-02-06T09:47:00.000-08:00</published><updated>2011-02-06T09:51:23.895-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுண் புனைவு'/><title type='text'>அழி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_i-fbk86va7Y/TU7fCr8ja8I/AAAAAAAAA60/xkgWW19azCk/s1600/Castiglione_figures.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_i-fbk86va7Y/TU7fCr8ja8I/AAAAAAAAA60/xkgWW19azCk/s320/Castiglione_figures.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5570635026353318850" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;10&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குற்ற உணர்ச்சி கொள்வதற்காகவே அவன் குற்றங்கள் புரிபவன். முதன்முதலாய் ஒருவனைத் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய வைத்தபோது, குற்ற உணர்ச்சியால் பல இரவுகள் தூங்காமல் பைத்திய நிலையில் செத்தவனின் நாக்கு தொங்கலையே நினைத்துக் கொண்டிருந்திருக்கிறான். பிறகு போகப் போக, ஒருவர், இருவரைக் கொன்றதற்காக எல்லாம் உணர்ச்சிக் கொள்ளமுடியாமல் நூறுநூறு பேராய்க் கொன்றபோது கொஞ்சம் உணர்ச்சி கொண்டான். இப்போது அதுவும் போய் இனம் இனமாய் அழித்தும் எதுவும் கொள்ள முடியாமல் உள்ளதனைத்தையும் மொத்தமாய் அழிக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறான். அவனுக்குக் குற்ற உணர்ச்சிதான் முக்கியம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-1108045146565880569?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/1108045146565880569/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=1108045146565880569&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/1108045146565880569'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/1108045146565880569'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2011/02/blog-post_06.html' title='அழி'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_i-fbk86va7Y/TU7fCr8ja8I/AAAAAAAAA60/xkgWW19azCk/s72-c/Castiglione_figures.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-2848970937942905975</id><published>2011-02-05T09:11:00.000-08:00</published><updated>2011-02-05T09:16:57.334-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுண் புனைவு'/><title type='text'>புனல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_i-fbk86va7Y/TU2FsoCaJLI/AAAAAAAAA6s/PTASuxCVaqQ/s1600/Evening_river_woman-.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 230px;" src="http://4.bp.blogspot.com/_i-fbk86va7Y/TU2FsoCaJLI/AAAAAAAAA6s/PTASuxCVaqQ/s320/Evening_river_woman-.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5570255315835430066" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;9&lt;br /&gt;நேர் மேலாக இரண்டு கைகளையும் நேர் கீழாக இரண்டு கால்களையும் நீட்டி மல்லாக்கப்படுத்து பெண்ணாக நீந்திப் போகின்றன புனலின் இரு கரைகள். நேர் மேலாக இரண்டு கைகளையும் நேர் கீழாக இரண்டு கால்களையும் நீட்டிக் குப்புறப்படுத்து ஆணாக நீந்தி வருகின்றன அதே புனலின் இரு கரைகள். பின்புறமாக நீந்தி பெண் கடலில் விழுகையில் முன்புறமாக நீந்தி ஆண் மலையேறுகிறான். முன்புறமாக நீந்தி பெண் மலையேறுகையில்  பின்புறமாக நீந்தி ஆண் கடலில் விழுகிறான். நீரில்லாக் காலங்கள் உண்டு. நீச்சலில்லாக் காலங்கள் இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-2848970937942905975?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/2848970937942905975/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=2848970937942905975&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/2848970937942905975'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/2848970937942905975'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2011/02/blog-post_05.html' title='புனல்'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_i-fbk86va7Y/TU2FsoCaJLI/AAAAAAAAA6s/PTASuxCVaqQ/s72-c/Evening_river_woman-.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-4883240916064318532</id><published>2011-02-04T08:48:00.000-08:00</published><updated>2011-02-04T08:50:41.104-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுண் புனைவு'/><title type='text'>தண்டனை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_i-fbk86va7Y/TUwt6d_8k3I/AAAAAAAAA6k/8rWLFY9IQkM/s1600/punish.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_i-fbk86va7Y/TUwt6d_8k3I/AAAAAAAAA6k/8rWLFY9IQkM/s320/punish.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5569877321658962802" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;8&lt;br /&gt;&lt;br /&gt;இருள் கசிந்த தனியறையின் பகல் மூலையில் நாற்காலி போட்டு அவர் உட்கார்ந்திருந்தார். வரிசையில் தயங்கி நின்ற பெண்களை எல்லாம் பின்னால் போகச் சொல்லிவிட்டு, விற்றுக்கொள்வதில் அனுபவம் வாய்ந்தவள் அவர் முன்னால் வந்தாள். கச்சுக் கொக்கிகளை வேகமாக அவிழ்த்து முலைகளைத் தொங்கவிட்டு, உள்ளாடையையும் உருவிவிட்டு பாவாடையோடு புடவையையும் தூக்கிக்கொண்டு கால்களை அகட்டி நின்றாள். கண்ணாடியைக் கழற்றுவதுபோல இரண்டு கண்களையும் பெயர்த்துக்கொண்டு  நெருங்கிச் சென்று நிதானமாக அவர் பார்வையால் மேலும் கீழுமென ஊடுருவினார்.  பலமுறை அவர் ஊடுருவிப் பயணத்ததின் தடங்களைப் பார்வைகள் நினைவூட்டின. ஆனால், வகுத்துக்கொண்ட விதியை மீறக்கூடாது என்பதற்காக அவர் முழுதாய் ஆராய்ந்து முடித்து அடுத்தப் பெண்ணை வரச் சொன்னார். தப்பிக்கக் கிடைத்த மிக எளிய விதியை விட்டுவிட மற்றப் பெண்களுக்கும் விருப்பமில்லை.  மூன்று மணி நேரத் தொடர் ஆராய்ச்சியின் நிறைவுக்குப் பின் எல்லோருமே மன்னிக்கப்பட்டார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-4883240916064318532?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/4883240916064318532/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=4883240916064318532&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/4883240916064318532'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/4883240916064318532'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2011/02/blog-post_04.html' title='தண்டனை'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_i-fbk86va7Y/TUwt6d_8k3I/AAAAAAAAA6k/8rWLFY9IQkM/s72-c/punish.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-8870189026879006449</id><published>2011-02-03T09:48:00.001-08:00</published><updated>2011-02-03T22:10:12.330-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுண் புனைவு'/><title type='text'>பேரிழப்பு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_i-fbk86va7Y/TUrqjo529zI/AAAAAAAAA6c/pHRyLlah_Jc/s1600/tsunami_01.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 211px;" src="http://1.bp.blogspot.com/_i-fbk86va7Y/TUrqjo529zI/AAAAAAAAA6c/pHRyLlah_Jc/s320/tsunami_01.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5569521787193456434" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;7&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேரலை, அந்தக் கடற்கரையை உலகின் மிக நீண்ட சவக்காடாக மாற்றிவிட்டுத் திரும்பியபோது அமைதியாய்ச் சடலங்களை அப்புறப்படுத்துவதைத் தவிர வேறு எவ்வித சீற்றங்களுக்கும் அங்கு இடமில்லாமல் போனது. பெரும் போராட்டத்திற்குப் பிறகு குவிந்திருந்த காவலர்களையெல்லாம் மீறி ஒருவன் அப்புறப்படுத்தினான் ஒரே ஒரு &lt;br /&gt;வாழைக்காய்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-8870189026879006449?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/8870189026879006449/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=8870189026879006449&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/8870189026879006449'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/8870189026879006449'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2011/02/blog-post_03.html' title='பேரிழப்பு'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_i-fbk86va7Y/TUrqjo529zI/AAAAAAAAA6c/pHRyLlah_Jc/s72-c/tsunami_01.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-3978000168769727628</id><published>2011-02-02T18:21:00.000-08:00</published><updated>2011-02-02T18:24:32.021-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுண் புனைவு'/><title type='text'>ஒப்புதல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_i-fbk86va7Y/TUoRPTKrnCI/AAAAAAAAA6U/cYU5zEWLMLA/s1600/c.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 266px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_i-fbk86va7Y/TUoRPTKrnCI/AAAAAAAAA6U/cYU5zEWLMLA/s320/c.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5569282843737824290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;6&lt;br /&gt;&lt;br /&gt;என் காலை ஆசையாய் நக்கிவிட்டு நாலைந்து அடிகள் போவதற்குள்ளேயே, பூனைக்குட்டியின் கழுத்தைப் பிடித்துத் திருகிப் போட்டுவிட்டான்  பூங்காவிற்குள் நுழைந்திருந்த பைத்தியக்காரன்.  அலறிக்கொண்டே காலை கருக்கலில் அது அடங்கிப்போய்விட்டது. எங்கிருந்தோ ஓடிவந்த தாய்ப்பூனை அதன் குட்டிகள் சூழ்ந்து நிற்க, செத்துப்போன குட்டியை நாக்கால் நக்கிக் கொடுத்த படியே 'ஏதாவது செய்... ஏதாவது செய்'  என்று என்னை நோக்கி 'மியாவ்...மியாவ்' என அலறியது. எனக்கு என்ன செய்வதெனப் புரியவில்லை.  உயிரோடு என்னைக் கொல்வதுபோல இருந்த அலறலால் பைத்தியக்காரனை அடிக்க ஓடினேன். உடல் முழுவதும் அழுக்கு அப்பி, சடை முடியோடு, அட்டக் கரியாய் இருந்தவனை அருகில் பார்த்ததும் மூண்டிருந்த தைரியம் கலைய, பயந்துகொண்டு அடிக்காமல்  திரும்பிவிட்டேன். இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்துக்கொண்டு சிமென்ட் பெஞ்சிலேயே நீண்ட நேரம் அசையாமல் உட்கார்ந்திருந்த ஒருவன், ''வீணாய் அவனை ஏன் அடிக்கப் போகிறாய்? உன் காலை நக்கியதில் ஏறிய விஷத்தால்தான் குட்டி செத்துவிட்டது'' என்றான். எதிர்க்க எனக்கும் மனம் வரவில்லை.  ஒப்புக்கொண்டேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-3978000168769727628?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/3978000168769727628/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=3978000168769727628&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/3978000168769727628'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/3978000168769727628'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2011/02/blog-post_02.html' title='ஒப்புதல்'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_i-fbk86va7Y/TUoRPTKrnCI/AAAAAAAAA6U/cYU5zEWLMLA/s72-c/c.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-686122140349960693</id><published>2011-02-01T18:54:00.000-08:00</published><updated>2011-02-01T19:44:21.509-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுண் புனைவு'/><title type='text'>மூடல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_i-fbk86va7Y/TUjHfk31ilI/AAAAAAAAA6E/xmqdDE6Lpgg/s1600/prison-lock-ken-powers.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 223px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_i-fbk86va7Y/TUjHfk31ilI/AAAAAAAAA6E/xmqdDE6Lpgg/s320/prison-lock-ken-powers.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5568920284531362386" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;5&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நெஞ்சடைத்துக்கொள்ளும் சந்தோஷ மனநிலையோடு அவன் வீட்டிற்குத் தெரியாமல் சென்றுவிட்டேன். தேநீரால் உபசரித்துவிட்டு  உள்ளறைக்குச் சென்றவன், திரும்பி வருகையில் அவன் மண்டையைப் பிளந்து, மூளையைக் கையில் எடுத்துவைத்துக்கொண்டு வந்து உட்கார்ந்தான். கால்பாகத் தேநீர் உள்ளிறங்க மறுத்துவிட்டதால் டம்ளரைக் கீழே வைத்துவிட்டு அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். பானையிலிருந்து சோற்றைத் துடைத்துப்போடுவதுபோல என்னிடமுள்ள சொற்கள் அனைத்தையும் அவனுக்கே துடைத்துக் கொடுத்துவிட வேண்டும் என்பதுபோல திட்டமிட்டிருந்தேன். ஆனால் அவன் என்னைப் &lt;br /&gt;பேசவேவிடவில்லை. நெடுநேரம் மூளையாகவே பேசிக்கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் கண்களைத் தொடர முடியாததால் அவன் கையிலிருந்த மூளைக்குத் தாவினேன்.  மூளையின் நரம்புகள் அனைத்தும் அவனால் செப்பணிடப்பட்ட முடிவற்ற சாலையாகவும் அதில் அவனின் அசுர வாகனம் எதிர்ப்படுகிறவர்களையெல்லாம் இரத்தம் வெள்ளமாக்கியுமே பயணித்தது. என்னால் மரண அலறல்களைக் கேட்டுக்கொண்டிருக்க முடியவில்லை. அசுர வாகனத்தை நிறுத்த எனக்கிருந்த ஒரே வழியின்படி நானும் என் மண்டையைப் பிளந்து மூளையைக் கையிலெடுத்து வைத்துக்கொண்டு  என் வாகனத்தை அசுரமாய் ஓட்டினேன். என் வாகன அசுரத்தில் மிரண்டு போனவன் அவசரமாய் அவன் மூளையை வைத்து மண்டையை மூடியபோது என்னையும் அதற்குள் வைத்து &lt;br /&gt;நிரந்தரமாய் மூடினான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-686122140349960693?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/686122140349960693/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=686122140349960693&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/686122140349960693'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/686122140349960693'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2011/02/blog-post.html' title='மூடல்'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_i-fbk86va7Y/TUjHfk31ilI/AAAAAAAAA6E/xmqdDE6Lpgg/s72-c/prison-lock-ken-powers.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-7392656649716511402</id><published>2011-01-31T17:57:00.000-08:00</published><updated>2011-01-31T18:00:50.885-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுண் புனைவு'/><title type='text'>பார்வை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_i-fbk86va7Y/TUdo-FA_A8I/AAAAAAAAA54/60FDvAdUdg4/s1600/earth1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_i-fbk86va7Y/TUdo-FA_A8I/AAAAAAAAA54/60FDvAdUdg4/s320/earth1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5568534879974392770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;4&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காட்சிகள் எதனையும் தவறவிடக்கூடாது என்பதற்காக பரந்த வெளியின் கண்கள், பெருவெடிப்பை நுட்பமாய்ப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தன.  கீழ்ப்புறமாக வந்திருக்க வேண்டியது; அகண்ட வெளியில் தவறி, பூமியின் மேற்புறமாக வந்தபோது அனைத்துக் கண்களும் அதில் நிலைகுத்தி நின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-7392656649716511402?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/7392656649716511402/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=7392656649716511402&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/7392656649716511402'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/7392656649716511402'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2011/01/blog-post_31.html' title='பார்வை'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_i-fbk86va7Y/TUdo-FA_A8I/AAAAAAAAA54/60FDvAdUdg4/s72-c/earth1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-4873609881446786072</id><published>2011-01-29T19:06:00.000-08:00</published><updated>2011-01-29T19:21:20.432-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நுண் புனைவுகள்'/><title type='text'>ஒருவன் மட்டும் நடக்கும் சாலை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_i-fbk86va7Y/TUTYykiTbeI/AAAAAAAAA5w/oRichiVRP8Q/s1600/long-road-home-ally-benbrook.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 238px;" src="http://4.bp.blogspot.com/_i-fbk86va7Y/TUTYykiTbeI/AAAAAAAAA5w/oRichiVRP8Q/s320/long-road-home-ally-benbrook.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5567813402649390562" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;3&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவன் மட்டும் உயிரோடு நடக்கும் சாலையாக அது இருக்கிறது. அந்தச் சாலையின் எல்லையில் நுழையும் எவரும் உயிரற்ற பிணமாகவோ அல்லது பிணம் என்ற தகுதிக்கும் உரிமை கொண்டாட முடியாதவராகவோ மாறித்தான் போய் வரமுடிகிறது. உயிரோடிருக்கும் நானும் ஒவ்வொரு முறையும் அந்த நேர் சாலையில் நுழைந்து வளையும் அதன் முடிவிற்கு வரும் வரை பிணமாக மாறிப் பயணிப்பதைப்  பார்த்திருக்கிறேன். என் பிணத்தை என்னையே பார்க்க வைக்கும் அந்தச் சாலையில் அவன் ஒருவன் மட்டும் உயிரோடு பயணிப்பதையும் ஒவ்வொரு முறையும் பார்த்திருக்கிறேன். எனக்கு இன்னொன்றும் உறுதியாய்த் தெரியும். தன்னை யாரும் நம்பாதது பற்றி அவன் அக்கறையே கொள்ளாமல் இதே தெருவில்தான் "தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். காப்பாற்றுங்கள்' என்று எல்லோர் முன்னிலையிலும் உரக்கக் கத்தியவாறே உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திக்கொண்டு செத்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-4873609881446786072?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/4873609881446786072/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=4873609881446786072&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/4873609881446786072'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/4873609881446786072'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2011/01/blog-post_29.html' title='ஒருவன் மட்டும் நடக்கும் சாலை'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_i-fbk86va7Y/TUTYykiTbeI/AAAAAAAAA5w/oRichiVRP8Q/s72-c/long-road-home-ally-benbrook.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-870458797246720814</id><published>2011-01-28T20:44:00.000-08:00</published><updated>2011-01-28T21:20:25.510-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அதி நவீன நுண் புனைவுகள்'/><title type='text'>மணல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_i-fbk86va7Y/TUOiuDmOpvI/AAAAAAAAA5o/ptEIKzQz5Do/s1600/458963.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 224px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_i-fbk86va7Y/TUOiuDmOpvI/AAAAAAAAA5o/ptEIKzQz5Do/s320/458963.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5567472476483397362" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;2&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெயில் தெப்பமாக மிதந்துகொண்டிருந்த கோடை மதியம்.  மிகவும் சொற்ப விலைக்குப் பேசப்பட்டவளைக் கரையிலிருந்து கீழிறக்கி ஆற்று மணல் வழியாக  மூன்று பேர் அழைத்து வந்தார்கள். இரு கரைகளின் மறைவே போதுமென அவள் எந்த இடத்திலும் தயாராகத்தான் இருந்தாள். ஆனால் அவர்கள்தான் பயந்துகொண்டு ஒவ்வோர் இடமாகக் கடந்தார்கள். நெடுந்தூரத்திற்குப் பிறகு அவள்  நடக்க முடியாமல் துவண்டு, மயக்கத்தோடு நிழல் கீறலாய்&lt;br /&gt;இருந்த இலந்தை செடிக்குக் கீழ் படுத்துக்கொண்டு எழுந்துகொள்ள மறுத்துவிட்டாள். கால்களைக் கொளுத்திய மணற்சூடு அவர்களுக்கும் அந்த இடம் சரியானதே என்று  உணர்த்தியபோது வலக் கரையில் ஒருவனும், இடக் கரையில் ஒருவனுமாக ஏறி பாதுகாப்புப் பணியில் ஈடுபட, கீழே நின்றவன் முரடாய் அவளோடு புரண்டான். நெஞ்செலும்புகளோடு ஒட்டிவிட்ட அவள் முலைத் தோல்களையும் விடாமல் வலியெடுக்க வைத்து, விந்தை &lt;br /&gt;வெளியேற்றிவிட்டு பணிக்குத் திரும்பினான். இடக் கரையிலிருந்து கீழிறங்கி வந்தவன் முதலாமவனின் விந்து ஈர அருவருப்பால் கொடுத்த பணப் பங்கிற்காகவாவது புணர வேண்டும் என்ற கதியில் அவசரமாக அவள் குறியில் இயங்கினான். கத்தியைப்போல் அவள் இடுப்பெலும்பு ஒன்று அவன் அடி வயிற்றைக் குத்தியபோது அவளை உற்றுப் பார்த்தான். மூச்சிரைக்க உறங்கத் தொடங்கிவிட்ட அவள் சவம்போல் தோன்றினாள். அதற்குமேல் அவனால் அவளைப் புணர முடியவில்லை. குறியை உருவிக்கொண்டு, கைப்பிடி மணலை அள்ளி அவள் குறியில் கொட்டிவிட்டு மேலேறி வந்தான்.  முதல் அனுபவம் பெறப்போகும் சந்தோஷம் குறியில் ஒழுக, இறங்கி வந்த வடக் கரைக்காரன் எப்படியோ நிமிர்த்துப் பிடித்து அவள் குறிக்குள் அவனுடையதைச் சொருகி அடித்தான். மணலால் குறிகள் அங்கங்கே கீறி எரிச்சலோடு இரத்தம் கொட்டுகையிலும் அவன் அவளை எழவிடவில்லை. அழுத்திப் &lt;br /&gt;பிடித்து அடித்து முடித்துத்தான் மேலே வந்தான். அவர்கள் மட்டுமான திரும்பின நடையில் கரையின் வெடிப்பொன்றைத் தாண்டுகையில் அவர்களிடம் அவன், "குழியில் ஒரே மணல்' என்றான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-870458797246720814?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/870458797246720814/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=870458797246720814&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/870458797246720814'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/870458797246720814'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2011/01/blog-post_28.html' title='மணல்'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_i-fbk86va7Y/TUOiuDmOpvI/AAAAAAAAA5o/ptEIKzQz5Do/s72-c/458963.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-3236740484227783004</id><published>2011-01-28T20:33:00.000-08:00</published><updated>2011-01-28T20:43:11.566-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அதி நவீன நுண் புனைவுகள்'/><title type='text'>இடமுடியாத முட்டை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_i-fbk86va7Y/TUOZ5F99TMI/AAAAAAAAA5g/HD2dPFXmbrM/s1600/Red_whiskered_Bulbul.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 236px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_i-fbk86va7Y/TUOZ5F99TMI/AAAAAAAAA5g/HD2dPFXmbrM/s320/Red_whiskered_Bulbul.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5567462770493705410" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;1&lt;br /&gt;&lt;span style="font-style:italic;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கொண்டைக் குருவியின் வயிற்றுக்குள்ளிருக்கும் முட்டைக்குள்ளிலிருந்தவாறே நானும் பல வருடங்களாகப் பறந்துகொண்டிருக்கிறேன். எனக்குள் என் மனம் பறக்காமல் இங்குதான் அமைதியாய் இருக்கிறது. இந்த இடத்திற்கு நீங்களும்  வர ஆசைப்பட்டால் ஒரு புழுவாக மாற உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். புழுவாக மாறாமல் நேராகவே இங்கு வர எத்தனையோ முறை நானும் முயற்சித்துப் பார்த்திருக்கிறேன். அலகுகள் திறக்கப்படவே &lt;br /&gt;இல்லை. ஒரு நாள் புழுவாக மாறி வந்து நின்றபோது எதிர்ப்பு எதுவும் தெரிவிக்க முடியாமல் என்னை அது விழுங்கி முடித்தது. எச்சமாக என்னை வெளியேற்ற முயற்சித்தபோது, பிடிவாதம் பிடித்து அதன் முட்டைகளில் ஒன்றுக்குள் வந்துவிட்டேன். ஒரு நாள் கூடு கட்டி எல்லா முட்டைகளையும் அதில் இட்டபோது என்னையும் இட்டுவிடத்தான் எண்ணியது. நான்தான் வயிற்றுக்குள்ளேயே இருக்க ஆசைப்படுவதாக அடம்பிடித்தேன். என் அடம் அதற்குப் பிடித்து என்னை மட்டும் வயிற்றுக்குள்ளேயே வைத்துக்கொண்டது. ஒருவகையில் அதுவும்  நல்லதாகவே அமைந்தது. இரை தேடிப்போன ஒரு பொழுதில் சிறுவர்கள் கூண்டைப் பிய்த்துப் போட்டுவிட்டு முட்டைகள் அனைத்தையும் எடுத்து, உடைத்தும் விளையாடிவிட்டார்கள். நான் மட்டும் மிஞ்சினேன். இட்டுவிட முடியாத முட்டையாக என்னை எங்கும் அது சுமந்து பறக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-3236740484227783004?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/3236740484227783004/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=3236740484227783004&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/3236740484227783004'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/3236740484227783004'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2011/01/blog-post.html' title='இடமுடியாத முட்டை'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_i-fbk86va7Y/TUOZ5F99TMI/AAAAAAAAA5g/HD2dPFXmbrM/s72-c/Red_whiskered_Bulbul.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-6452160678025664533</id><published>2010-12-29T01:12:00.000-08:00</published><updated>2010-12-29T04:42:41.326-08:00</updated><title type='text'>பாண்டியன் நிலக்கிழார்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_i-fbk86va7Y/TRr7yKbKmDI/AAAAAAAAA5U/552LvQpTyUU/s1600/47663.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 246px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_i-fbk86va7Y/TRr7yKbKmDI/AAAAAAAAA5U/552LvQpTyUU/s320/47663.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5556029929525254194" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாண்டியன் நிலக்கிழார்&lt;br /&gt;என அச்சடிக்கப்படாத&lt;br /&gt;ரோஸ், மஞ்சள் நிறத்திலான &lt;br /&gt;ஒரு திருமண அழைப்பிதழையும்&lt;br /&gt;அந்த ஊரில் &lt;br /&gt;நீங்கள் தேடிப் பிடிக்க முடியாது.&lt;br /&gt;சோத்துக்குச் சிங்கியடித்த&lt;br /&gt;அடுத்தடுத்து வீட்டு&lt;br /&gt;பங்காளி மகன்களெல்லாம்&lt;br /&gt;அப்ராடு போய் வந்து&lt;br /&gt;கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு&lt;br /&gt;தொழிலதிபர்களாக &lt;br /&gt;காரில் பறப்பதைப் பார்த்து&lt;br /&gt;நிலத்தையும், வீட்டையும் விற்று&lt;br /&gt;ஒரே மகன் புகழேந்தியை&lt;br /&gt;கிழார் அப்ராடு அனுப்பிவைத்தார்.&lt;br /&gt;முதல்நாள்&lt;br /&gt;கிரேனில் ஏத்தி &lt;br /&gt;நாற்பதாவது மாடி கண்ணாடியைத்&lt;br /&gt;துடைக்கச் சொன்னபோது&lt;br /&gt;புகழேந்தி&lt;br /&gt;கீழே பார்க்காமல்&lt;br /&gt;கொஞ்சம் பயத்தைவிட்டுத் துடைத்திருக்கலாம்.&lt;br /&gt;பாவம்&lt;br /&gt;காளியாத்தா&lt;br /&gt;மாரியாத்தாயென&lt;br /&gt;எந்த ஆத்தாவைக் கூப்பிடுவதெனவும் தெரியாமல்&lt;br /&gt;கிரேனிலிருந்தே ஊரைப் பார்த்துவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நன்றி:உயிரோசை&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-6452160678025664533?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/6452160678025664533/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=6452160678025664533&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/6452160678025664533'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/6452160678025664533'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2010/12/blog-post.html' title='பாண்டியன் நிலக்கிழார்'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_i-fbk86va7Y/TRr7yKbKmDI/AAAAAAAAA5U/552LvQpTyUU/s72-c/47663.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-7812257182905686494</id><published>2010-09-17T05:55:00.000-07:00</published><updated>2010-09-17T06:13:58.303-07:00</updated><title type='text'>இடுக்குப் பாதையிலொரு பயண எத்தனம் - யூமா.வாசுகி</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;'உள்நாக்குகள் மாநாட்டின் பதினான்கு தீர்மானங்கள்' என்ற என்னுடைய சிறுகதைத் தொகுப்பில் யூமா.வாசுகி எழுதியுள்ள விமர்சனம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_i-fbk86va7Y/TJNo9QBQ4KI/AAAAAAAAA4E/KMRNNhefq_I/s1600/scan0084.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 206px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_i-fbk86va7Y/TJNo9QBQ4KI/AAAAAAAAA4E/KMRNNhefq_I/s320/scan0084.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5517869369940566178" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரவிந்தன்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் சேகரங்களில் ஒன்றை அணுகும்போது அது ரத்தம் ஊறிக் குளிர்ந்திருக்கிறது. ஓடும் பேருந்தில் கருக் கலைந்து கட்டிக் கட்டியாக வெளியேறியதன் தடம் அது. அது முகிழ்த்த கனலில் என் மரத்தின் இலைகள் கருகிச் சுருள்வதை நான் வெறித்திருந்தேன். நுரை நுரையாகப் பொங்கி நொதிக்கிறது அந்தக் கருப் பிண்டங்களின் உயிர். இந்த நவீனக் கோர்வையின் படிகளில் ஏறிப் பார்க்கையில், தன்னைத்தானே முடிச்சுகளிட்டுக் கொண்டு நீண்டிருக்கும் நாகம் போன்ற நதி கிடக்கிறது கீழே. தன் சுயம் ஒளித்து; மேனி பளபளப்பு காட்டி ஈர்க்கிறது அது. பிறப்பித்தது நீங்களேயாயினும் என்னைப் போலவே நீங்களும் அதனொரு முடிச்சில் சிக்கி, போக்கு மறந்து, துயரின் முடிவிலியைத் தியானித்திருப்பீர்கள் என்று அறிவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த உள்நாக்கு. அகம்புறமென்ற எதிரெதிர் நிலைகளை நோக்கி ஒரே நேரத்தில் பயணிப்பது. நகைச்சுவையின், குறியீட்டின் உதடுகளுக்கிடையே இருந்து பிதுங்கும் &lt;br /&gt;அதன் பற்கள் பதியுமிடத்திலிருந்து கசிகின்றன விசாரணைகள், பரிசீலனைகள்... &lt;br /&gt;அறியாப் புதுச் சருமம் எடுத்த கற்பனை விசித்திரம், "இருட்டாழி' கதையைப் போல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மரணச் சுவை ஒழுகுகிறது, பற்றிக்கொள்ள உங்களுக்குக் கிடைத்த காமத்தின் &lt;br /&gt;விழுதுகளிலிருந்து. அதன் அசைவில் முத்தங்கள் மேலும் கீழுமென உதிர்கின்றன. &lt;br /&gt;மண் கொண்டவை மலர்கள். விண் பெற்றவை நட்சத்திரங்கள். அன்புறவின் மலரிதழில் பனிக் கண்ணீர். அத்துளியில் பிரதிபலிக்கின்றன நட்சத்திர மினுக்கங்கள். &lt;br /&gt;"சொற்புணர்ச்சியின் சொற்திரள்' - சொற் கடக்கும் இடுக்குப்பாதையில் எத்தனிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்நூலை வாசித்த மனநிலையின் அடிப்படையில்-தலைமுறை இடைவெளியின் &lt;br /&gt;பாதாளத்திலிருந்து எண்ணமிடும் முதியவரின் நிராதரவுப் பழங்கனவின் மூலமாக, அறுபட்டு இன்னும் துடித்துக் கொண்டிருக்கும் அவரது வேர்களின் வலியில், &lt;br /&gt;யதார்த்தத்தின் அனாயாச சித்தரிப்புகளின் வழி ஸ்தாபித்திருக்கும் மதி எனும் &lt;br /&gt;மனிதனின் நிகழ்காலப் பொருத்தம் மூலமாக, "நடந்துகொண்டே நாவலைச் &lt;br /&gt;சொல்பவன்' வழியே வைக்கும் விமர்சன அவதானிப்பின் மூலமாக, "மன்னியுங்கள் தோழர்களே' கதையில் சொல்லப்பட்டிருக்கும் மறுக்க முடியாத அந்தக் கோணம் &lt;br /&gt;மூலமாக, ஒவ்வொருவர் முகத்திற்கு முன்னாலும் தன் கண்ணாடிப் பரப்பை ஏந்தும் "மூடுமணல்' கதையின் மூலமாக உங்கள் வரவு முதிர்ந்திருக்கிறது என்று &lt;br /&gt;என்னால் நம்பிக்கை கொள்ள முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிர்வாணத்தின் உள்ளாழத்தில் இயங்குகிற குணாம்சத்தின் இழை பேதங்களை, &lt;br /&gt;உங்களிடமுள்ள சிகிச்சைக் கத்தி வேறு பிரித்தறிய முயற்சிப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அந்தக் கத்தி கொண்டு படைத்த சிற்பங்களாகவே இக்கதைகளின் உருத்தோற்றங்களையும் கணிக்கலாம். சொல்லலின் பழகிய நிறங்களை நிர்தாட்சண்யமாக உதறிப் போக்க மேற்கொண்ட பாடுகள் அவற்றின் அடையாளங்களைத் தேக்கியிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் சேகரங்களைச் சுமந்து வருகிறீர்கள். சுதந்திரத்தின் வீச்சு நடை. நீர் வழியைத் தாண்டுதல். சரிவுகளிலே மெல்லோட்டம். ஏற்றத்தில் மெது நடை... கட்டு தளர்கிறது. &lt;br /&gt;சில உதிரவும் செய்கின்றன. அறியாது உதிர்வதன் கணக்கீடுகளை நீங்கள் உணரவும் இல்லை. அது படைப்பியற்கையின் சமன்பாட்டோடு சேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் நிறுத்தத்தை அருகே அமைத்துக் கொள்ளவில்லை என்பதுதான், உங்கள் காலடிகள் விரிந்த பரப்பின் மாறுபட்ட பல இடங்களில் பட்டுப் பட்டெழுந்து தொடர்வதற்குக் காரணம். ஏற்ற இடம் நின்று சுமையைக் கீழிறக்கும்போது காத்திருந்த &lt;br /&gt;நான் கட்டுப் பிரித்துப் பார்க்கிறேன். ஆமாம். என் சமையலுக்கானவை இவை. தொலைவான உழைப்பின் வழியே கொண்டு சேர்த்திருக்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;யூமா. வாசுகி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நூலில் என் முன்னுரை&lt;br /&gt;--------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_i-fbk86va7Y/TJNpPoiOqqI/AAAAAAAAA4M/yBgHOVA1aA0/s1600/scan0085.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 205px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_i-fbk86va7Y/TJNpPoiOqqI/AAAAAAAAA4M/yBgHOVA1aA0/s320/scan0085.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5517869685758929570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;குற்றமும் தண்டனையும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ நாவலின் நாயகன் ரஸ்கோல்னிகோவ் அவனுடைய &lt;br /&gt;உளக் காய்ச்சலை முழுமையாக என்னிடம் தந்துவிட்டது போன்ற மனநிலையே இப்போது எனக்கு மிகுதியாக  இருக்கிறது. அது } "மதிப்புக் கூட போட முடியாத குப்பைப் பொருள்களை அடகுக்குக் கொண்டு செல்லும் காய்ச்சலா?' அல்லது "அல்யோனா இவானோவ்னாவையும், லிஸôவெதா இவானோவ்னாவையும் கோடரியால் அடித்துக் கொன்றதற்குப் பிறகான ரஸ்கோல்னிகோவினின் காய்ச்சலா?' என்றும் எனக்குப் புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரஸ்கோல்னிகோவ்வாவது இரு கொலைகளோடு நிறுத்திக்கொண்டான். நானோ, என் மன ஆழத்திலிருந்து கதையின் முதல் வார்த்தையை எடுத்து கணினியில் அடிக்கத் தொடங்கியதிலிருந்தே கோடரியை உபயோகிக்கத் தொடங்கி மொத்தம் பத்துக் (சிறுகதை) கொலைகளைச் செய்துவிட்டதைப் போன்று நடுங்குகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொலைக்கான ஆதாரங்கள் எதுவும் உங்களிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக அதை மறைப்பதற்குத் தொடர்ந்து பல முயற்சிகள் எடுத்துப் பார்த்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் அதிகமான உளக் காய்ச்சலால் கதையின் வரிகள் எதுவும் எனக்குப் பொருள் கொடுக்காமல் செத்துக் கிடக்கத் தொடங்கி, எண்ண மூட்டம் மட்டும், "இதை &lt;br /&gt;நீக்கியிருக்கலாமோ; அதைச் சேர்த்திருக்கலாமோ; இதை இப்படி எழுதியிருக்கலாமோ' என்று தொடர்ந்து சொல்லிக்&lt;br /&gt;கொண்டே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காய்ச்சலான சமயத்திலும் எனக்கு உதவி புரிபவராக ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியே  இருக்கிறார். ஃபியோதரின் மனைவி அன்யா தஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்கைக் குறிப்புகளில் இடம்பிடித்துள்ள சில வரிகள் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;""குடும்பச் சுமையும், கடன் சுமையும் அவரை அழுத்தின; அன்றாட வாழ்க்கையை எப்படிக் கழிப்பது என்ற பிரச்சினை அவரை எப்பொழுதும் வாட்டிக் கொண்டேயிருந்தது... பல சமயங்களில் கீழ்காணும் நிலை ஏற்பட்டதுண்டு. அவரது நாவலின் முதல் மூன்று அத்தியாயங்கள் அச்சில் வந்திருக்கும்; நான்காவது அத்தியாயம் அச்சகத்தில் இருக்கும். ஐந்தாவது அத்தியாயம் பத்திரிகை ஆசிரியரை நோக்கித் தபாலில் சென்று கொண்டிருக்கும். அதற்குப் பிந்திய அத்தியாயங்களை எழுத முடியாதபடி பணத் தொல்லைகளும் கவலைகளும் அவரை வாட்டும். எனவே பாக்கியுள்ள அத்தியாயங்கள் அவர் மனத்திலேயே தங்கிவிடும். அவரது நாவலின் அச்சான அத்தியாயம் ஒன்றை அவர் படிப்பார்; அதிலுள்ள குறையைத் திடீரென்று கண்டுபிடிப்பார்; அந்தக் குறை என் நாவலைக் கெடுத்து&lt;br /&gt;விட்டதே என்று துயரத்தில் மூழ்கி விடுவார். "அந்த அத்தியாயத்தைத் திருத்தி எழுத முடியுமானால்!' என்று ஏங்குவார். "அந்த அத்தியாயம் அச்சாகவில்லையானால் நான் அதைத் திருத்தியிருப்பேன்! அதில் என்ன குறை என்பதும், அதை ஏன் தொடர்ந்து எழுத முடியவில்லை என்பதும் இப்பொழுதுதான் தெரிகிறது. இந்தத் தவறால், சொல்ல வந்த விஷயத்தையே நான் கொன்றுவிட்டேன்!' என்று வருந்துவார். தனது பிழையைக் கண்டுபிடித்துவிட்டு ஆனால், அதைத் திருத்த முடியாது அவதிப்படுகிற கலைஞனின் உண்மையான துயரம் அது.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்யா தஸ்தயேவ்ஸ்கியின் இந்தக் குறிப்புகளில் குடும்பச் சுமை, கடன் சுமை போன்ற அம்சங்களை எல்லாம் வசதியாய் மறந்துவிட்டு, / இந்தத் தவறால், சொல்ல வந்த விஷயத்தையே நான் கொன்றுவிட்டேன்/ என்பதை மட்டும் &lt;br /&gt;குறித்துக் கொண்டு மாபெரும் கலைஞன் தஸ்தயேவ்ஸ்கியே இச்சிக்கலைச் சந்தித்திருக்கும்போது "நீ என்ன வெகு சாதாரணம்' என்பதாய் எடுத்துக் கொள்கிறேன். இதையே வேறொரு கோணத்தில் தஸ்தயேவ்ஸ்கி தன் படைப்புகளில் கண்ட தவறுகளை வாசிப்பவர்களும் கண்டார்களா? வாசிப்பவர்கள் கண்ட தவறுகளை விமர்சகர்களும் &lt;br /&gt;கண்டார்களா? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பி தொடர்ந்து விவாதித்துக்கொண்டே செல்லவும் முடியும் &lt;br /&gt;என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"குற்றமும் தண்டனை'யை வாசிக்கிறவர்கள், ரஸ்கோல்னிகோவ் செய்த கொலை குற்றத்தை அப்படியே விட்டுவிட்டு அவரவரும் தங்கள்  சொந்த வாழ்வில் செய்த குற்றங்களைச் சுமந்துகொண்டு வேறு திசைகளில் பயணிப்பதுபோல } தவறுகளும் - வெவ்வேறு மனநிலையில்; வெவ்வேறு வேடமிட்டு காட்சியளிக்கக் கூடியதாக இருப்பதால், அதன் இறுதி எல்லை என்ற ஒன்றைத் தொடவே முடியாதோ என்று கருதிய நிலையிலேயே; திருத்துவதை நிறுத்திக்&lt;br /&gt;கொண்டு இத் தொகுப்பைக் கொண்டு வந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது என் முதல் சிறுகதைத் தொகுப்பு என்கிற பார்வையற்று எந்தளவுக்கும் விமர்சித்து எழுதுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"விமர்சிப்பதெல்லாம் அடுத்தக் கட்டம். தஸ்தயேவ்ஸ்கியோடு பொருத்திப் பார்த்த குற்றத்திற்குத்தான் முதலில் உன்னைத் தண்டிக்க வேண்டும்' என்கிறளவுக்கு யாரேனும் கோபப்படுவீர்கள் என்றால், உங்கள் கோபத்தின் &lt;br /&gt;நியாயத்தை நான் உணராதவன் இல்லை என்பதை மட்டும் இப்போது சொல்ல விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;த. அரவிந்தன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-7812257182905686494?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/7812257182905686494/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=7812257182905686494&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/7812257182905686494'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/7812257182905686494'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2010/09/blog-post_17.html' title='இடுக்குப் பாதையிலொரு பயண எத்தனம் - யூமா.வாசுகி'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_i-fbk86va7Y/TJNo9QBQ4KI/AAAAAAAAA4E/KMRNNhefq_I/s72-c/scan0084.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-5904238662448732649</id><published>2010-09-04T08:17:00.000-07:00</published><updated>2010-09-04T08:20:45.682-07:00</updated><title type='text'>வலையுலக நண்பர்களுக்கு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_i-fbk86va7Y/TIJjMm-9aEI/AAAAAAAAA3k/_gArj3grHvI/s1600/ulnakkku+cover3+3D+view.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 252px;" src="http://4.bp.blogspot.com/_i-fbk86va7Y/TIJjMm-9aEI/AAAAAAAAA3k/_gArj3grHvI/s320/ulnakkku+cover3+3D+view.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5513077962129107010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;'உள்நாக்குகள் மாநாட்டின் பதினான்கு தீர்மானங்கள்&lt;/span&gt;' - என்ற தலைப்பில் என்னுடைய சிறுகதைத் தொகுப்பு வெளியாகியிருக்கிறது. மொத்தம் பத்து சிறுகதைகள் இதில் உள்ளன. ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு முறையில் சொல்ல முயற்சித்திருக்கிறேன். அவசியம் வாங்கிப் படித்துப் பாருங்கள். வாங்க இயலாதவர்கள் விரும்பாதவர்கள் என் வலைப்பூவிலேயே கதைகளைத் தேடிப் படிக்கலாம்.ஆனால்  வலைப்பூவில் உள்ளவற்றில் இருந்து சில மாற்றங்கள் செய்தே நூலில் கதைகள் இடம்பெற்றிருக்கின்றன.&lt;br /&gt;கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் நாவல் ஒன்று வெளியான உடனேயே போலிப் பிரதிகள் அச்சடித்து கள்ளச் சந்தையில் விற்கப்பட்டதாம். உடனே மார்வெஸ் என்ன செய்தாராம் நாவலொன்றில் புதிதாக ஓர் அத்தியாயம் சேர்த்து புதிதாக அச்சாக்கம் செய்து சந்தைக்குக் கொண்டுவந்தாராம். இதன் மூலம் வாங்குபவர்கள் கள்ளப் புத்தகத்தை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்பது மார்க்வெஸ் எண்ணம். அத்தியாயம் சேர்க்கப்பட்டதற்கும் போலி புத்தகங்கள் வந்தனவா என்று தெரியவில்லை&lt;br /&gt;இந் நிகழ்வுக்கும் நூலில் என் சிறுகதைகள் மாற்றயமைக்கப்பட்டதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நூல் பெறவிரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி&lt;br /&gt;&lt;br /&gt;அருந்தகை&lt;br /&gt;E-220&lt;br /&gt;12-தெரு&lt;br /&gt;பெரியார்நகர்&lt;br /&gt;சென்னை - 82&lt;br /&gt;&lt;br /&gt;பேசி 9282441778&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பக்கம் 240 ரூ.165&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-5904238662448732649?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/5904238662448732649/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=5904238662448732649&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/5904238662448732649'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/5904238662448732649'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2010/09/blog-post.html' title='வலையுலக நண்பர்களுக்கு'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_i-fbk86va7Y/TIJjMm-9aEI/AAAAAAAAA3k/_gArj3grHvI/s72-c/ulnakkku+cover3+3D+view.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-3385683716949106791</id><published>2010-05-17T02:18:00.000-07:00</published><updated>2010-05-17T02:31:33.409-07:00</updated><title type='text'>நடனத்திற்குப் பிறகு</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;லியோ டால்ஸ்டாய் சிறுகதை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_i-fbk86va7Y/S_EMn4PSHiI/AAAAAAAAA3A/iBIUjB47alo/s1600/LeoTolstoy.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 277px;" src="http://1.bp.blogspot.com/_i-fbk86va7Y/S_EMn4PSHiI/AAAAAAAAA3A/iBIUjB47alo/s320/LeoTolstoy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5472168901482782242" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;""நன்மை எது, தீமை எது என்று ஒரு மனிதன் தானாகவே முடிவு செய்ய முடியாது, அது சூழ்நிலையைப் பொறுத்த விஷயம் } மனிதன் சூழ்நிலையால் படைக்கப்படுகிறான் } என்று நீங்கள் சொல்கிறீர்கள். எல்லாமே தற்செயலான சந்தர்ப்பங்களைப் பொறுத்திருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். என்னைப் பற்றி நான் சொல்கிறேன். கேளுங்கள்...''&lt;br /&gt;தனி நபரை முன்னேற்றுவதைப் பற்றிப் பேசுவதற்கு முன்பாக மனிதர்கள் வாழ்கின்ற நிலைமைகளை, சூழ்நிலைகளை மாற்ற வேண்டிய அவசியத்தைப் பற்றி நாங்கள் விவாதித்துக் கொண்டிருந்தோம். அந்த விவாதம் முடிவடையும் தறுவாயில் எங்கள் மதிப்புக்குரிய நண்பர் இவான் வசீலியெவிச் மேலே கூறிய கருத்தைத் தெரிவித்தார். நன்மை, தீமையைப் பற்றி ஒருவர் தானாகவே முடிவு செய்வது இயலாத காரியம் என்று யாருமே சொல்லவில்லை. ஆனால் விவாதத்தினால் தூண்டிவிடப்பட்ட தன்னுடைய சொந்தச் சிந்தனைகளுக்குப் பதிலளிப்பது இவான் வசீலியெவிச்சினுடைய பழக்கம். அந்தச் சிந்தனைகளுக்கு ஏற்ற முறையில் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை அவர் விவரிப்பார். பெரும்பாலும் கதையில் அதிகமாக ஈடுபட்டுவிடுவதால் (அதிலும் அவர் எப்பொழுதுமே மிகவும் உணர்ச்சியாகவும் உண்மையாகவும் பேசுவார்) அந்தக் கதையைச் சொல்ல வந்த காரணத்தை மறந்துவிடுவார்.&lt;br /&gt;இந்தத் தடவையும் அப்படியே நடந்தது.&lt;br /&gt;""என்னைப் பற்றியாவது இதைச் சொல்ல முடியும். என்னுடைய வாழ்க்கை சூழ்நிலையாலோ வேறு எந்தச் சக்தியாலோ உருவாக்கப்படவில்லை. அது முற்றிலும் வேறு ஒன்றினால் உருவாக்கப்பட்டது.''&lt;br /&gt;""அது என்ன?'' என்று நாங்கள் கேட்டோம்.&lt;br /&gt;""அது ஒரு நீண்ட கதை. நான் முழுக் கதையையும் சொன்னால்தான் நீங்கள் அதைப் புரிந்து கொள்ள முடியும்.''&lt;br /&gt;""அப்படியானால் சொல்லுங்கள்.''&lt;br /&gt;இவான் வசீலியெவிச் ஒரு வினாடி சிந்தித்தார். பிறகு தலையை அசைத்தார்.&lt;br /&gt;""சரி. சொல்கிறேன். என்னுடைய வாழ்க்கை முழுவதுமே ஒரு இரவில், சரியாகச் சொல்வதென்றால் ஒரு காலைப் பொழுதில் மாறி விட்டது.''&lt;br /&gt;""ஏன்? என்ன நடந்தது?''&lt;br /&gt;""நான் அப்பொழுது அதிகமாகக் காதலில் சிக்கியிருந்தேன். அதற்கு முன்பு நான் அடிக்கடிகாதல் வயப்பட்டதுண்டு. ஆனால் இந்தத் தடவை இது ஆழமான காதலாக இருந்தது. இது நெடுங்காலத்துக்கு முன்பு நடந்தது } அவளுடைய பெண்களுக்கு இப்பொழுது திருமணம் முடிந்திருக்கும். அவள் பெயர் பி... ஆம், வாரென்கா பி... என்பது அவள் பெயர்.'' இவான் வசீலியெவிச் அவளுடைய குடும்பப் பெயரைக் கூறினார். ""ஐம்பது வயதில் கூட அவள் இன்னும் மிக அழகாக இருந்தாள். ஆனால் அவளுடைய இளமையில், பதினெட்டு வயதில் அவள் ஒரு அற்புதக் கனவு! உயரம், ஒல்லியான உடல், நளினம், கம்பீரம் } ஆம்,  கம்பீரம்தான். தன்னால் வளைய முடியாது என்பதைப் போல அவள் எப்பொழுதுமே நிமிர்ந்த நடையோடிருந்தாள். அவளுடைய தலை லேசாகப் பின்னால் சாய்ந்திருக்கும். அவள் வெறும் எலும்பு என்று சொல்லக்கூடிய அளவுக்கு மிகவும் ஒல்லியாக இருந்தாலும், அதுவும் அவளுடைய அழகும் உயரமும் அவளுக்கு ஒரு ராணியின் மிடுக்கைக் கொடுத்தன. அவளுடைய உல்லாசமான, வசீகரமான புன்சிரிப்பு, அழகான வாய், ஒளி வீசும் பிரகாசமான கண்கள், உடல் முழுவதும் இளமையின் பொலிவும் கவர்ச்சியும் இல்லையென்றால் அவளுடைய மிடுக்கான தோற்றமே மற்றவர்களைப் பயமுறுத்தியிருக்கும்.''&lt;br /&gt;""இவான் வசீலியெவிச் அடுக்கிக் கொண்டே போகிறாரே!''&lt;br /&gt;""நான் எவ்வளவுதான் அடுக்கிக் கொண்டு போனாலும் அவள் உண்மையிலேயே எவ்வளவு அழகாக இருந்தாள் என்பதை உங்களுக்குப் புரிய வைக்க முடியாது. ஆனால் அது வேறு விஷயம். நான் சொல்லப் போகும் சம்பவம் நாற்பதுகளில் நடைபெற்றது. அப்பொழுது நான் ஒரு மாகாணப் பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்தேன். அது நல்ல விஷயமா அல்லது கெட்ட விஷயமா என்பது எனக்குத் தெரியாது; ஆனால் அந்தக் காலத்தில் எங்கள் பல்கலைக்கழகத்தில் இப்பொழுது இருக்கின்ற மாதிரி ஆராய்ச்சி வட்டங்கள், தத்துவ விவாதங்கள் கிடையாது. நாங்கள் இளைஞர்கள். இளைஞர்களைப் போல வாழ்க்கை நடத்தினோம், அதாவது படித்தோம், உல்லாசமாகப் பொழுது போக்கினோம். நான் மிகவும் மகிழ்ச்சியான, சுறுசுறுப்பான இளைஞனாக இருந்தேன். போதாததற்குப் பணக்காரனாகவும் இருந்தேன். என்னிடம் வேகமான குதிரை இருந்தது. கோச்சு வண்டியில் பெண்களை வெளியே கூட்டிக்கொண்டு போவேன் (அந்தக் காலத்தில் சறுக்கும் பைத்தியம் இன்னும் ஏற்படவில்லை). என்னோடு படித்த மாணவர்களோடு சேர்ந்து குடிப்பதுண்டு (அந்தக் காலத்தில் நாங்கள் ஷாம்பேனைத் தவிர வேறு எதையும் குடிப்பதில்லை. பணம் இல்லையென்றால் குடிக்காமலிருப்போம். இப்பொழுதிருப்பதைப் போல நாங்கள் ஒருக்காலும் வோட்கா குடிக்க மாட்டோம்.). நான் விருந்துகளையும் நடனங்களையும் அதிகமாக ரசித்தேன். நான் நன்றாக நடனமாடுவேன். என்னை அழகில்லாதவன் என்றும் சொல்ல முடியாது.''&lt;br /&gt;""இவ்வளவு அடக்கம் வேண்டாமே'' என்றாள் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒரு பெண், ""உங்கள் படத்தை நாங்கள் பார்த்திருக்கிறோம். இளமையில் மிகவும் அழகாக இருந்திருக்கிறீர்கள்.''&lt;br /&gt;""ஒருவேளை அப்படி இருந்திருக்கலாம், ஆனால் நான் உங்களிடம் சொல்ல விரும்பியது அதுவல்ல. என்னுடைய காதல் உச்சகட்டத்திலிருந்த பொழுது குளிர்காலத் திருவிழாவின்போது மேன்மக்கள் மார்ஷல் நடத்திய நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அவர் நல்ல சுபாவத்தைக் கொண்ட கிழவர், செல்வந்தர், கேளிக்கைகளில் ஈடுபாடுடையவர். அவரைப் போலவே இனிய குணத்தைக் கொண்ட அவருடைய மனைவி அவரோடு நின்று கொண்டு எங்களை வரவேற்றாள். அவள் வெல்வெட் கவுன் அணிந்திருந்தாள். தலையில் வைர கீரிடம். அவளுடைய வயோதிகமான கழுத்தும் தோள்களும் சதைப் பிடிப்போடு வெண்மையாக இருந்தன. சக்கரவர்த்தி யெலிஸவேத்தா பெத்ரோவ்னாவின் உருவப் படங்களில் இருப்பதைப்போல அவளுடைய கழுத்தும் தோள்களும் மூடப்படாமல் தெரிந்தன. அது மிக அற்புதமான நடன நிகழ்ச்சி. நடனம் நடைபெற்ற அறை அழகாக இருந்தது. பிரபலமான பாடகர்களும் இசைக் குழுவினரும் அங்கே இருந்தார்கள். அவர்கள் பண்ணையடிமைகள். இசைப் பிரியரான ஒரு நிலவுடைமையாளருக்குச் சொந்தமானவர்கள். உணவு ஏராளமாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;ஷாம்பேன் மது ஆறாக ஓடியது. எனக்கு ஷாம்பேன் மிகவும் பிடிக்கும். எனினும் நான் குடிக்கவில்லை. எனக்குக் காதல் மயக்கம் ஏற்பட்டிருந்தது. கீழே விழுகின்றவரை நடனமாடினேன். குவாட்ரில், பிறகு வால்ட்ஸ், பிறகு போல்கா நடனமாடினேன். பெரும்பாலான நடனங்களை } இயன்றவரை } வாரென்காவுடன் நடனமாடினேன் என்று சொல்லத் தேவையில்லை. அவள் வெள்ளை உடை அணிந்து அதன் மேல் இளஞ் சிவப்பு நிறத்தில் நாடாவைக் கட்டியிருந்தாள். ஆட்டுத்தோலில் செய்யப்பட்ட வெள்ளைக் கையுறைகளையும் } அவை அவளுடைய ஒல்லியான, கூர்மையான முழங்கைகளை எட்டவில்லை } வெள்ளை ஸôட்டின் காலணிகளையும் அணிந்திருந்தாள். அனீசிமவ் என்ற ஒரு பாழாய்ப்போன பொறியியலாளர் நான் அவளோடு மஸýர்க்கா நடனமாட முடியாதபடி என்னை ஏமாற்றிவிட்டார். அதற்காக நான் அவரை ஒருக்காலும் மன்னிக்கவில்லை. அவள் நடன அறைக்குள் நுழைந்தவுடனே அவர் அவளைத் தன்னோடு நடனமாட அழைத்தார். கையுறைகள் வாங்குவதற்காக முடி அலங்கரிப்பவனைத் தேடிச் சென்றதில் எனக்குக் காலதாமதமாகிவிட்டது. அதனால் அவளோடு மஸýர்க்கா நடனமாடுவதற்குப் பதிலாக ஒரு  காலத்தில் நான் காதலித்த ஜெர்மன் பெண்ணோடு அந்த நடனமாடினேன். ஆனால் அன்று அந்தப் பெண்ணை நான் மிகவும் அலட்சியமாக நடத்தினேன் என்று நினைக்கிறேன். நான் அவளிடம் பேசவில்லை, அவளைச் சரியாகப் பார்க்கக்கூட இல்லை. ஏனென்றால் இளஞ்சிவப்பு நாடா தைக்கப்பட்ட வெள்ளை உடையணிந்த, பிரகாசமான, நாணத்தால் சிவப்படைந்த, கன்னங்களில் குழிவும் மென்மையான, அன்பு ததும்பும் கண்களும் கொண்ட உயரமான, ஒல்லியான பெண்ணுக்காகவே என் கண்கள் அன்று காத்திருந்தன. அவளை நான் மட்டுமே போற்றியதாகச் சொல்ல முடியாது. எல்லோரும் அவளைக் கவனமாகப் பார்த்தார்கள், அவள் அழகைப் பாராட்டினார்கள், ஆண்களும் பெண்களும்தாண். இத்தனைக்கும் அவள் அங்கேயிருந்த எல்லாப் பெண்களையும்விட அழகாக இருந்தாள், அவர்களால் அவளைப் போற்றாமல் இருக்க முடியவில்லை.&lt;br /&gt;""மஸýர்க்கா நடனத்தில் முறைப்படி நான் அவளுடைய ஜோடி அல்ல. ஆனால் உண்மை என்னவென்றால் அந்த நடனத்தில் குறைந்தபட்சம் அதன் பெரும் பகுதியில் நான் அவளோடு நடனமாடினேன். அவள் சிறிதுகூட கூச்சமின்றி அந்தப் பெரிய அறை நெடுகிலும் என்னோடு சேர்ந்து நடனமாடினாள். அவளோடு நடனமாடுவதற்கு அழைப்பில்லாமலேயே நான் துள்ளிக் குதித்து அவளுக்கு முன்னால் போய் நின்றபொழுது அவள் விருப்பத்தை நான் ஊகித்ததற்காக அவள் புன்சிரிப்புடன் நன்றி தெரிவித்தாள். முதலில் அவளுக்கு முன்னால்  நான் சென்ற பொழுது அவள் என்னுடைய தகுதியைப் புரிந்து கொள்ளவில்லை. தன்னுடைய ஒல்லியான தோள்களை லேசாகக் குலுக்கிவிட்டு வேறொருவரை நோக்கித் தன் கையை நீட்டினாள். தன்  வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவிப்பதைப்போல என்னைப் பார்த்து லேசாகச் சிரித்தாள்.&lt;br /&gt;""மஸýர்க்கா நடனமாடி வால்ட்ஸ் நடனம் ஆரம்பமான பொழுது நான் அவளொடு நெடு நேரம் நடனமாடினேன். அவள் மூச்சுக்கூட விட முடியாமல் சிரித்தாள். "மறுபடியும்' என்று முணுமுணுத்தாள். நான் என் உடலைப் பற்றியே நினைக்காமல் } அது காற்றால் செய்யப்பட்டிருப்பதைப் போலக் கருதிக் கொண்டு } மேலும் தொடர்ந்து நடனமாடிக் கொண்டிருந்தேன்.''&lt;br /&gt;""உடலைப் பற்றி நினைக்கலாமா? அவளுடைய இடையைச் சுற்றி உங்கள் கையை வளைத்திருந்த பொழுது, உங்களுடைய உடலைப் பற்றி மட்டுமல்லாமல் அவளுடைய உடலைப் பற்றியும் மிகவும் அதிகமாக நினைத்தீர்கள் என்று நான் நிச்சயமாகச் சொல்வேன்'' என்று அங்கேயிருந்த விருந்தினர்களில் ஒருவர் கூறினார்.&lt;br /&gt;உடனே இவான் வசீலியெவிச்சின் முகம் சிவந்தது. அவர் உரத்த குரலில் பேசினார்:&lt;br /&gt;""அது நவீன இளைஞர்களாகிய உங்களுக்குப் பொருந்தலாம். நீங்கள் உடலைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்தக் காலத்தில் நாங்கள் வேறு விதமாக இருந்தோம். ஒரு பெண்ணை நான் எவ்வளவு அதிகமாகக் காதலிக்கிறேனோ அவ்வளவுக்கு அவள் உடலைப் பற்றி மறந்துவிடுவேன். இன்று நீங்கள் கால்கள், கணுக்கால்கள் இன்னும் மற்றவைகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் காதலிக்கும் பெண்களைக் கற்பனையில் நிர்வாணமாக்கிவிடுகிறீர்கள். ஆனால் அல்ஃபோன்ஸ் கார் } அவர் சிறந்த எழுத்தாளர் } கூறியதைப் போல என் காதலுக்கு உரியவள் எப்பொழுதுமே வெண்கல உடைகளை அணிந்திருப்பாள். நாங்கள் உடலை வெளிக்காட்ட முயற்சிக்கவில்லை. நோவாவின் நன் மகனைப் போல நிர்வாணத்தை மறைப்பதற்கே முயற்சி செய்தோம். ஆனால் உங்களுக்கு இதெல்லாம் புரியாது...''&lt;br /&gt;""அவரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நீங்கள் கதையைத் தொடர்ந்து சொல்லுங்கள்'' என்று கேட்டுக் கொண்டிருந்தவர்களில்  ஒருவர் கூறினார்.&lt;br /&gt;""சரி. நான் அவளோடுதான் அதிகமாக நடனமாடினேன் நேரமாகிவிட்டதைக் கவனிக்கவில்லை. பாடகர்கள் மிகவும் களைத்துவிட்டார்கள். நடனத்தின் முடிவில் எப்பொழுதுமே அப்படித்தான் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் மஸýர்க்கா நடனத்துக்கு  வாசித்துக் கொண்டிருந்தார்கள். உபசரிக்கும் அறையில் சீட்டாடிக் கொண்டிருந்த அப்பாக்களும் அம்மாக்களும் இரவு உணவு சாப்பிட நாற்காலிகளிலிருந்து எழுந்து கொண்டிருந்தார்கள். வேலைக்காரர்கள் எதையோ எடுத்துக் கொண்டு எங்களை வேகமாகக் கடந்து சென்றார்கள். அப்பொழுது மூன்று மணியாகிக் கொண்டிருந்தது. எஞ்சியிருக்கும் சில நிமிடங்களை நாங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நான் மறுபடியும் அவளை நடனமாடக் கூப்பிட்டேன்; நாங்களிருவரும் நூறாவது தடவையாக அந்த அறை நெடுகிலும் நடனமாடினோம்.&lt;br /&gt;"" "இரவு உணவுக்குப் பிறகு குவாட்ரில் நடனத்துக்கு உங்களுடைய ஜோடியாக நான் இருக்கலாமா?' என்று அவளை மறுபடியும் இருக்கைக்குக் கூட்டிக் கொண்டு சென்றபொழுது கேட்டேன்.&lt;br /&gt;"" "ஓ! சரி. என்னை வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போகாமலிருந்தால்' என்று அவள் சிரித்துக்கொண்டே கூறினாள்.&lt;br /&gt;"" "நான் போக மாட்டேன்' '' என்றேன்.&lt;br /&gt;"" "என்னுடைய விசிறியைக் கொடுங்கள்' '' என்றாள்.&lt;br /&gt;"" "அதை உங்களிடம் திருப்பிக் கொடுக்க எனக்கு வருத்தமேற்படுகிறது' '' என்று சொல்லிக் கொண்டு அவளுடைய மலிவான வெள்ளை, விசிறியை அவளிடம் கொடுத்தேன்.&lt;br /&gt;"" "அப்படியானால் வருத்தப்படாமலிருப்பதற்காக இதை வைத்துக் கொள்ளுங்கள்' '' என்று சொல்லிக் கொண்டு அந்த விசிறியிலிருந்து ஒரு இறகைப் பிடுங்கி என்னிடம் கொடுத்தாள்.&lt;br /&gt;""நான் அந்த இறகைப்  பெற்றுக் கொண்டேன். என்னுடைய பரவசத்தையும் நன்றியையும் ஒரு பார்வையால் மட்டுமே என்னால் வெளிப்படுத்த முடிந்தது. நான் குதூகலமாகவும் நிறைவுடனும் இருந்தது மட்டுமல்ல, மகிழ்ச்சியாக இருந்தேன், பேரின்பத்தை அனுபவித்தேன். பரந்த உள்ளத்தோடிருந்தேன். அப்பொழுது நான் நானாக இருக்கவில்லை. இந்த உலகத்தைச் சேராத ஏதோ ஒரு பிறவியைப் போல, தீமை என்னவென்றே அறியாத நன்மையைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாத பிறவியைப் போல நான் உணர்ந்தேன். நான் அந்த இறகை என் கையுறையில் சொருகிக் கொண்டு அவளை விட்டுப் பிரிந்து செல்ல முடியாதவனாக, அந்த இடத்திலேயே ஆணியடிக்கப்பட்டதைப் போல நின்று கொண்டிருந்தேன்.&lt;br /&gt;"" "அங்கே பாருங்கள்! அவர்கள் அப்பாவை நடனமாடச் சொல்கிறார்கள்'  என்று சொல்லிக் கொண்டு கதவுக்குப் பக்கத்தில் விருந்தளிப்பவருடைய மனைவியோடும் மற்றும் சில பெண்களோடும் நின்று கொண்டிருந்த தன் தகப்பனாரைச் சுட்டிக் காட்டினாள். அவர் உயரமான, கம்பீரமான தோற்றத்தைக் கொண்ட மனிதர், கர்னல், தோள்பட்டைகளில் வெள்ளியில் பதவிச் சின்னங்களை அணிந்திருந்தார்.&lt;br /&gt;"" "வாரென்கா! இங்கே வா!'  என்று வைர கிரீடம் அணிந்த, விருந்தளிக்கும் அம்மையார் கூப்பிட்டாள்.&lt;br /&gt;""வாரென்கா கதவை நோக்கிச் சென்றாள். நான் அவளைப் பின்தொடர்ந்தேன்.&lt;br /&gt;"" உன்னோடு நடனமாடுமாறு உன் தகப்பனாரைக் கூப்பிடு. பியோத்தர் விளதிஸ்லாவிச்! தயவு செய்து நடனமாடுங்கள்' என்று அந்தச் சீமாட்டி கர்னலைக் கேட்டுக் கொண்டாள்.&lt;br /&gt;""வாரென்காவின் தகப்பனார் உயரமாக, அழகாக, கம்பீரமாக இருந்தார். அவர் வயதானபோதிலும் இளமையான தோற்றத்தைக் கொண்டிருந்தார். சிவந்த முகம், நரைத்த மீசையை முதலாம் நிக்கலாய் பாணியில் முறுக்கிவிட்டிருந்தார். கன்னத்தில் வளர்ந்திருந்த கிருதா அந்த மீசையோடு சேர்ந்து கொண்டது. தலைமுடி நெற்றியின் மீது விழும்படியாகச் சீவியிருந்தார். அவர் தன் மகளைப் போலவே அன்பும் மகிழ்ச்சியும் ததும்பச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் கண்களும் உதடுகளும் பளிச்சிட்டன. திடகாத்திரமான உடல், அகன்ற இராணுவ பாணியில் முன்னால் துருத்திக் கொண்டிருந்தது. சில இராணுவப் பதக்கங்கள் மார்பை அலங்கரித்தன. வலுவான தோள்கள் நீளமான, நேர்த்தியான கால்கள். அவர் பழைய ரகத்தைச் சேர்ந்த அதிகாரி; நிக்கலாயைப்  பின்பற்றும் இராணுவ பாணி.&lt;br /&gt;""நாங்கள் கதவை நெருங்கிய பொழுது நடனத்தை மறந்து நெடுங்காலமாகிவிட்டதென்று கர்னல் மறுத்துப் பேசிக் கொண்டிருந்தார். எனினும் அவர் புன்சிரிப்போடு உறையிலிருந்து வாளை எடுத்து, அவருக்குச் சேவை செய்ய ஆர்வத்தோடு நின்ற இளைஞனிடம் நீட்டினார். வலது கையில் தோல் கையுறையை மாட்டிக்கொண்டு ("எல்லாவற்றையும் முறைப்படி செய்யவேண்டும்' என்று அவர் புன்சிரிப்போடு சொல்லிக்கொண்டார்) தன் மகளின் கையைப் பிடித்து நடனமாடும் பாணியில் உடலை வளைத்து இசை தொடங்குவதற்காக நின்றார்.&lt;br /&gt;""மஸýர்க்கா தொடங்கியதும் அவர் ஒரு காலால் சுறுசுறுப்பாகக் குதித்து அடுத்த காலை வீசினார். அவருடைய உயரமான, கனத்த உருவம் நடன அறையைச் சுற்றிச் சுழன்றது. அவர் ஒரு சமயத்தில் மெதுவாகவும் நாகரிகமாகவும் மறு சமயத்தில் வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் காலை மாற்றி நடனமாடினார். வாரென்காவின் ஒடிசலான உடல் அவரோடு சேர்ந்து சுழன்றது. அவள் தன்னுடைய சிறு, வெள்ளை ஸôட்டின் மூடிய கால்களை யாருக்கும் தெரியாமல் எப்பொழுதும் உரிய நேரத்தில் அவருடைய காலடிகளுக்கு இணையாக நீட்டி வைத்தாள் அல்லது குறுக்கி வைத்தாள். அந்த ஜோடியின் ஒவ்வொரு அசைவையும் விருந்தினர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் என்னிடம் பாராட்டைக் காட்டிலும் ஆழமான, பரவச உணர்ச்சி ஏற்பட்டது. அதிலும் கர்னலின் காலணிகளைப் பார்த்தபொழுது என் மனம் நெகிழ்ச்சி அடைந்தது. அவை ஆட்டுத் தோலில் தைக்கப்பட்ட நல்ல காலணிகளே. ஆனால் அவற்றில் குதிகால் பகுதி இல்லை. முன்பகுதி நாகரிக பாணியில் கூர்மையாக இருப்பதற்குப் பதிலாக சப்பையாக இருந்தது. அவை படைப் பிரிவைச் சேர்ந்த செம்மானால் தயாரிக்கப்பட்டவை என்பது தெளிவாகப் புலப்பட்டது. "தன் அன்புக்குரிய மகள் சிறப்பான உடைகள் அணிந்து உயர்ந்த வட்டாரங்களில் பழக வேண்டுமென்பதற்காக அவர் விலையுயர்ந்த காலணிகளுக்குப் பதிலாக சாதாரணமான காலணிகளை அணிந்திருக்கிறார்' என்று நான் நினைத்தேன். அதனால்தான் அவருடைய சப்பை முனைக் காலணிகளைப் பார்த்த பொழுது என் மனம் உருகியது. அவர் ஒரு காலத்தில் அழகாக நடனமாடியிருக்க வேண்டும். ஆனால் வேகமாகவும் அழகாகவும் சுழல்வதற்குச் செய்த எல்லா முயற்சிகளையும் நிறைவேற்றக் கூடிய அளவுக்கு அவருடைய கால்களில் நெகிழ்ச்சியில்லை. ஆனால் அவர் நடனமாடிக் கொண்டே இரண்டு தடவை அந்த அறையை அழகாகச் சுற்றி வந்தார். அவர் வேகமாகத் தன் கால்களை விரித்து மறுபடியும் அவற்றை ஒன்று சேர்த்தபொழுது எல்லோரும்  கைதட்டினார்கள். அவர் ஒரு காலின் மீது அதிகமான பாரத்தை வைத்துவிட்டபடியால் கீழே விழுந்துவிட்டார். அவர் மகள் சிரித்துக்கொண்டே சிக்கிக்கொண்ட தன் உடையை விடுவித்துக் கொண்டு அவரைச் சுற்றி அழகாகச் சுழன்றாள். அவர் எழுந்து நின்று தன் மகளைக் காதோடு சேர்த்து அன்பாக அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டார். பிறகு என்னை அவளுடைய நடனஜோடி என்று நினைத்தவராக என்னிடம் கூட்டிக் கொண்டு வந்தார். நான் இல்லையென்று அவரிடம் கூறினேன்.&lt;br /&gt;""அதனாலென்ன? நீங்கள் அவளுடன் நடனமாடுங்கள்'' என்று உறைக்குள் வாளைத் திணித்தபடியே அவர் சிரித்துக் கொண்டு கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_i-fbk86va7Y/S_EMUKG0vKI/AAAAAAAAA24/DnmyHT8C_Lg/s1600/Gypsy_Dance.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 298px;" src="http://4.bp.blogspot.com/_i-fbk86va7Y/S_EMUKG0vKI/AAAAAAAAA24/DnmyHT8C_Lg/s320/Gypsy_Dance.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5472168562681756834" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;""ஒரு பாட்டிலிலிருந்து வெளியே வருகின்ற முதல் துளியைத் தொடர்ந்து ஒரு அருவியே கொட்டுவதைப் போல வாரென்கா மீது எனக்கு ஏற்பட்ட காதல்  என் ஆன்மாவில் திரண்டிருந்த காதல் உணர்ச்சி முழுவதையும் திறந்துவிட்டது. என்னுடைய காதலின் மூலம் நான் உலக முழுவதையுமே நேசித்தேன். வைர கீரிடத்தை அணிந்திருக்கும் விருந்தளித்த சீமாட்டியையும் அவள் கணவரையும் விருந்தினர்களையும் பணியாளர்களையும் நிச்சயமாக எனக்குக் கோபமூட்டிய அந்தப் பாழாய்ப் போன அனீசிமவையும் நான் நேசித்தேன். சப்பையான முனைக் காலணிகளும் அவளைப் போன்ற அதே புன்சிரிப்பும் கொண்ட அவள் தகப்பனாரைப் பொறுத்தவரை அவரிடம் எனக்கு அன்புப் பரவசம் ஏற்பட்டது.&lt;br /&gt;""மஸýர்க்கா முடிவடைந்தது. விருந்தளித்தவர்கள் உணவருந்த வருமாறு எங்களைக் கூப்பிட்டார்கள். ஆனால் அதிகாலையில்தான் எழுந்திருக்க வேண்டுமென்று கூறி கர்னல் பி. மறுத்தார். விருந்தளித்தவரிடம் விடை பெற்றுக்கொண்டார். அவர் வாரென்காவையும் கூட்டிக் கொண்டு போய்விடுவாரோ என்று எனக்குக் கலக்கம் ஏற்பட்டது. ஆனால் அவள் தன் தாயாரோடு தங்கிவிட்டாள்.&lt;br /&gt;""இரவு உணவுக்குப் பிறகு முன்பே முடிவு செய்தபடி நான் அவளோடு குவாட்ரில் நடனமாடினேன். நான் மிகவும் அதிகமான மகிழ்ச்சியை அனுபவிப்பதாகத் தோன்றியது. அது மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போயிற்று. நாங்கள் காதலைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. அவள் என்னைக் காதலிக்கிறாளா என்று நான் அவளைக் கேட்கவில்லை. என்னையும் கேட்டுக் கொள்ளவில்லை. நான் அவளைக் காதலித்தேன் என்பதே எனக்குப் போதுமானதாக இருந்தது. என் மகிழ்ச்சியை ஏதாவது கெடுத்து விடலாம் என்ற ஒரே ஒரு அச்சம் மட்டுமே என்னிடம்  ஏற்பட்டிருந்தது.&lt;br /&gt;""நான் வீடு திரும்பியதும் உடைகளை மாற்றிக்கொண்டேன். தூங்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்னால் தூங்க முடியாது என்பதை உணர்ந்தேன். என் கையில் அவளுடைய விசிறி இறகையும் அவளுடைய கையுறைகளில் ஒன்றையும் வைத்திருந்தேன். அவளையும் அவளுடைய தாயாரையும் வண்டியில் ஏற்றி வழியனுப்பிய நேரத்தில் அவள் அந்தக் கையுறையை என்னிடம் கொடுத்தாள். அந்த நினைவுப் பொருட்களைப் பார்த்தபொழுது அவள் இரண்டு நபர்களில் ஒருவரைத் தன்னுடைய நடனஜோடியாகத் தேர்ந்தெடுத்தபொழுது,  என்னுடைய இயல்பை ஊகித்தவளாக, இனிமையான குரலில், "இவ்வளவு கர்வமா? அடேயப்பா?' என்று சொல்லிவிட்டு மகிழ்ச்சியோடு என்னை நோக்கித் தன் கையை நீட்டிய காட்சி என் நினைவுக்கு வந்தது. இரவு உணவருந்தும் பொழுது அவள் ஷாம்பேனை ருசித்தபடியே அந்தக் கோப்பைக்கு மேல் தன் அன்பு விழிகளை உயர்த்தி என்னைப் பார்த்தது என் நினைவுக்கு வந்தது. ஆனால் அவள் தகப்பனாரோடு நடனமாடிய காட்சிதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தன் தகப்பனார் சார்பிலும் தனக்காகவும் அங்கேயிருந்த பார்வையாளர்களை மகிழச்சியோடும் பெருமையோடும் பார்த்தபடியே அவருக்குப் பக்கத்தில் அவள் மென்மையழகோடு மிதந்து கொண்டிருந்தாள். என்னையறியாமலே அவர்களிருவரும் என் மனதில் ஒரே பிம்பமாகக் கலந்தார்கள். ஓர் ஆழமான அன்புணர்ச்சி அவர்களைத் தழுவியது.&lt;br /&gt;அந்தச் சமயத்தில் என்னுடைய காலஞ்சென்ற சகோதரரும் நானும் தனியாக வசித்து வந்தோம். என் சகோதரருக்கு உயர்ந்த சமூகத் தொடர்புகள் பிடிக்கவில்லை. அவர் நடனங்களுக்கும் போக மாட்டார். அவர் முதுகலைப் பட்டத் தேர்வு எழுதுவதற்காகத் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தார். முன்னுதாரணமான வாழ்க்கையை நடத்தி வந்தார். அவர் தூங்கிக் கொண்டிருந்தார். தலையணையின் மேல் பாதித் தலையை வைத்துக்கொண்டு உடலைப் போர்வையால் பாதி மூடியபடி அவர் தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தபொழுது நான் அவருக்காக வருத்தப்பட்டேன். நான் ஏன் ஆனந்தத்தில் மூழ்கியிருக்கிறேன் என்பது அவருக்குத் தெரியாது, அதைப் பகிர்ந்து கொள்ளவும் அவரால் முடியாது என்பதற்காக நான் வருத்தப்பட்டேன். என்னுடைய பணியாளான பெத்ரூஷா மெழுகுவர்த்தி விளக்கை எடுத்துக் கொண்டு வந்து என்னைச் சந்தித்தான். என் உடைகளைக் கழற்றுவதற்கு அவன் எனக்கு உதவி செய்ய வந்தான். ஆனால் நான் வேண்டாம் என்றேன். அவன் முகத்திலிருந்த தூக்கக் கலக்கத்தையும் தலைமுடி கலைந்து கிடந்ததையும் பார்த்தபொழுது எனக்கு அவன் மீது இரக்கம் ஏற்பட்டது. நான் சப்தமில்லாமல் அடிமேலடி வைத்து என் அறைக்குச் சென்று படுக்கையின் மீது உட்கார்ந்தேன். எனக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தபடியால் என்னால் தூங்க முடியவில்லை. அந்த அறை வெப்பமாக இருந்தது, எனவே என்னுடைய இராணுவ உடையை மாற்றிக் கொள்ளாமல் நான் சப்தமில்லாமல் ஹாலுக்குள் சென்றேன். என்னுடைய கம்பளிக் கோட்டை அணிந்து கொண்டு வாயிற் கதவைத் திறந்து வெளியே சென்றேன்.&lt;br /&gt;""நான் நடன அறையிலிருந்து வந்தபொழுது அநேகமாக ஐந்து மணி ஆகியிருந்தது. அதற்குப் பிறகு சுமார் இரண்டு மணி நேரமாகியிருக்கும். எனவே நான் வெளியே போன பொழுது ஏற்கெனவே வெளிச்சம் ஏற்பட்டிருந்தது. குளிர்காலத் திருவிழாக் காலத்துக்கே உரித்தான பருவநிலை } மூடுபனி; சாலைகளில் ஈரப்பனி உருகிக் கொண்டிருந்தது, எல்லாக் கூரைகளிலிருந்தும் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. அப்பொழுது பி. குடும்பத்தினர் புறநகர்ப் பகுதியில், ஒரு பக்கத்தில் பெண்கள் பள்ளிக்கூடமும் மறுபக்கத்தில் உலாவுதிடலும் அமைந்திருந்த மைதானத்தின்  ஓரத்தில் ஒரு வீட்டில் வசித்து வந்தார்கள். நாங்கள் வசித்துவந்த அமைதியான சந்தைக் கடந்து பிரதான வீதிக்கு வந்தேன். அங்கே பாதசாரிகளையும், சறுக்கு வண்டிகளில் மரப்பலகைகளை ஏற்றிக் கொண்டு வந்த வண்டிக்காரர்களையும் சந்தித்தேன். அந்தச் சறுக்கு வண்டிகளின் அடிச்சட்டங்கள் நடைபாதை வரை பனியைச் செதுக்கிக் கொண்டு சென்றன, குதிரைகள் வர்ணம் பூசப்பட்ட நுகத்தடிகளின் கீள் தாளலயத்தோடு தலைகளை ஆட்டியதும் மரவுரிப் பாய்களை முதுகில் அணிந்திருந்த வண்டிக்காரர்கள் கால்களில் பெரிய பூட்சுகளை அணிந்து கொண்டு சறுக்கு வண்டிகளுக்குப் பக்கத்தில் பனிச் சேற்றை மிதித்துக்கொண்டு ஓடியதும் சாலையில் இரு மருங்கிலும் அமைந்திருந்த வீடுகள் மூடுபனியில் உயரமாகத் தெரிந்ததும் } எல்லாம் குறிப்பிடத்தக்க வகையில் இனிமையாகவும் முக்கியமாகவும் தோன்றின.&lt;br /&gt;மைதானத்தில் அவர்கள் வீடு இருந்த பகுதிக்கு நான் போனபொழுது மக்கள்உலாவுவதற்குப் பயன்படுத்தும் பகுதியின் முடிவில் கறுப்பாகவும் பெரியதாகவும் இருந்த ஏதோ ஒன்றைப் பார்த்தேன். இராணுவ இசைக் குழல் மற்றும் முரசு ஒலிக்கின்ற சத்தம் கேட்டது. அந்த நேரம் முழுவதும் என் உள்ளம் இனிமையாகப் பாடிக் கொண்டிருந்தது. மஸýர்க்காவின் இசை அவ்வப்பொழுது என் நினைவுக்கு வந்து கொண்டிருந்தது. ஆனால் இது வேறுவிதமான இசை } கடுகடுப்பாகவும் பயங்கரமாகவும் ஒலித்தது.&lt;br /&gt;""இது என்னவாக இருக்கும்?' என்று நினைத்தபடியே மைதானத்தின் குறுக்கே வழுக்கலாக இருந்த வண்டித் தடத்தின் வழியாக சத்தம் வந்த இடத்தை நோக்கிச் சென்றேன். சுமார் நூறு தப்படிகள் நடந்த பிறகு அங்கே மக்கள் கூட்டமாக நிற்பதை மூடுபனியை ஊடுருவிப் பார்க்கத் தொடங்கியதும் கண்டேன். அவர்கள் படைவீரர்களாக இருக்க வேண்டும். "பயிற்சி நடைபெறுகிறது போலும்' என்று எண்ணியபடியே, எண்ணெய்க் கறை படிந்த சட்டையும் மேலங்கியும் அணிந்து, கையில் ஒரு பெரிய மூட்டையைத் தூக்கிக் கொண்டு வந்த ஒரு கருமானைத் தொடர்ந்து சென்றேன். கறுப்புக் கோட்டுகள் அணிந்த படைவீரர்கள் துப்பாக்கிகளோடு எதிரெதிராக இரண்டு வரிசைகளாக நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் இராணுவ இசைக் குழலை வாசிப்பவனும் முரசடிப்பவனும் நின்றுகொண்டு அந்த இனிமையற்ற சங்கீதத்தைத் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;"" அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று எனக்குப் பக்கத்தில் வந்து கொண்டிருந்த கருமானைக் கேட்டேன்.&lt;br /&gt;""ஓடிப் போக முயன்ற தாத்தாரியனுக்குத் தண்டனை கொடுக்கிறார்கள் என்று அந்தக் கருமான் இரட்டை வரிசை முடிகின்ற இடத்தைப் பார்த்தபடியே பதலளித்தான்.&lt;br /&gt;அந்தத் திசையில் நான் பார்த்தபொழுது  படைவீரர்களின் வரிசைகளுக்கிடையில் பயங்கரமான ஒன்று என்னை நோக்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன்.  அது ஒரு மனிதன். இடுப்பு வரை உடை இல்லை. பூமிக்குக் கிடைக்கோடாகப் பிடிக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளில் அவன் கட்டப்பட்டிருந்தான். அந்தத் துப்பாக்கிகளின் இரண்டு முனைகளையும் இரண்டு படைவீரர்கள் பிடித்துக் கொண்டிருந்தார்கள். கம்பளிக் கோட்டும் இராணுவத் தொப்பியும் அணிந்த உயரமான அதிகாரி அவனுக்குப் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தார். அவரை நான் ஏற்கெனவே பார்த்திருப்பது போலத் தோன்றியது அந்தக் கைதி உடல் முழுவதும் துடிக்க, உருகிக் கொண்டிருந்த பனிச் சேற்றைக் கால்களால் மிதித்துக் கொண்டு இரண்டு பக்கத்திலிருந்தும் அவன் மீது விழுந்த சவுக்கடிக்களுக்கு  நடுவில் வந்து கொண்டிருந்தான். சில சமயங்களில்  அவன் பின்னால் வளைந்தால், துப்பாக்கிகளைப் பிடித்துக் கொண்டிருந்த படைவீரர்கள் அவனைப் பின்னால் இழுப்பார்கள். அவனுக்குப் பக்கத்தில்  அந்த உயரமான  அதிகாரி, சிறிதும் பின்தங்கிவிடாமல்  உறுதியான காலடிகளோடு வந்து கொண்டிருந்தார். சிவந்த முகமும், வெள்ளை நிற மீசையும் கிருதாவும் கொண்ட அதிகாரி வாரென்காவின் தகப்பனார்தான்.&lt;br /&gt;""ஒவ்வொரு முறை சவுக்கடி விழுகின்ற பொழுதும் அந்தக் கைதி சவுக்கடி வந்த திசையை நோக்கி வலியினால் கோரமடைந்த தன் முகத்தைத் திருப்பி ஆச்சரிடயமடைவதைப் போலப் பார்த்து தன்னுடைய வெண்மையான பற்களைக் கடித்துக் கொண்டு எதையோ திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் எனக்குப் பக்கத்தில் வருகின்ற வரையிலும் அந்த வார்த்தைகள் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அவன் பேசினான் என்று சொல்வதைக் காட்டிலும் புலம்பினான் என்றுதான் சொல்ல வேண்டும். "சகோதரர்களே, இரக்கம் காட்டுங்கள்!' ஆனால் சகோதரர்களே,  இரக்கம் காட்டவில்லை. அந்த ஊர்வலம் எனக்கு நேராக வந்தபொழுது ஒரு படைவீரன் உறுதியாக ஒரு எட்டு முன்னால் சென்று சவுக்கை ஓங்கி அவன் முதுகில் அடிப்பதைப் பார்த்தேன். அவன் அடித்த வேகத்தில்  சவுக்கு காற்றைக் கிழித்து சப்தமிட்டது. அந்தத் தாத்தாரியன் முன்னோக்கி விழுந்தான். ஆனால் படைவீரர்கள் அவனைச் சுண்டியிழுத்துத் தூக்கினார்கள். எதிர்பக்கத்திலிருந்து மறுபடியும் அடி விழுந்தது,  பிறகு இந்தப் பக்கத்திலிருந்து... கர்னல் அவனுக்குப் பக்கத்தில்  நடந்து வந்தார். அவர் ஒரு சமயத்தில் தன் காலைப் பார்ப்பார், மறு சமயத்தில் அந்தக் கைதியைப் பார்ப்பார், ஆழமாகக் காற்றை மூச்சிழித்துத் தன் கன்னங்களை உப்ப வைத்துக் கொள்வார், பிறகு மூடிய உதடுகளுக்கு நடுவே அந்தக் காற்றை மெதுவாக வெளியே விடுவார். நான் நின்று கொண்டிருந்த இடத்துக்கு நேராக அந்த ஊர்வலம் வந்தபொழுது வரிசையாக நின்று கொண்டிருந்த படைவீரர்களுக்கு இடையில் அந்தக் கைதியின் முதுகைப் பார்த்தேன். வரி வரியாகக் கோடுகள், இரத்தம் கசிந்து கொண்டிருந்தது, செந்நிறம், பார்க்கவே அருவருப்பான காட்சி. அது மனித உடலின் ஒரு பகுதி என்று என்னால் நினைக்க முடியவில்லை.&lt;br /&gt;""அட கடவுளே!'' என்று எனக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த கருமான் முணுமுணுத்தான்.&lt;br /&gt;""ஊர்வலம் எங்களைக் கடந்து போய்க் கொண்டிருந்தது. கெஞ்சிக் கொண்டும் தள்ளாடிக் கொண்டுமிருந்த அந்தப் பிறவியின் மீது இரண்டு பக்கங்களிலிருந்தும் சவுக்கடிகள் விழுந்து கொண்டிருந்தன. முரசு ஒலித்துக் கொண்டிருந்தது,  இசைக் குழல் தொடர்ந்து கீச்சிட்டது. கைதிக்குப் பக்கத்தில் அந்த உயரமான, கம்பீரமான கர்னல் உறுதியாக நடந்து வந்து கொண்டிருந்தார். திடீரென்று கர்னல் நின்றார். ஒரு படைவீரனை நோக்கி வேகமாகச் சென்றார்.&lt;br /&gt;""சவுக்கடி தவறிவிட்டதா? உனக்கு நான் கொடுக்கிறேன்'' என்று அவர் கடுங்கோபத்தோடு சொல்வதைக் கேட்டேன். இதை வாங்கிக் கொள்! இதையும் வாங்கிக் கொள்.'&lt;br /&gt;அந்தத் தாத்தாரியனின் இரத்தவிளாறான முதுகில் அந்தச் சிறு, பலவீனமான, படைவீரனின் சவுக்கடி பலமாக விழவில்லை என்பதற்காக அந்தக் கர்னலின் பட்டுக் கையுறையணிந்த பலமான கரம் அவன் முகத்தில் ஓங்கிக் குத்தியது.&lt;br /&gt;""புதுச் சவுக்குகளைக் கொண்டு வா!'' என்று கர்னல் உத்தரவிட்டார். அவர் பேசிக் கொண்டு திரும்பிய பொழுது என்னைப் பார்த்தார். என்னைக் கண்டு கொள்ளாதது போலப் பாசாங்கு செய்தபடியே, பயமுறுத்துவதைப்போல முகத்தைச் சுளித்துக்கொண்டு வேகமாகத் திரும்பினார். எனக்கு மிகவும் அவமானமாக இருந்தபடியால் என் கண்களை எங்கே திருப்புவதென்று எனக்குத் தெரியவில்லை. ஏதோ வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும்பொழுது பிடிபட்டதைப் போன்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது. நான் தலையைக் குனிந்து கொண்டு வேகமாக வீட்டுக்குத் திரும்பினேன். போகும் வழியெல்லாம் முரசு ஒலிப்பதும், இசைக் குழல் கீச்சிடுவதும் "சகோதரர்களே, இரக்கம் காட்டுங்கள்!' என்ற சொற்களும் "இதை வாங்கிக் கொள்! இதையும் வாங்கிக் கொள்' என்று ஆத்திரமான, சுய நம்பிக்கை நிறைந்த குரலில் கர்னல் திட்டுவதும் என் காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தன. இதனால் என் உள்ளத்தில் தீவிரமான வேதனையும் குமட்டல் உணர்ச்சியும் ஏற்பட்டதால் நான் பல தடவை நின்று போக வேண்டியதாயிற்று. நான் பார்த்த காட்சி எனக்குள் ஏற்படுத்திய அருவருப்பை வாந்தியெடுத்து வெளியே கொட்ட வேண்டும் என்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது. நான் எப்படி வீட்டுக்குத் திரும்பினேன், கட்டிலில் எப்படிப் படுத்தேன் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் தூங்கத் தொடங்கிய மறுவினாடியே அங்கே நடந்த எல்லாவற்றையும் மறுபடியும் கண்டேன், கேட்டேன். நான் திடுக்கிட்டெழுந்தேன்.&lt;br /&gt;""எனக்குத் தெரியாத ஏதோ ஒன்று அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்' என்று கர்னலைப் பற்றி நினைத்தேன். அவருக்குத் தெரிந்திருக்கும் விஷயம் எனக்கும் தெரிந்திருக்குமானால் அதைப் புரிந்து கொண்டிருப்பேன். அந்தக் காட்சி எனக்கு இவ்வளவு வேதனையைக் கொடுத்திருக்காது என்று நினைத்தேன். ஆனால் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும் கர்னல் அறிந்திருந்த  விஷயம் என்னவாக இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மாலை வருகின்றவரை எனக்குத் தூக்கமும் வரவில்லை. அதிலும் ஒரு நண்பருடைய வீட்டுக்குச் சென்று எல்லாவற்றையும் மறக்கக்கூடிய வகையில் அதிகமாகக் குடித்தபிறகுதான் என்னால் தூங்க முடிந்தது.&lt;br /&gt;""தீமையைப் பார்த்துவிட்டதாக நான் முடிவு செய்தேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படி ஒன்றும் இல்லை. நான் கண்டவை இவ்வளவு நிச்சயத்தோடு செய்யப்பட்டு, எல்லோராலும் அவசியமானதென்று ஒத்துக்கொள்ளப்படுமானால் எனக்குத் தெரியாத ஏதோ ஒன்று அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்' என்ற முடிவுக்குத்தான் நான் வந்தேன். அது என்னவென்று கண்டுபிடிக்க முயற்சி செய்தேன். ஆனால் அதைக் கண்டுபிடிக்க என்னால் ஒருக்காலும் முடியவில்லை. இராணுவத்தில் சேர வேண்டுமென்று நான் முதலில் எண்ணியிருந்தேன். ஆனால் இதைத் தெரிந்து கொள்ளாமல் என்னால் இராணுவத்தில் சேர முடியவில்லை. அது மட்டுமல்ல, வேறு வேலையிலும் நான் சேரவில்லை. அதன் விளைவாக உதவாக்கரையாகிவிட்டேன், அது உங்களுக்குத் தெரிந்ததுதான்.''&lt;br /&gt;""நீங்கள் எப்படிப்பட்ட "உதவாக்கரை' என்பது எங்களுக்குத் தெரியுமே. நீங்கள் மட்டும் இல்லாவிட்டால் எத்தனையோ பேர் உதவாக்கரை ஆகியிருப்பார்கள் என்று சொல்லுங்கள். அதுதான் பொருத்தம்'' என்றார் விருந்தினர்களில் ஒருவர்.&lt;br /&gt;""இது முட்டாள்தனமான பேச்சு'' என்று இவான் வசீலியெவிச் உண்மையான சங்கடத்தோடு சொன்னார்.&lt;br /&gt;""போகட்டும். உங்கள் காதல் என்ன ஆயிற்று?'' என்று நாங்கள் கேட்டோம்.&lt;br /&gt;""என் காதலா? அன்று முதல் என் காதல் தேய்ந்துவிட்டது. நாங்கள் உலாவப் போகும் பொழுது அவள் தனக்கு வழக்கமான முறையில் சோகத்தோடு சிரிப்பாள். அந்த மைதானத்தில் பார்த்த கர்னலின் உருவம் உடனே என் நினைவுக்கு வரும். அது எனக்குச் சங்கடத்தையும் வருத்தத்தையும் கொடுக்கும். நான் படிப்படியாக அவளைப் பார்க்கப் போவதை நிறுத்திக் கொண்டேன். என் காதல் தேய்ந்து மடிந்துவிட்டது. ஆகவே சில சமயங்களில் இப்படித்தான் நடக்கிறது. இதைப் போன்ற சம்பவங்கள்தான் மனிதனின் மொத்த வாழ்க்கையையும் மாற்றிவிடுகின்றன. நீங்கள் என்னடாவென்றால் சூழ்நிலையைப் பற்றிப் பேசுகிறீர்களே...'' என்று முடித்தார் இவான் வசீலியெவிச்.&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: லேவ் தல்ஸ்தோய் சிறுகதைகளும் குறுநாவல்களும்; தமிழில்: நா.தர்மராஜன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-3385683716949106791?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/3385683716949106791/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=3385683716949106791&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/3385683716949106791'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/3385683716949106791'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2010/05/blog-post.html' title='நடனத்திற்குப் பிறகு'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_i-fbk86va7Y/S_EMn4PSHiI/AAAAAAAAA3A/iBIUjB47alo/s72-c/LeoTolstoy.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-8783635095304469990</id><published>2010-03-22T03:49:00.000-07:00</published><updated>2010-03-22T04:00:54.878-07:00</updated><title type='text'>ஜூலியோ கொத்தஸார் சிறுகதை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_i-fbk86va7Y/S6dNPw0XSGI/AAAAAAAAA2w/8zhxyWWocTA/s1600-h/600full-julio-cortazar1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 214px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_i-fbk86va7Y/S6dNPw0XSGI/AAAAAAAAA2w/8zhxyWWocTA/s320/600full-julio-cortazar1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5451410807153182818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஜூலியோ கொத்தஸார்&lt;br /&gt;1940-ஆம் ஆண்டு கோடையில் ஒரு மதியம். புயனஸ் அயர்ஸிலிருந்து ரகசியமாக வெளிவந்துகொண்டிருக்கும் ஓர் இலக்கிய இதழின் ஆசிரியரை ஓர் இளைஞன் சந்திக்கிறான். அவனுடைய முதல் சிறுகதையை அவரிடம் கொடுக்கிறான். இதழ் ஆசிரியர் பத்து தினங்கள் கழித்து வந்து அவரைப் பார்க்கும்படிச் சொல்கிறார். பத்து தினங்கள் கழித்து இளைஞன் மீண்டும் வருகிறான். இதழ் ஆசிரியர் கதை பிடித்திருப்பதாகவும், அச்சுக்குக் கொடுத்துவிட்டதாகவும் தெரிவிக்கிறார். 'ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீடு' என்னும் தலைப்பைக் கொண்டுள்ள அச்சிறுகதை நோரா போர்ஹஸின் கோட்டோவியங்களோடு அவ்விதழில்  பிரசுரமாகிறது. வருடங்களுக்குப் பிறகு அவ்விதழ் ஆசிரியரைச் சிறுகதைத் தொகுப்புக்கான முன்னுரை வேண்டி அந்த இளைஞன் அணுகுகிறான். அப்போது அக்கதையைப் பிரசுரித்ததற்கான காரணத்தை அவ்விதழ் ஆசிரியர் எழுதுகிறார். அச்சிறுகதையைப் பிரசுரித்த இதழ் ஆசிரியர் பெயர்: ஜோர்ஜ் லூயி போர்ஹே. அந்த இளைஞனின் பெயர் ஜூலியோ கொத்தஸார். இங்கு பிரசுரமாகியுள்ள இச்சிறுகதை ஜூலியோ கொத்தஸாரின் Blow up and other stories என்னும் தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீடு&lt;br /&gt;&lt;br /&gt;ஜூலியோ கொத்தஸார்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில்: ராஜகோபால் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் அந்த வீட்டை விரும்பினோம், ஏனெனில் அதன் பழைமையும் விஸ்தாரமான இடமும் நீங்கலாக, அது (இப்பொழுதெல்லாம் பழைய வீடுகளின் கட்டுமானப் பொருட்கள் ஏலத்தில் அதிக விலைக்குப் போகின்றன) எங்களுடைய முன்னோரின், தந்தை வழி பாட்டனாரின், பெற்றோரின், எங்களுடைய குழந்தைப் பருவ ஞாபகங்களைத் தன்னுள்ளே கொண்டிருந்தது.&lt;br /&gt;ஒருவருடைய வழியில் மற்றவர் குறுக்கிடாமல் எட்டு மனிதர்கள் வரை தாராளமாகப் புழங்கும் வசதியுடைய வீடு அது. அதில்தான் நானும் ஐரினும் வசிக்கப் பழகியிருந்தோம். உண்மையில் அது வினோதமானதே. காலையில் ஏழு மணிக்கு விழித்தெழும் நாங்கள் வீட்டைத் துப்புரவு செய்யத் தொடங்குவோம். பதினோரு வாக்கில் சுத்தம் செய்யப்படாத அறைகளை ஐரினிரின் பொறுப்பில் விட்டுவிட்டு நான் சமையலறைக்குச் செல்வேன். துல்லியமாக மதியம் பன்னிரெண்டு மணிக்கு நாங்கள் மதிய உணவிற்கு அமருவோம். பின, கழுவ வேண்டிய சில எச்சில் தட்டுகளைத் தவிர பிற வேலையேதும்  மிஞ்சியிருக்காது. வெறுமை சூழ்ந்து, அமைதி தவழும் அவ்வீட்டோடு உறவாடியபடி உணவருந்துவது எங்களுக்கு உவப்பான விஷயம். மேலும், அவ்வீட்டைத் தூய்மையாக வைத்துக் கொள்வதும் எங்களுக்கு எளிதாகத்தான் இருந்தது. எது எங்களைத் திருமணம் செய்துகொள்ளவிடாமல் தடுத்தது என்று யோசிக்கும் வேளையிலெல்லாம் நாங்கள் யோசிப்பதை நிறுத்திக்கொள்வோம். ஐரின், குறிப்பிடத்தக்க காரணங்கள் ஏதுமின்றி இரண்டு காதலர்களை நிராகரித்திருந்தாள். என்னை விட்டுச்சென்ற மரியா எஸ்தரோ, நாங்கள் ஒருவாறு சமாளித்து நிச்சயம் கொள்வதற்கு முன்னமே என் கரங்களில் மரித்தாள். எங்கள் முன்னோர்களால்  நிறுவப்பட்ட குலத்தொடர்ச்சி உடைய இவ்வீட்டில்  பகிர இயலாத மெüனம் நிறைந்து வழிந்தது. முதலில் தங்கை தமையனான எங்களுடைய எளிய திருமணத்தின் மூலம் இந்த மெüனம் முடிவுற்றுவிடும் என்ற எண்ணம்  எங்களுக்கு நிலவியது. ஆனால் நாங்களோ சோர்வுற்றபடி நாற்பதுகளில் நகர்ந்துகொண்டிருந்தோம். என்றேனும் நாங்கள் மரிக்கலாம்; நாங்கள் அறியாத எங்கள் தூரத்து உறவினர்கள் இவ்விடத்தை மரபுரிமையாகப் பெற்று, இவ்விடத்தைச் சிதைத்து, செங்கற்களை விற்று, இம்மனையின் மூலம் வசதி பெறலாம் அல்லது நாங்களேகூட இதைச் சிறப்பாகச் சிதைத்து விற்கலாம்.&lt;br /&gt;ஐரின் எவரையும் தொந்தரவு செய்வதில்லை. காலையில் வீட்டு வேலைகள் முடிந்தவுடன்  எஞ்சிய மணித்துளிகளைப் படுக்கறையில்  உள்ள சாய்விருக்கையில் அமர்ந்தவாறு பின்னல் வேலையில் ஈடுபட்டபடி கழிக்கத் தொடங்குவாள். அவள் ஏன் பின்னல் வேலையில் அதிகம் ஈடுபட்டாள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. செய்வதற்கு வேலைகள் ஒன்றும் இல்லாதபோது இது பெரிய தப்பித்தலாக இருப்பதைப் பெண்கள் கண்டறிந்திருக்கலாம். ஆனால் அவள் அப்படிப்பட்ட பெண் அல்ல. தேவைகளின் பொருட்டே குளிர்காலத்துக்கு ஏற்ற கம்பளிகள், கால் உறைகள், காலையில் அணிவதற்கு ஏற்ற மேலங்கிகள், அவளுக்கென்று சில படுக்கை உறைகள் போன்றவற்றை நெய்து வந்தாள். சில சமயம் அவள் மேலங்கி ஒன்று பின்னத் தொடங்குவாள். மனதிற்கு உவப்பற்ற விஷயத்தை அதில் பார்த்தவுடன் நெய்வதை நிறுத்திவிடுவாள். போரில் தோல்வியைடந்ததுபோல் குவியலாக காட்சியளிக்கும் அந்தக் கம்பளியிழைகள் அதன் மெய் உருவை அடைவதற்கு  முயன்றுகொண்டிருப்பதைப் பார்த்தால் சந்தோஷமாக இருக்கும். சனிக்கிழமைகளில் நான் கம்பளியிழைகள் வாங்குவதற்கு வெளியில் செல்வது வழக்கம். ஐரினுக்கு என்னுடைய ரசனைகளில் மிகுந்த நம்பிக்கை இருந்தது. நான் தேர்ந்தெடுத்த வண்ணங்கள் அவளுடைய மனத்திற்கு உவப்பூட்டியுள்ளதால் நான் ஒரு நூற்கண்டைக் கூடத் திருப்பியளிக்க நேர்ந்ததில்லை. இப்படி வெளியில் செல்வதைப் பயன்படுத்தி புத்தகங்கள் ஏதேனும் அவர்களிடம் உள்ளதா என்று கேட்பதும் என்னுடைய வழக்கமாக இருந்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தி ஒன்பதுக்குப் பிறகு அர்ஜென்டினாவிலிருந்து குறிப்பிடும்படியாக ஒன்றும் வெளிவரவில்லை.&lt;br /&gt;ஆனால் இவ்வீட்டைப் பற்றித்தான் நான் பேச விரும்புகிறேன். குறிப்பாக ஐரின் பற்றியும் வீடு பற்றியுமே. இங்கு நான் முக்கியமில்ல. இப்பின்னல் வேலைகள் இல்லையென்றால் ஐரின் என்ன செய்திருப்பாள்? ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஒரு புத்தகத்தை ஒருவரால் திரும்பவும் வாசிக்க முடியும். ஆனால், ஒரு கம்பளிச் சட்டையைப் பின்னி முடித்த பிறகு அதை மீண்டும் பின்ன இயலாதே. இயலுமாயின் அது ஒருவகை மடத்தனமே. ஒருநாள், நிலைப்பெட்டியின்  கீழ் அடுக்கு கற்பூர உருண்டைகளாலும் பச்சை, வெள்ளை, இளஞ்சிவப்பு நிற சால்வைகளாலும் நிறைந்து கிடப்பதைப் பார்த்தேன். கற்பூர வாசனைக்கு மத்தியில் அவை குவியலாகக் கிடந்ததைப் பார்த்தபோது அதுவொரு கடைபோல் காட்சியளித்தது. இவற்றைக் கொண்டு அவள் என்ன செய்ய உத்தேசித்திருக்கிறாள் என்பதைக் கேட்கும் துணிச்சலை நான் இழந்திருந்தேன். நாங்களோ பொருள் ஈட்ட வேண்டிய அவசியமற்று இருந்தோம். ஒவ்வொரு மாதமும்  பண்ணையிலிருந்து அதிக வருமானம் வந்துகொண்டிருந்தது. பணமும் நிறைந்து வழிந்துகொண்டிருந்தது. ஆனால் ஐரினோ பின்னல் வேலையில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்தாள். அவளிடம் அசாத்தியத் திறமையிருந்தது. அவளைப் பார்த்துக்கொண்டிருப்பதிலேயே என் நேரம் கழிந்து கொண்டிருந்தது. குறும்புக்காரச் சிறுவனை ஒத்த வெண்ணிறக் கைகளும் , பிரகாசமான ஊசிகளும்  தரையில் கிடக்கும் ஓரிரு பின்னற் கூடைகளும், உருண்டோடும் நூலிழைகளும் பார்ப்பதற்குக் கவித்துவமானதுதான் இல்லையா?&lt;br /&gt;அவ்வீட்டின் வடிவமைப்பை எப்படி நினைவுகூராமல் இருக்க முடியும்? சமையலறை, திரைச்சீலைகளோடு கூடிய வரவேற்பறை, மற்றும் ஒரு நூலகம். பின்கட்டிலுள்ள மூன்று படுக்கையறைகளில்  ஒன்று ரோட்டி ரிகிஸ் பினோவைப் பார்த்திருக்கும். நடைக்கூடத்திலுள்ள பெரிய கருவாலி மரக் கதவு வாயிற் முகப்பை அவ்விடத்திலிருந்து பிரிக்கும். முன்கட்டில்தான் குளியலறை, சமையலறை, கூடம் மற்றும் எங்களுடைய படுக்கையறைகள் அமைந்துள்ளன. இனாமல் பூச்சு கொண்ட, டைல்கள் பதிக்கப்பட்ட முன்னறையின் வழியாக ஒருவர் மெல்லிரும்பு கொண்ட கிராதிக் கதவு தம்மை வரவேற்பறைக்கு அழைத்துச் செல்வதைப் பார்க்க முடியும். முன்னறையின் வழியாக நுழைந்து வரவேற்பறையைக் கடந்தால் எங்கள் படுக்கையறைகளுக்குச் செல்லும் கதவுகளை இருபுறத்திலும் பார்க்கலாம். அதற்கு எதிர்ப்புறத்திலுள்ள நடைக்கூடம் வீட்டின் பிற்பகுதிக்கு இட்டுச் செல்லும். அந்நடைக்கூடம் வழியாகவே சென்று எதிர்ப்படும் கருவாலி மரக் கதவைத் திறந்தால்  வீட்டின் மற்றொரு பகுதிக்குச் சென்றடைந்துவிடலாம். அக்கதவிற்குச் சற்றுமுன் தென்படும் இடப்புற வழி சமையலறைக்கும் குளியலறைக்கும் இட்டுச் செல்லும். அக்கதவு திறந்திருக்கும்பொழுதுதான் வீட்டின் விஸ்தீரணத்தை ஒருவரால் உணரமுடியும். அக்கதவு மூடியிருப்பின் இப்போதெல்லாம் கட்டப்படுகிற, நகருவதற்குப் போதுமான அறைகள் அற்ற அடுக்குமாடிக் குடியிருப்பை ஞாபகமூட்டும். ஐரினும் நானும் வீட்டின் இப்பகுதியில்தான் எப்போது வசித்து வந்தோம். அரிதாகத்தான் இக்கருவாலி மரக்கதவைத் தாண்டியச் செல்வோம்; அதுவும்கூட இடத்தைச் சுத்தம் செய்வதற்காகத்தான். தட்டுமுட்டுச் சாமான்களில் படியும் தூசியின் அளவு நம்ப முடியாத அளவிற்கு இருக்கும். புயனஸ் அயர்ஸ் சுத்தமான நகரமாக இருக்கலாம். அது மக்கள் தொகையோடு சரி. காற்றில் தூசி நிரம்பி வழிகிறது. சலைவக் கல் தளத்தின் மேற்புறத்திலும்; வைர வடிவங்கொண்ட தோற்கருவியினால் ஆன மேஜைத் தொகுதியின் மேற்புறத்திலும் மெல்லிய இளங்காற்றானது தூசியை வாரி இறைக்கிறது. சிறகுகளாலான துடைப்பானைக் கொண்டு இவற்றைச் சுத்தம் செய்வதற்கு  மிகுந்த உழைப்பு தேவைப்படும். காற்றில் தூசிகள் மேலெழுந்து பறக்கும். ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும்  பியோனோவின்  மேலும் தட்டுமுட்டுச் சாமான்களின் மேலும் தூசி படிந்துவிடும்.&lt;br /&gt;இப்படிப்பட்ட ஞாபகங்கள் எப்போதும் என்னிடம் உண்டு. காரணம் இவை எவ்வித அமளியும் இல்லாமல் எளிதாக நிகழ்ந்து முடிந்துவிடுகிறது. ஐரின் அவளுடைய படுக்கையறையில் இருந்தவாறு பின்னிக்கொண்டிருந்தாள். அப்போது இரவு எட்டு மணியிருக்கும். திடீரென்று "மாட்' பானம் அருந்தலாம் என்று தீர்மானித்தேன். மாட் பானம் தயாரிக்க தண்ணீர் தேவைப்பட்டது. நடைக்கூடம் வழியாக கருவாலி மரக்கதவு நோக்கி நடக்கத் தொடங்கினேன். கதவு சிறிது திறந்திருந்தது. கூடத்தில் நுழைந்து சமையலறை நோக்கி நூலகத்திலிருந்தோ சமையலறையிலிருந்தோ சப்தம் கேட்கும் மட்டும் நடந்துகொண்டிருந்தேன்; ஒரு நாற்காலி கார்பெட்டின் மேல் நகர்த்தப்படுவதுபோல அல்லது கீழ்ஸ்தாயியில் முணுமுணுக்கப்படும்  ஓர் உரையாடல் போலவோ அச்சப்தம் தெளிவற்றுக் கேட்டது. அந்நேரமோ  அல்லது அந்நேரத்திற்குப் பிறகோ அவ்விரண்டு அறைகளிலிருந்தும் விலகிக் கதவை நோக்கிச் செல்லும் நடைக்கூடத்தின் முடிவில் அதை நான் மீண்டும்  கேட்டேன். உடன் என்னையே கதவிற்கு எதிராக எறிந்துகொண்டு, உடல் எடையின் துணைகொண்டு  கதவைச் சாத்தி மூடினேன். அதிர்ஷ்டவசமாக  சாவி எங்களுடைய பகுதியிலிருந்தது. மேலும் பாதுகாப்பின் பொருட்டு  அவ்விடத்தில் பெரிய தாழ்ப்பாள் ஒன்றையும் போட்டேன்.&lt;br /&gt;சமையலறைக்குத் திரும்பி கொதிகலத்தைக் கொதிக்கவிட்டு மாட் இலை வடிசலைத் தட்டில் வடித்தபடி அறைக்குத் திரும்பியபோது நான் ஐரினிடம்  சொன்னேன்:&lt;br /&gt;""நடைகூடத்திற்குச் செல்லும் கதவை மூட வேண்டியதாயிற்று. அவர்கள் பின்கட்டை ஆக்கிரமித்துவிட்டார்கள்.''&lt;br /&gt;பின்னல் வேலையைக் கைவிட்டவள் சோர்வுற்ற கூர்மையான கண்களால் என்னைப் பார்த்தாள்.&lt;br /&gt;""உறுதியாகத் தெரியுமா?''&lt;br /&gt;ஆமோதித்தேன்&lt;br /&gt;""அப்படியென்றால் ...?'' ஊசிகளைத் திரும்பவும் எடுத்தவள்,&lt;br /&gt;""இனி இப்பகுதியில் தான் நாம் வாழ வேண்டும்'' என்றாள்.&lt;br /&gt;மிகுந்த கவனத்தோடு மாட் பானத்தைப் பருகத் தொடங்கினேன். ஆனால் அவளோ வேலையை மீண்டும் தொடங்கியிருந்தாள். ஒரு சாம்பல் நிறச் சட்டையை அவள் பின்னிக்கொண்டிருந்தது ஞாபகத்திற்கு வருகிறது. அச்சட்டையை நான் மிகவும் விரும்பினேன்.&lt;br /&gt;முதலில் ஒரு சில தினங்கள் துயரம் தருவதாக இருந்தது. ஏனென்றால் நாங்கள் இருவரும் பல பொருட்களை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் விட்டுவிட்டு வந்திருந்தோம். உதாரணத்திற்கு என்னுடைய பிரெஞ்சு இலக்கியத் தொகுதிகள் அந்நூலகத்தில்தான் இருக்கின்றன. ஐரினோ பல பொருட்களோடு, அவளுடைய ஒரு ஜோடிக் காலணிகளையும் விட்டுவிட்டு வந்துவிட்டாள். பனிக்காலத்தில் அவற்றைத் தான் அவள் அதிகம் பயன்படுத்துவது வழக்கம். நான் காட்டு ரோஜாவில் செய்யப்பட்ட புகைக் குழாயை இழந்ததற்கும் ஐரின் பழைமையேறி ஹேஸ் பிரிடின் குப்பியை இழந்ததற்குமாக வருந்திக்கொண்டிருந்தோம். இவை தொடர்ச்சியாக நிகழத் தொடங்கியது. (ஆனால், முதல் ஒரு சில தினங்கள் மட்டுமே இவை நிகழ்ந்தன.) நாங்கள் ஏதேனும் மேஜையையோ, இழுப்பறை பெட்டியையோ மூடும்போது ஒருவரை ஒருவர் சோகத்தோடு பார்த்துக்கொள்வது வழக்கமாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_i-fbk86va7Y/S6dM2f9dC6I/AAAAAAAAA2o/0ESMbiXTHnI/s1600-h/occupied.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 199px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_i-fbk86va7Y/S6dM2f9dC6I/AAAAAAAAA2o/0ESMbiXTHnI/s320/occupied.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5451410373131176866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;""இது இங்கில்லை''&lt;br /&gt;நாங்கள் இழந்தவற்றோடு மேலும் ஒன்று சேர்ந்துகொள்ளும். ஆனால் இதிலும் சில அனுகூலங்கள் இருந்தன. வீட்டைச் சுத்தம் செய்வது எளிதாயிற்று. நாங்கள் நேரம் கழித்து விழித்தெழுந்தாலும்... உதாரணத்திற்கு ஒன்பதரை மணிக்கு அல்லது பதினோரு மணிக்கு எழுந்தாலும் கைகளைக் கட்டியபடி வெறுமனே உட்கார்ந்திருப்போம். ஐரின் மதிய உணவு தயாரிக்க உதவும்பொருட்டு என்னோடு சமையலறைக்கு வரத் தொடங்கினாள். நாங்கள் சிலவற்றைப் பற்றி ஆலோசித்து ஒரு தீர்மானத்திற்கு வந்தோம். நான் மதிய உணவு தயாரித்துக்கொண்டிருக்கும்போது, மாலையில் நாங்கள் உணவு அருந்துவதற்கு  ஏற்ற உணவு வகைகளை ஐரின் தயாரிக்க வேண்டும். இவ்வேற்பாட்டின் வழி எங்களுக்கு மகிழ்ச்சி திரும்பியது. காரணம், சாயுங்கால வேளைகளில் படுக்கையறைகளை விட்டுவந்து சமைக்கத் தொடங்குவது எப்போதும் தொல்லை தருவதாகவே இருந்தது. இப்போது ஐரினின் அறையிலுள்ள மேஜையில்தான் இரவு உணவைத் தயாரித்துக் கொண்டிருக்கிறோம். இம்மாதிரியான விஷயங்களால் ஐரினின் பின்னல் வேலைகளுக்கு அதிக நேரம் கிடைத்தது. அவன் மனநிறைவோடிருந்தாள். என்னுடைய புத்தகங்களால் சிறிது ஈர்ப்புணர்விற்கு நான் ஆட்பட்டிருந்தேன். இருப்பினும் அவற்றை என் சகோதரியின்  மீது திணிக்கவில்லை. என் தந்தையுடைய தபால்தலைச் சேகரிப்புகளை ஒழுங்குபடுத்தத் தொடங்கினேன். அது என்னுடைய நேரத்தைக் கொல்லத் தொடங்கியது. அதிக வசதிகளை உடைய ஐரினின் படுக்கையறையில் நாங்கள் சந்திக்கும்போது ஒருவருக்கு ஒருவர் அவரவர் பிரத்யேக விஷயங்களால் மனநிறைவு அடையும்படி எங்களுக்கு நாங்களே மகிழ்ச்சியூட்டிக் கொண்டோம். எப்போதாவது ஐரின் இப்படிச் சொல்வாள்:&lt;br /&gt;""இந்த வடிவத்தைப் பார், இப்போதுதான் கண்டுபிடித்தேன். இது கிளாவர் போல் இருக்கிறது இல்லையா?''&lt;br /&gt;ஓரிரு கணங்களுக்குப் பின், சிறிய சதுர வடிவக் காகிதத்தை அவள் முன் தள்ளுவேன். அதன் வழி ஏதேனும் ஒரு ஸ்டாம்பையோ அல்லது யுப்பன் இட் மல்மேடிலிருந்தோ வந்த மற்றொன்றின் சிறப்பையோ அவள் பார்ப்பாள். நாங்கள் மகிழ்ச்சியாகவே இருந்தோம்.சிறிது சிறிதாக, சிந்திப்பதை நிறுத்திக்கொண்டோம். சிந்திக்காமலும் உங்களால் வாழ முடியுமே.&lt;br /&gt;(எப்போதெல்லாம் ஐரின்  உறக்கத்தில் முணுமுணுக்கத் தொடங்குகிறாளோ அப்போதெல்லாம் நான் உடன் விழித்துக்கொள்கிறேன். பின் விழித்தபடிதான் நேரம் கழியும். தொண்டையில்  இருந்தல்ல  கிளியிடமிருந்தோ சிலையிடமிருந்தோ வெளிப்படும் ஒரு குரலிற்கு அல்லது கனவிலிருந்து வெளிப்படும் ஒரு குரலிற்கோ நான் பழக்கப்பட்டவன் அல்லன். ஐரினோ, உறக்கத்தில்  நான் கட்டிலையும் படுக்கை விரிப்புகளையும் அபரிமிதமாக உலுக்குவதாகத் தெரிவிக்கிறாள். எங்களுக்கிடையில்  வரவேற்பறை ஒன்று இருந்தபோதும் எங்களால் வீட்டில் நிகழும் யாவற்றையும் கேட்க முடிகிறது. இருவராலும் உறங்க முடிவதில்லை என்பதால் ஒருவருக்கு ஒருவர் மற்றவரின் சுவாசத்தையும் இருமலையும் வெளிச்சம் வேண்டி ஒருவர் விளக்கு போடச் செல்வத்தையும் பார்க்க முடிகிறது.&lt;br /&gt;இரவிற்குரிய சப்தங்களைத் தவிர்த்துவிட்டால் வீடானது அமைதியோடிக் கிடக்கும். பகலிலோ, ஒரு வீட்டிற்குரிய சப்தங்களோடு பின்னல் வேலையில் ஈடுபடும் உலோக ஊசியின் சப்தம், ஸ்டாம்பு ஆல்பத்தைப் புரட்டுவதால் ஏற்படும் சலசலப்பொலி  போன்றவற்றை ஒருவரால் கேட்க இயலும். அந்தக் கருவாலி மரக் கதவோ மிகப் பெரியது. இதை முன்பே உங்களிடம் தெரிவிக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை ஒட்டியுள்ள சமையலறையிலோ அல்லது குளியலறையிலோ நாங்கள் உரக்கப் பேச முற்படுவது வழக்கம். ஐரின் தாலாட்டுப் பாடல்களைப் பாடத் தொடங்குவாள். எப்போதும் அதிக சப்தங்களால்  நிறைந்திருக்கும்  சமையலறையில், தட்டுகளின், குவளைகளின் சப்தங்களோடு பிற சப்தங்களின் குறுக்கீடும் இருக்கும். அபூர்வமாகத்தான் நாங்களும்  அங்கு மெüனத்தைக் கைக்கொள்வோம். ஆனால் எங்கள் அறைகளுக்கோ வரவேற்பறைக்கோ திரும்பும் சமயம், ஒருவரையொருவர் தொந்தரவு செய்துவிடக் கூடாது என்கிற எண்ணத்தோடு மிக மெதுவாக அடி மேல் அடி எடுத்து வைத்து நடக்கும்போது மங்கிய வெளிச்சத்தில் வீடு அமைதியில் மூழ்கிக் கிடக்கும். ஐரின் அவளுடைய உறக்கத்தில் முணுமுணுக்கத் தொடங்கியவுடன்  தவிர்க்க இயலாமல் நான் விழித்துக்கொள்கிறேன்.)&lt;br /&gt;விளைவுகளைத் தவிர்த்துவிட்டால், இது ஒரே ஒரு காட்சி மீண்டும் மீண்டும் நிகழ்வதற்கு ஒப்பானதே. அன்றைய இரவில் நான் மிகுந்த தாகத்தோடு இருந்தேன்.  நாங்கள் உறங்கச் செல்வதற்கு முன் ஒரு குவளைத் தண்ணீருக்காகச் சமையலறைக்குப் போகிறேன் என்பதை ஐரினிடம் தெரிவித்தேன். படுக்கையறைக் கதவுக்கு  அருகிலிருந்த (அவள் பின்னிக் கொண்டிருந்தாள்)  சமலையலறையிலிருந்து ஒரு சப்தம் வெளிப்பட்டது. சமையலறையாக இல்லாவிடின் அது குளியலறையாக இருக்கலாம். நடைக் கூடத்தின் அமைப்பு, சப்தத்தைத் தெளிவற்றதாக்கி இருந்தது. திடீரென்று நான் தயங்கி நிற்பதை ஐரின் கவனித்தாள்.  சபதம் ஒன்றும் எழுப்பாமல் என்னருகில் வந்து நின்றாள். நாங்கள் அச்சப்தத்தைக் கவனிக்கத் தொடங்கினோம். எங்கள் பகுதியில் கருவாலி மரக் கதவிற்கு அருகில் அவர்கள் நிற்கிறார்கள் என்பதை ருசுப்படுத்துவதற்கு ஏற்ப சப்தம் மேலும்மேலும் வலுக்கத் தொடங்கியது. சமையலறையிலோ அல்லது குளியலறையிலோ  அல்லது நடைக்கூடத்தின் வளைவிலோ நான் நின்று கொண்டிருந்தேன். ஏறக்குறைய எங்களுக்கு மிக அருகில்தான் அவர்களும் நின்றுகொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக்கூட அவகாசமில்லை. வலுக்கட்டாயமாக ஐரினின் கரத்தைப் பற்றி இழுத்தவாறு எஃகுக் கிராதிக் கதவை நோக்கி ஓடினேன். எங்களுக்குப் பின்னே உள்ளடங்கிய ஆனால் வலுத்த சப்தத்தை ஒருவரால் கேட்க முடியும். இரும்புக் கிராதியை அறைந்து சாத்தினேன். கூடத்திற்கு  வந்த பிறகே நாங்கள் ஓட்டத்தை நிறுத்தினோம். இப்போது ஒன்றும் கேட்கவில்லை.&lt;br /&gt;""அவர்கள் நம் பகுதியை ஆக்கிரமித்துவிட்டார்கள்'' என்றாள் ஐரின். பின்னற்கூடை அவளுடைய கைகளிலிருந்து  நழுவி விழுந்தது. நூலிழைகள் கதவை நோக்கி ஓடி மறைந்தன. நூல் பந்துகள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் கிடப்பதைப் பார்த்த அவள், அவற்றைச் காணச் சகிக்காமல் பின்னுவதைக் கைவிட்டாள். &lt;br /&gt;""எதையேனும் எடுப்பதற்கு நேரம் உள்ளதா?'' நம்பிக்கையற்றவாறுதான் கேட்டேன்.&lt;br /&gt;""இல்லை. ஒன்றுமில்லை.''&lt;br /&gt;எங்கள் கைகளில் இருந்ததுதான் எங்களுக்கு மிஞ்சியது. என் படுக்கையறை அலமாரியில் பதினைந்தாயிரம்  பிசோக்கள் இருந்ததை நினைகூர்ந்தேன். இப்போது நேரம் கடந்துவிட்டது.&lt;br /&gt;மிஞ்சியிருந்த என் கைகடிகாரத்தைப் பார்த்தேன். மணி இரவு பதினொன்று  ஆகிவிட்டிருந்தது. ஐரினின் இடையைச் சுற்றி அணைத்துக்கொண்டேன்  (அவள் அழுதுகொண்டிருந்தாள் என்று நினைக்கிறேன்). இப்படித்தான்  நாங்கள் தெருவுக்கு  வந்து சேர்ந்தோம். அவ்விடத்தை விட்டுக் கிளம்பியபோது என் உடல் ஒரு கணம் நடுங்கியது. முன்கதவை இறுக்கமாகத் தாழிட்டுச் சாவியை சாக்கடையை நோக்கி எறிந்தேன். அந்நேரம் மட்டும் அப்படி ஒரு சாத்தான் நுழைந்து வீட்டை ஆக்கிரமித்துக்கொள்ளாவிட்டால் நான் இதைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: இந்த நகரத்தில் திருடர்களே இல்லை (லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள்) தமிழில்: ராஜகோபால். விலை ரூ.80&lt;br /&gt;&lt;br /&gt;ஜோர்ஜ் லூயி போர்ஹே, கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ்,  ஃபிலிஸ் பெர்டோ ஹெர்னாண்டெஸ், ஜுலியோ ரோமன் ரிபியோரா, லூயிஸô வெலின்சுலா, ஆல்பெர்தோ சிம்மல் போன்றோர் சிறுகதைள் உள்ளடக்கிய நூல்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியீடு: நிழல்&lt;br /&gt;12/28 இராணி அண்ணாநகர்&lt;br /&gt;கே.கே.நகர்&lt;br /&gt;சென்னை - 78&lt;br /&gt;தொலைபேசி: 9444484868&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/661061157982482310-8783635095304469990?l=thavaram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavaram.blogspot.com/feeds/8783635095304469990/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=661061157982482310&amp;postID=8783635095304469990&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/8783635095304469990'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/661061157982482310/posts/default/8783635095304469990'/><link rel='alternate' type='text/html' href='http://thavaram.blogspot.com/2010/03/blog-post_22.html' title='ஜூலியோ கொத்தஸார் சிறுகதை'/><author><name>த.அரவிந்தன்</name><uri>http://www.blogger.com/profile/08054957015157282633</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_i-fbk86va7Y/S6dNPw0XSGI/AAAAAAAAA2w/8zhxyWWocTA/s72-c/600full-julio-cortazar1.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-661061157982482310.post-1893730949750095716</id><published>2010-03-10T01:30:00.000-08:00</published><updated>2010-03-10T01:43:02.178-08:00</updated><title type='text'>அவனது இரகசியம்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_i-fbk86va7Y/S5dn_IfoZtI/AAAAAAAAA2g/G-v-x2N1nNY/s1600-h/yuri+nagibin.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 214px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_i-fbk86va7Y/S5dn_IfoZtI/AAAAAAAAA2g/G-v-x2N1nNY/s320/yuri+nagibin.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5446936608637478610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யூரிப் நகீபின்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில்: க.சுப்பிரமணியம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாள் இரவில் கடும்பனி பெய்திருந்தது. ஆகவே உவாரவ்காவிலிருந்து பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் குறுகிய நடைபாதையில் ஆள் நடமாட்டமே இல்லை. ஒரே ஓர் உருவம் மட்டுமே மங்கிய நிழல்போல் அதில் தென்பட்டது. வெகு எச்சரிக்கையுடன் ஆசிரியை அப்பாதையில் நடந்துகொண்டிருந்தாள். எங்கேயாவது பனிக்குவியலுக்குள் கால் புதைந்துவிடும்போல் தெரிந்தால், சடையுரோம ஓரங் கட்டிய சிறிய மேல்ஜோடுகளுக்குள்ளிருந்த தன் பாதத்தை உடனே பின்னால் இழுத்துக்கொள்வதற்குத் தயாராயிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் நடந்து செல்லும் தொலைவில்தான் பள்ளிக்கூடம் இருந்தது. எனவே அவள் குட்டையான உரோம மேல்சட்டை அணிந்து, மெல்லிய கம்பளிக் குட்டையால் தனது தலையை மூடியிருந்தாள். குளிர் கடுமையாக இருந்தது. வெண்பனிக் குவியல்களின் உச்சியில் புதிதாகப் பெய்திருந்த பனிச் சிதர்களைக் காற்று வாரி இறைக்கவே, அவை அவளது தலையிலிருந்து கால் வரை தெறித்தன. பள்ளி ஆசிரியை இருபத்து நான்கு வயதுள்ள யுவதி. ஆகவே, கன்னங்களையும், மூக்கையும் கிள்ளிய கடுங்குளிரும் மேல்சட்டையும் ஊடுருவிக்கொண்டு சுரீரென்று பாய்ந்த காற்றும் அவளுக்குப் பிடித்திருந்தன. காற்றின் புறமாக முதுகைத் திருப்பிக்கொண்டு, கூரிய நுனியுள்ள தனது மேல்ஜோடுகளின் நெருக்கமான அடிச்சுவடுகளைப் பார்த்தாள். அவை ஒரு பெரிய மிருகத்தின் காலடித் தடங்களைப் போன்றிருந்தன. அவையும் அவளது மனதிற்குப் பிடித்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரி மாதத்துக் காலையின் உற்சாகமூட்டும் ஒளி, வாழ்க்கையைப் பற்றியும், தன்னைப் பற்றியும் சந்தோஷமான எண்ணங்களை அவள் மனதில்  எழுப்பியது.  இரண்டு வருடங்களுக்கு முன்தான் அவள் கலாசாலைப் படிப்பை முடித்து ஆசிரியைத் தொழிலை மேற்கொண்டாள். அதற்குள்ளாகவே அனுபவம் வாய்ந்த, திறமையுள்ள ஆசிரியை என்று பெயர் பெற்றுவிட்டாள். உவாரவ்கா, குஸ்மீன்கி, சொர்னி யார் ஆகிய பக்கத்துக் குடியிருப்புகளிலுள்ள ஜனங்களுக்கு எல்லாம் அவளைத் தெரியும். அவர்கள் அவளை வெறுமே அன்னாவென்று அழைக்காமல், உயர்வாகவும் மரியாதையுடனும் அன்னா வசீலியெவ்னா*1என்று அழைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைவிலுள்ள காட்டின் ஒழுங்கற்ற விளிம்புகளுக்கு மேலே சூரியன் கிளம்பினான். அவனுடைய கதிர்கள் பனியின் மேல் தோன்றிய நீல நிழல்களை இன்னும் அதிக நீலமாகச் செய்தன. இந்த நிழல்கள் வெகு தூரத்திலிருந்த  பொருள்களையும் ஒன்டொன்று இணைத்துக் காட்டின. பழங்கால  மாதா கோவிலின் சிகரம் உவாரவ்கா கிராம சோவியத்தின் காரியாலய வாசல்வரை நீண்டு விளங்கியது. நதியின் எதிர்க் கரை மேலிருந்த பைன் மரங்களின் நிழல் இக்கரையின் சரிவின் மேலிருந்த பைன் மரங்களின் நிழல் இக்கரையின் சரிவின் மேல் தவழ்ந்து சென்றது. பள்ளிப் பருவநிலைக் கூடத்தின் மேலிருந்த காற்றுதிசை காட்டுக் கருவியின் நிழல், வயல் நடுவே வந்துகொண்டிருந்த அன்னா வசீலியெவ்னாவின் காலடியில் சுழன்று கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வயலின் குறுக்கே எதிராக ஒரு மனிதன் வந்து கொண்டிருந்தான். "அவன் வழி விடாவிட்டால் என்ன செய்வது? எதிரெதிராக இரண்டு பேர் போக முடியாத, ஒடுக்கமான பாதையாயிற்றே. ஓர் அடி விலகினாலும் கழுத்தளவு பனியில் புதைய வேண்டியதுதான்' என்று அவள் விளையாட்டான பயத்துடன் நினைத்துக்கொண்டாள். அந்தச் சுற்று வட்டாரத்தில்  அவளுக்கு வழிவிட மாட்டேன் என்று சொல்லும் ஒரு மனிதனும் கிடையாது என்பது அவளுக்குத் தெரியாமலில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் இருவரும் எதிர் எதிரே நெருங்கி விட்டனர். குதிரைப் பண்ணையில் பயிற்சியாளனாகவிருந்த பிரலோவ் என்பவன் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;""வணக்கம், அன்னா வசீலியெவ்னா!'' என்று தனது உரோமக் குல்லாயை எடுத்து அசைத்துக்கொண்டு, கட்டையாகக் கத்தரிக்கப்பட்டிருந்த அடர்த்தியான தலைமுடி தெரியும்படி நின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அடேடே, குல்லாயை ஏன் எடுத்துவிட்டீர்கள்? மிகக் குளிராயிருக்கிறது. உடனே போட்டுக் கொள்ளுங்கள்'' என்றாள் அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரேலோவுக்கும் குல்லாயைச் சட்டென்று போட்டுக்கொள்ள ஆவல்தான். ஆனால் இந்தக் குளிர் தனக்கு ஒரு பொருட்டில்லை என்று காட்டிக் கொள்வதற்காகச் சிறிது தாமதித்தான். அவனுடைய ஒற்றை நாடியான உடம்பிற்கு அவன் அணிந்திருந்த ஆட்டுத்தோல் மேல்சட்டை மிகப் பொருத்தமாயிருந்தது. தன்னுடைய வெள்ளை "வாலென்கி'*2 களை மெல்லிய பாம்பு போன்ற குதிரைச் சவுக்கால் அடித்துக்கொண்டு, ""எங்கள் லியோஷா எப்படியிருக்கிறான்? மிகவும் துஷ்டனத்தனம் செய்வதில்லை என்று நம்புகிறேன்'' என மிகவும் மரியாதையாகக் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"துஷ்டத்தனம் செய்யத்தான் செய்கிறான். ஆரோக்கியமாயுள்ள குழந்தைகள் எல்லாம் அப்படித்தான் இருப்பார்கள். ஆயினும் அவர்கள் ஒரு கட்டிற்குள்ளிருக்கிறார்கள். அதை மீறுவதில்லை'' என்று ஆசிரியத் தொழிலின் நுட்பந் தெரிந்தவளாகப் பதிலளித்தாள் அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரலோவ் சிரித்துக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"லியோஷா சாதுப்பையன், தகப்பனாரைப் போல'' என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் ஒரு பக்கம் விலகினானோ இல்லையோ, முழுங்கால் வரை வெண்பனியில் புதைந்து, சிறிய பள்ளிக்கூடப் பையன்போல் குட்டையாகிவிட்டான். அன்னா வசீலியெவ்னா அவனைப் பரிவுடன் நோக்கித் தலையசைத்துவிட்டுத் தன் வழியே போய்விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மாடியுடைய பள்ளிக்கூடக் கட்டடம் ரஸ்தாவினருகே ஒரு தாழ்ந்த வேலிக்குப் பின்னால் இருந்தது. அதன் பெரிய ஜன்னல்கள் உறைபனியின் சித்திர வேலைப்பாட்டால் அலங்கரிக்கப்பட்டு விளங்கின. கட்டடத்தின் மேல் விழுந்த வெயில் ஒளியில் பிரதிபலித்த செங்கற் சுவரின் நிறம், சாலை வரை பனி மணலையும் செந்நிறமாய்க் காட்டியது. உவாரவ்காவிலிருந்து சிறிது தூரத்தில் இப்பள்ளிக்கூடம் கட்டப்பட்டிருந்தது. ஏனெனில் பக்கத்துக் கிராமங்கள், குதிரைப் பண்ணைக் குடியிருப்பு, எண்ணெய்த் தொழிலாளர் ஆரோக்கிய விடுதி, பீட் நிலக்கரி சேகரிக்கும் தொழிலாளிகளின் குடியிருப்பு ஆகிய இடங்களிருந்து சுற்றுப் பிரதேசத்திலுள்ள குழந்தைகள் எல்லாம் அங்குதான் படிக்க வந்தார்கள். அந்தப் பெரிய ரஸ்தாவின் இரு திசைகளிலிருந்தும் தலையங்கிகள், தலைக்குட்டைகள், குல்லாய்கள் காது மூடிகள் ஆகியவை அனைத்தும் பள்ளிக்கூட வாசலை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;"வணக்கம், அன்னா வசீலியெவ்னா'' என்று அவர்களது வணக்க மொழிகள் முடிவற்ற நீரோடைபோல் கலகலத்தன. அவ்வார்த்தைகள் சில வேளைகளில்  மணியொலியைப் போல் தெளிவாகவும், இன்னும் சில வேளைகளில்  கழுத்திலிருந்த கண்வரை இறுக்கிச் சுற்றியிருந்த தலைக்குட்டைகளின் காரணமாகவும் மந்தமாகவும் கேட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று அன்னா வசீலியெவ்னா ஐந்தாவது வகுப்பிற்கு முதலாவதாகப் பாடம் எடுக்க வேண்டும். பள்ளிக்கூட ஆரம்ப மணி அடித்த ஓசை அடங்கு முன்பே, அவள் வகுப்பு அறைக்குள் நுழைந்துவிட்டாள். மாணவர்கள் அனைவரும் ஒருங்கே எழுந்து வணக்கம் கூறிவிட்டு, மீண்டும் தங்கள் இடங்களில் அமர்ந்தனர். சத்தங்களெல்லாம் மெதுவாய் அடங்கின. சாய்வு மேஜைகளைப் "படார்' என்று மூடுவதும், பெஞ்சுகள் "கிரீச்' என்று ஓலமிடுவதும், யாரோ ஒருவன் தனது அருமையான, கவலையற்ற காலை நேரச் சுதந்திரத்திற்கு முடிவு வந்துவிட்டதே என்று வருத்தத்துடன் பெருமூச்சு விடுவதுமாகிய சத்தங்களெல்லாம் சிறிது சிறிதாக ஓய்ந்துவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;"இன்று சொற்களின் வகையைப் பற்றிப் படிப்போம்...'' என்றாள் அன்னா வசீலியெவ்னா.&lt;br /&gt;&lt;br /&gt;வகுப்பில் ஒரே நிசப்தம் குடிகொண்டது. ஒரு பெரிய லாரி ரஸ்தாவில் போய்க்கொண்டிருந்த உரத்த ஓசை வெகு தெளிவாய்க் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வருடத்தில் இப்பாடம் நடத்தும்போது, தான் எவ்வளவு பரபரப்புடன் இருந்தாள் என்பதை அன்னா வசீலியெவ்னா ஞாபகப்படுத்திக்கொண்டாள். பரீட்சை எழுதப் போகும் பள்ளிச் சிறுமியைப் போல் "பெயர்ச் சொல் என்பது பெயரைக் குறிக்கும்'  என்று வாய்க்குள்  திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்ததும், குழந்தைகள் இதைப் புரிந்துகொள்வார்களோ என்ற, வேதனை நிறைந்த ஒரு சந்தேகமும் அவளுக்கு நினைவு வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய நினைவு வந்ததும் ஒரு புன்சிரிப்பு அவள் முகத்தில் தவழ்ந்தது. தனது அடர்ந்த தலைமுடியில் செருகியிருந்த கொண்டையூசியைச் சரிப்படுத்திக் கொண்டாள். அமைதியுணர்ச்சி அவள் உள்ளம் முழுவதும் இதமான கதகதப்பைப் போல பரவியது. அடங்கிய குரலில் பாடத்தைத் தொடங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"பெயர்சொல் என்பது ஒரு பொருளின் பெயரைக் குறிக்கும் சொல்லாகும். "யார் அது? அது என்ன? என்ற கேள்விகளுக்குப் பதிலாக வரக்கூடிய எந்தப் பொருளும், எந்த ஆளும் இலக்கணத்தில் பெயர்ச்சொல் என்று கூறப்படும் உதாரணமாக, "யார் அது?'  "மாணவன்', அல்லது "அது என்ன?' - "புத்தகம்'...''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_i-fbk86va7Y/S5dnN8G5XhI/AAAAAAAAA2Y/ZYCpIp5CJ2o/s1600-h/russian.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 164px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_i-fbk86va7Y/S5dnN8G5XhI/AAAAAAAAA2Y/ZYCpIp5CJ2o/s320/russian.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5446935763498917394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"நான் உள்ளே வரலாமா?''&lt;br /&gt;&lt;br /&gt;பாதி திறந்திருந்த கதவின் பக்கம், குளிரில் அடிபட்டு, சீனிக் கிழங்கைப்போல் சிவந்து கிடந்த முகத்துடனும், பனித்தூசி படிந்த புருவங்களுடனும் ஒரு சிறிய உருவம் நின்று கொண்டிருந்தது. காலுக்குச் சற்றே பெரிதாயிருந்த "வாலென்கி'களுக்கு மேலே தங்கியிருந்த வெண்பனிச் சிதர்கள் உருகி ஒளியிழந்துகொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;"மறுபடியும் நேரம் கழித்துத்தான் வருகிறாய், ஸôவுஷ்கின்?'' } அநேக இளம் ஆசிரியர்கள்போல் அன்னா வசீலியெவ்னாவும் கண்டிப்பாக இருக்க விரும்பினாள். ஆனால் இப்போது அவளுடைய கேள்வி பரிதாபம் மிகுந்து ஒலித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவளது வார்த்தைகளைக் கேட்டதும், தனக்கு உள்ளே வர அனுமதி கிடைத்துவிட்டது என்று எண்ணிக்கொண்டு, ஸôவுஷ்கின் விரைவில் தன்னுடைய இடத்திற்கு நழுவி விட்டான். சாய்வு மேஜையின் கீழ் அவன் தனது தோல் பைக்கட்டைத் தள்ளியதையும், தலையைத் தூக்காமல் அடுத்த பையனிடம் ""என்ன நடந்துகொண்டிருக்கிறது?'' என்று அவன் மெதுவாகக் கேட்டுக்கொண்டிருந்ததையும் அன்னா வசீலியெவ்னா கவனித்துவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸôவுஷ்கின் நேரம் கழித்து வந்தது அவளுக்குத் தடுமாற்றத்தையளித்தது. நன்றாக ஆரம்பித்திருந்த பாடத்தை அது கெடுத்துவிட்டது. இரவில் காணப்படும் வண்ணத்துப்பூச்சிபோன்று, வயதால் வாடிய தோற்றமுடைய பூகோள ஆசிரியையும்கூட ஸôவுஷ்கின் சரியாக வருவதில்லை என்பது பற்றிப் புகார் செய்திருந்தாள். வகுப்பில் கவனமின்மை, சத்தம் ஆகியவை பற்றியும் அவள் கூறியிருந்தாள்... ""பள்ளிக்கூடம் ஆரம்பித்ததும் பாடங்கள் தொடங்குவது மிகவும் கஷ்டமாக  இருக்கிறது' என்று அவள் பெருமூச்சு விடுவாள். "ஆம், பிள்ளைகளை அடக்கி வைத்துக்கொள்ள முடியாதவர்களுக்கும், பாடங்களைக் கவர்ச்சியுள்ளவையாகப் போதிக்கத் தெரியாதவர்களுக்கும் கஷ்டம்தான்' என்று அன்னா வசீலியெவ்னா தன்னம்பிக்கையுடன் எண்ணியிருந்தாள். அவ்வாசிரியையுடன் பாடங்களை மாற்றிக்கொள்வதாகக் கூடச் சொல்லியிருந்தாள். இப்பொழுது, தான் அவ்வயது சென்ற ஆசிரியையிடம் கூறியது தவறு என்று அவளுக்குப்பட்டது. ஏனென்றால் தான் சகஜமாகப் பேசிய அவ்வார்த்தைகள் அவளைப் போட்டிக்கிழுப்பது போலவும், கண்டிப்பதுபோலவும் அந்த ஆசிரியைக்குத் தோன்றியிருக்கும் அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;"தெரிந்துகொண்டீர்களா?'' என்று அன்னா வசீலியெவ்னா குழந்தைகளைக் கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"தெரிந்துகொண்டோம்'' என்று பலரும் ஒருமித்துக் கிளப்பிய குரல் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"நல்லது, அப்படியானால் நீங்களே உதாரணங்கள் கொடுங்கள், பார்க்கலாம்.''&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிமிடம் யாரும் பேசவில்லை. பிறகு யாரோ தயக்கத்தோடு ""பூனை'' என்று சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ சொல்லியது சரி'' என்றாள் அன்னா வசீலியெவ்னா. சென்ற வருடமும் குழந்தைகள் முதலில் ""பூனை'' என்றே சொன்னது அவளுக்கு நினைவு வந்தது. இவ்வாறு முதல் ஆரம்பம் ஆகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஜன்னல், மேஜை, வீடு, ரஸ்தா'' என்று குழந்தைகள் சொல்லிக்கொண்டு போனார்கள். "சரி, சரி'' என்று அன்னா வசீலியெவ்னா தொடர்ந்து சொல்லி வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகுந்த குதூகலத்துடன் விளங்கியது வகுப்பு. பழக்கமான பொருள்களின் பெயர்களைச் சொல்வதில்  குழந்தைகள் எவ்வளவு சந்தோஷம் அடைகின்றனர் என்பதை வியப்போடு அவள் அறிந்துகொண்டாள். இந்தப் பொருள்களைக் குழந்தைகள் இதற்கு முன் கண்டிராத ஒரு புதிய நோக்குடன் காண்பதுபோல் அவளுக்குப் புலப்பட்டது. மேலும் பல பொருள்களின் பெயர்களை அவர்கள் சொல்லி வந்தார்கள். முதல் சில நிமிடங்கள் மிகவும் பழகிய பொருள்கள், சாமான்களின் பெயர்களே வந்தன, "சக்கரம், டிராக்டர், கிணறு, பறவைக்கூடு'' என்று.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசிச் சாய்வு மேஜையிலிருந்த கொழுத்த வாஸ்யா ""ஆணி, ஆணி'' என்று கீச்சுக்குரலில் மீண்டும், மீண்டும் பிடிவாதமாகக் கத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு யாரோ சிறிது பயத்துடன், "நகரம்'' என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி'' என்று அதை அங்கீகரித்தாள் அவள். பனிக்கட்டி மழை போன்று விரைவில் கேட்டன, ""தெரு, பாதாள ரயில், டிராம் வண்டி, சினிமா'' என்ற சொற்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"போதும், உங்களுக்குப் புரிந்துவிட்டது'' என்றாள் அன்னா வசீலியெவ்னா.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரளவு தயக்கத்துடன் சத்தமெல்லாம் ஓய்ந்தது. கட்டுக்கட்டான வாஸ்யா மட்டுமே இன்னும் அங்கீகரிக்கப்படாமலிருந்த தனது "ஆணியை' உச்சரித்துக்கொண்டிருந்தான்.  திடீரென்று ஸôவுஷ்கின் கனவிலிருந்து  விழித்தவன்போல் எழுந்து நின்று கணீரென்று ஒலிக்கும் குரலில், "பனிக்கால  "ஓக்' மரம்'' என்று கூவினான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைகளெல்லாம் சிரித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"சத்தம் போடாதீர்கள்'' என்று அன்னா வசீலியெவ்னா உள்ளங்கையால் மேஜையைத் தட்டிக்கொண்டு கூறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைகளின் சிரிப்பையும், ஆசிரியையின் உத்தரவையும் சிறிதும் கவனியாது, மறுபடியும், "பனிக்கால  "ஓக்' மரம்'' என்றான் ஸôவுஷ்கின். அவன் பேசிய விதமும் மிக விசித்திரமாகயிருந்தது. அவனுடைய  இருதயத்திலிருந்து வருவதே போன்றிருந்தன அச்சொற்கள். எதையோ ஒப்புக்கொள்வது போலவும் அவனால் அடக்க முடியாதபடி தானாக வழிந்து வேகமாய் வெளிவரும் ஓர் இன்ப இரகசியத்தைப் போலவுமிருந்தன அவை.&lt;br /&gt;&lt;br /&gt;அவனுடைய விந்தையான கிளர்ச்சியைச் சிறிதும் அறியாது, அன்னா வசீலியெவ்னா தனது சிடுசிடுப்பை அடக்க முடியாதவளாய், "ஏன், "பனிக்கால' என்பதைச் சேர்க்கிறாய்? "ஓக்' மரம் என்றால் மட்டும் போதுமே'' என்று கூறி முடித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓக்' மரம் என்று மட்டும் சொன்னால் அதற்கு ஒரு பொருளுமில்லை. பனிக்கால "ஓக்' மரம் என்றால்தான் சரியான பெயர்ச்சொல்'' என்று பையன் அவனை மடக்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஸôவுஷ்கின், இடத்தில் உட்காரு! நேரத்தில் வராததினால் ஏற்படுகிறதைப் பார்த்தாயா? "ஓக்' மரம் என்பது பெயர்ச்சொல். "பனிக்கால' என்பது என்ன சொல் என்ற விஷயத்திற்கு நாம் இன்னும் வரவில்லை. தயவு செய்து, மதியம் இடை நேரத்தில் ஆசிரியர் அறையில் என்னை வந்து பார்'' என்றாள் அன்னா வசீலியெவ்னா.&lt;br /&gt;&lt;br /&gt;பின் பெஞ்சியிலிருந்த ஒருவன் "பனிக்கால  "ஓக்' மரத்திலிருந்து கிடைக்கும் பலன் இதுதான்'' என்று ஏளனம் செய்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியையின் கண்டிப்பு வார்த்தைகளால் சிறிதும் கலங்காதவனாய், தனது உள்ளத்தில் தோன்றிய ஏதோ ஓர் எண்ணத்தில் மகிழ்ச்சியுற்றவனாய், புன்சிரிப்புடன் தனது இருப்பிடத்தில் அமர்ந்தான் ஸôவுஷ்கின். ""இவனைச் சரிப்படுத்துவது கஷ்டம்தான்'' என்று அன்னா வசீலியெவ்னா நினைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடம் தொடர்ந்து நடந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;ஸôவுஷ்கின் ஆசிரியர் அறைக்கு வந்ததும். "உட்காரு'' என்று சொன்னாள் அன்னா வசீலியெவ்னா.&lt;br /&gt;&lt;br /&gt;கை வைத்த மிருதுவான நாற்காலியில் வெகு சந்தோஷத்துடன் உட்கார்ந்துகொண்டு அதனுடைய வில் கம்பிகளின் மேல் பல தடவை அமுக்கிக் குதித்தான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ எப்பொழுதும் ஏன் நேரம் கழித்து வருகிறாய். சொல்லேன்'' என்று அன்னா வசீலியெவ்னா கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்குத் தெரியாது, அன்னா வசீலியெவ்னா'' என்று வயது வந்தவனைப்போல் தோள்களைக் குலுக்கிக்கொண்டு கூறத் தொடங்கினான். "வகுப்பு நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே நான் வீட்டை விட்டுப் புறப்பட்டு விடுகிறேன்.''&lt;br /&gt;&lt;br /&gt;மிகச் சிறிய விஷயங்களில்கூட உண்மையை வருவிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது! எத்தனையோ பிள்ளைகள் ஸôவுஷ்கினைவிட அதிகத் தொலைவில் வசிக்கிறார்கள். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்து வர வேண்டியதில்லையே.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ குஸ்மீன்கியில்தானே இருக்கிறாய்?''&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை, ஆரோக்கிய விடுதியில் இருக்கிறேன்.''&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு மணி நேரத்திற்கு முன்னமேயே புறப்பட்டு விடுகிறேன் என்று சொல்ல உனக்கு வெட்கமாயில்லையா? ஆரோக்கிய விடுதியிலிருந்து பெரிய ரஸ்தாவிற்கு வரப் பதினைந்து நிமிடமாகும். ரஸ்தாவின் வழியே பள்ளிக்கூடம் வந்தால் அரை மணி நேரமாகும்.''&lt;br /&gt;&lt;br /&gt;"நான் ரஸ்தா வழியே ஒரு பொழுதும் வருவதில்லை. நேராளமாகக் காட்டின் குறுக்காகத்தான் நடந்து வருகிறேன்'' என்று தனக்கே புரியாமல், இவ்விஷயம் முழுவதும் ஆச்சரியத்தைக் கொடுப்பதுபோன்ற ஒரு தோற்றத்துடன் கூறினான் ஸôவுஷ்கின்.&lt;br /&gt;&lt;br /&gt;"நேராளமாக இல்லை, நேராக'' என்று அவனைத் திருத்தினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் பொய் சொல்லும்பொழுது சகஜமாக ஏற்படுவதுபோல, துக்கமும், வெறுப்பும் அவளுக்கு உண்டாயிற்று. ஸôவுஷ்கின் ஏதாவது காரணம் சொல்வான் என்ற நம்பிக்கையில் பேசாமலிருந்தாள். ""அன்னா வசீலியெவ்னா! நான் மிகவும் வருந்துகிறேன். மற்றப் பையன்களுடன் பனிப்பந்து விளையாடினேன்...' என்றோ இதுபோல ஏதாவதோ சொல்வான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவன் தனது பெரிய சாம்பல நிறக் கண்களால் அவளை வழித்துப் பார்த்தான். "நல்லது, எல்லாம் சொல்லியாகி விட்டதே; இன்னும் என்ன வேண்டும் உங்களுக்கு?' என்று கேட்பதுபோலிருந்தது அவன் பார்வை.&lt;br /&gt;&lt;br /&gt;"இது மோசம், ஸôவுஷ்கின், மிகவும் மோசம். நான் இதைக் குறித்து உன் பெற்றோர்களைப் பார்க்க வேண்டி வரும்.''&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்குத் தாயார் மட்டும்தான் இருக்கிறார்கள், அன்னா வசீலியெவ்னா!'' என்று ஸôவுஷ்கின் புன்சிரிப்புடன் கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"குளிப்பாட்டும் தாதி'' என்று ஸôவுஷ்கின் தனது தாயாரைக் குறிப்பிட்டதால் அவளைப் பற்றி நினைத்துப் பார்க்கும்பொழுது,  அன்னா வசீலியெவ்னாவின் முகம் சிவந்தது. ஆரோக்கிய விடுதியில்  தண்ணீர்ச் சிகிச்சை அறையில் அவள் வேலை பார்த்து வந்தாள். அவள் மிகவும் நொய்ந்துபோன பெண்பிள்ளை. எப்போதும் சுடுதண்ணீரில் பட்டு வந்ததால் அவள் கைகள் வெளுத்து துணியாலானவைபோலத் தொளதொள வென்றிருக்கும். மாபெரும் தேசபக்த யுத்தத்தில் அவளது கணவன் இறந்து போகவே, இந்தக் கோல்யாவோடு இன்னும் மூன்று குழந்தைகள் அவள் தனியாகவே வளர்த்து வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸôவுஷ்கினுடைய தாயாருக்கு எத்தனையோ தொல்லைகள், கவலைகள் உண்டு என்பது நிச்சயம்; எனினும் அன்னா வசீலியெவ்னா அவளைப் பார்ப்பது அவசியமாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் போய் உன் தாயாரைப் பார்த்துத்தான் ஆக வேண்டும்.''&lt;br /&gt;&lt;br /&gt;"கட்டாயமாக, அன்னா வசீலியெவ்னா! அம்மா மிகவும் சந்தோஷப்படுவார்கள்.''&lt;br /&gt;&lt;br /&gt;"ஆனால் நான் சொல்லப்போவதைக் கேட்டு அவர்களுக்குச் சந்தோஷம் உண்டாகாது. எந்த ஷிப்டில் உன் தாயார் வேலை செய்கிறார்கள்?''&lt;br /&gt;&lt;br /&gt;"மூன்று மணிக்கு ஆரம்பிக்கும் இரண்டாவது ஷிப்டில் அவர்களுக்கு வேலை.''&lt;br /&gt;&lt;br /&gt;"மிகவும் நல்லது. இரண்டு மணிக்கு என் வேலை முடிகிறது. நீ என்னை உன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போகலாம்.''&lt;br /&gt;&lt;br /&gt;ஸôவுஷ்கின் அன்னா வசீலியெவ்னாவைக் கூட்டிக்கொண்டு சென்ற வழி பள்ளிக்கூடத்திற்குப் பின்னாலிருந்த மைதானத்திலிருந்து ஆரம்பித்தது. அவர்கள் காட்டிற்குள்ளே நுழைந்ததும் பனி மூடியிருந்த தேவதாரு மரங்களின் கிளைகள் அவர்களை வெளியே தெரியாமல் மறைத்தன. உடனேயே அமைதியும் சாந்தமும் நிலவுகின்ற வேறோர் அற்புத உலகிற்கு வந்துவிட்டதுபோல அவர்களுக்குத் தோன்றிற்று. மரத்திற்கு மரம் தாவிக்கொண்டு பறந்து சென்ற காக்கைகளும் மற்றப் பறவைகளும் கிளைகளை அசைத்துப் பைன் நெற்றுகளை உலுக்கிவிட்டன, அல்லது உலர்ந்து தொங்கிக்கொண்டிருந்த சுள்ளிகளைக் கீழே விழச் செய்தன. ஆனால் இதனாலெல்லாம் அவ்விடத்தில் சத்தமே உண்டாகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எங்குப் பார்த்தாலும் ஒரே வெண்மை நிறம். காற்றிலடிபட்டு அழுதுகொண்டிருந்த "பிர்ச்' மரங்களின் உச்சிகளில்தான் கருமை தென்பட்டது. அம்மெல்லிய கிளைகள் ஆகாயத்தின் தெள்ளிய நீல நிறத்தின்மீது இட்ட கறுப்புக் கோடுகள் போல் விளங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் நடந்துபோன பாதை ஓர் ஓடையின் ஓரமாக வளைந்து சென்றது. சில சமயங்களில் கரையையொட்டித் திரும்பியதும், மற்றும் சில வேளைகளில் மேலே மேட்டில் ஏறியும் சென்றது அப்பாதை.&lt;br /&gt;&lt;br /&gt;சிற்சில சமயங்களில் மரங்கள் விலகும்; அப்போது சூரிய வெளிச்சத்தில் பிரகாசித்துக்கொண்டிருந்த அழகிய வெளிகள் கண்ணுக்குப் புலனாகும். அவற்றில், குறுக்கும் நெடுக்குமாகச் சென்ற முயல்களின் கால் தடங்கள் கடிகாரச் சங்கிலிகள்போல் தோன்றின. ஒரு மிருகத்தின், மூவிலை போன்ற காலடிச் சுவடுகளையும் அவர்கள் கண்டார்கள். அச்சுவடுகள் காட்டின் நடுப்பகுதியை நோக்கிச் சென்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னா வசீலியெவ்னா இத்தடங்களில் கருத்துள்ளவளாய் இருக்கிறாள் என்பதைக் கண்டதும், ஸôவுஷ்கின் தனது பழகிய நண்பன் ஒருவனைப் பற்றிப் பேசுவதுபோல, ""கடம்பை மான் இங்கு வந்து போயிருக்கிறது'' என்றான். அவள் காட்டை நோக்கிப் பார்த்ததைக் கண்டு, அவளுக்குத் தைரியமூட்டுவதுபோல், ""பயப்பட வேண்டாம், கடம்பைகள் ரொம்பச் சாதுவானவை'' என்று மேலும் கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ எப்போதாவது கடம்பையைப் பார்த்திருக்கிறாயா?'' என்று அன்னா வசீலியெவ்னா ஆர்வத்துடன் கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"உயிருள்ள கடம்பையையா?'' என்று கேட்டுவிட்டு ஸôவுஷ்கின் பெருமூச்சு விட்டான், ""இல்லை. அது போட்டுவிட்டுப் போயிருந்தவற்றைத்தான் பார்த்திருக்கிறேன்'' என்று கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படி என்றால்?''&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ, அதனுடைய விட்டைகள்'' என்று வெட்கத்துடன் விளக்கினான். பாதை கமான்போல வளைந்திருந்த ஒரு மரத்தின் கீழ் சென்று மறுபடியும் ஓடைக்கு வந்தது. அவ்வோடை அநேக இடங்களில் அடர்ந்த பனிமணலால் மூடப்பட்டிருந்தது; வேறு சில இடங்களில் மழமழப்பான பனிக்கட்டிச் சல்லடம் அதைப் பிணித்திருந்தது. இன்னும்  சில இடங்களில் இவை இரண்டிற்குமிடையே நல்ல, கரு நிறமான தண்ணீர் கண்ணில் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் எங்கும் பனிக்கட்டியாகவில்லை?'' என்று அன்னா வசீலியெவ்னா கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இங்கு சுடுதண்ணீர் ஊற்றுகள் இருக்கின்றன. அதோ பாருங்கள்! ஒரு நீர்ப்பீலி'' என்றான் பையன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தத் தண்ணீர்ப் பாகத்தின் மேல் குனிந்து பார்த்தாள் அன்னா வசீலியெவ்னா. அடியிலிருந்து  தண்ணீர் நூலிழை போல மேலே வந்துகொண்டிருந்தது. நீர்மட்டத்துக்குக் கீழே அது குமிழிகளாக வெடித்தது. இக்குமிழிகளும், அடியிலுள்ள காம்பு போன்ற நீர்த் தாரையும் வெண்குவளைப் புஷ்பத்தைப் போலிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தப் பக்கத்தில் ஏராளமான நீருற்றுகள் இருக்கின்றன'' என்று ஸôவுஷ்கின் உணர்ச்சியுடன் கூறினான். "வெண் பனியின் கீழ் உயிரோட்டத்தோடு தானிருக்கிறது நீரோடை.''&lt;br /&gt;&lt;br /&gt;மேலாக இருந்த வெண்பனியை அவன் அகற்றியவுடன்  கன்னங்கரேலென்றிருந்த தெளிவான தண்ணீர் தென்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வெண்பனி தண்ணீருக்குள் விழுந்தவுடன் கரைந்து விடாமல் கட்டியாகி, பசுமையான நீர்ப்பாசிபோல் அதில் மிதப்பதை அன்னா வசீலியெவ்னா கண்டாள். இது அவளுக்குப் பிரியமான விளையாட்டாக இருந்தது. மேலும்மேலும் வெண்பனியைத் தனது மேல்ஜோடுகளால் தண்ணீருக்குள் தள்ளிவிட்டாள். ஒரு பெரிய வெண்பனித் துண்டு ஓடைக்குள் விழுந்து வேடிக்கையான உருவத்தில்  தோன்றியதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். இதிலேயே முழுவதும் ஈடுபட்டிருந்ததினால் ஸôவுஷ்கின் தனக்கு முன்பே நடந்து சென்று ஓடையின் குறுக்கே வளைந்து நின்ற ஒரு மரக்கிளையின் மேல் உட்கார்ந்து  கொண்டிருக்கிறான் என்பதை அவள் முதலில் கவனிக்கவில்லை. வேகமாக அவனைத் தொடர்ந்து சென்றாள். சுடு நீருற்றுகள் பின்தங்கின. இங்கே உள்ள தண்ணீரின் மேல் மெல்லிய பனிக்கட்டித் தகடு மூடியிருந்தது. அதன் பளிங்கு போன்ற மிருதுவான மேற்பரப்பில் விரைந்து சரிந்து செல்லும் நிழல்கள் தோன்றி மறைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;"இங்கே பனிக்கட்டி எவ்வளவு மெல்லிதாக இருக்கிறது பார், தண்ணீர் ஓட்டங்கூட அல்லவா தெரிகிறது!'' என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அது தண்ணீரில்லை, அன்னா வசீலியெவ்னா! நான் ஆட்டிய கிளையின் நிழல் அது'' என்றான் சிறுவன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னா வசீலியெவ்னாவுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. இங்கே காட்டில், தான் ஒன்றும் சொல்லாமலிருப்பதே நல்லது என்று தீர்மானித்துக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸôவுஷ்கின் மறுபடியும் முன் சென்றான். சிறிது குனிந்துகொண்டும், கூர்மையாகக் கவனித்துக்கொண்டும் இப்போது நடந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;காடு மேலும் மேலும் போய்க்கொண்டேயிருந்தது. அதன் குறுக்கும் நெடுக்குமாகச் சென்ற நெருக்கமான இடைவெளிகளின் ஊடே அவர்கள் சென்றார்கள். அங்கே குடிகொண்டிருந்த அமைதிக்கும், வெண்பனிக்கும் குவைகளுக்கும், மரங்களுக்கும் முடிவென்பதே தோன்றவில்லை. இங்கு மங்குமுள்ள வெளிகளினூடே அந்தி வெயில் பாய்ந்து வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று மரங்களின் அடர்த்தி குறைந்துகொண்டே சென்று, நீலிநிறமான ஓர் இடைவெளி முன்னே தென்பட்டது. ஒளி நிறைந்ததும், காற்றோட்டமாயும் இருந்தது. முதலில் குறுகிய இடைவெளியாகத் தோன்றிய அது, போகப்போக சூரிய வெளிச்சத்தில் பிரகாசிக்கும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களைப்போல் மின்னுகின்ற பனித்திடல்களைக் கொண்ட பெரும் பரப்பாகக் காட்சியளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கொட்டை மரத்தைச் சுற்றிப் பாதை சென்றது. காடு பின்னடைந்தது. இவ்விடைவெளியின் நடுவே, பளபளவென்று ஜொலிக்கும் வெண்பனி போர்த்து, மாதா கோவிலைப்போல் பெரிதாகவும், கம்பீரமாகவும் நின்றது ஓர் "ஓக்' மரம். மற்ற மரங்களெல்லாம் தங்களுடைய இந்த அண்ணன் நன்கு விரிந்து வளர்ந்து வரவேண்டுமென்பதற்காக, அவ்விடத்தை விட்டு விலகி அப்பாற் போயிருந்ததுபோல் தோன்றியது. இவ்விடைவெளியின் மேல் பந்தல் போட்டிருந்தாற்போல் "ஓக்' மரத்தின் அடிக்கிளைகள் காட்சியளித்தன. மூன்று மனிதர்கள் சேர்ந்தாலும்  தழுவ முடியாத அவ்வளவு பருமனாக இருந்தது அதன் அடிமரம். அதன் பட்டைகளுக்கு ஊடே ஆழமான பிளவுகளில் பனி நிறைந்து கிடந்தது, அம்மரத்தில் வெள்ளிக் கம்பி இழைத்திருந்தது போல் காணப்பட்டது. அதன் பருத்த இலைகள் முழுவதும் உதிர்ந்து விடவில்லை. மேல் உச்சி வரை பனியடர்ந்த இலைகளால் அது மூடப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ, இதுவா உன்னுடைய பனிக்கால "ஓக்' மரம்!''&lt;br /&gt;&lt;br /&gt;அன்னா வசீலியெவ்னா தயக்கத்துடன் ஓர் அடி முன் சென்றாள். அக்காட்டின் காவற்காரனாக விளங்கிய அவ்விருட்சம் வெகு கம்பீரமாக அவளை நோக்கித் தனது கிளைகளை அசைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியை என்ன எண்ணிக்கொண்டிருக்கிறாள் என்பதைச் சற்றும் அறியாத ஸôவுஷ்கின் தனது முதிய நண்பனின் காலடியில் பரபரப்புடன் எதையோ நோண்டிக்கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அன்னா வசீலியெவ்னா! இதோ பாருங்கள்'' என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க,  ஒரு பெரிய வெண்பனிக் குவையை அகற்றினான். அதனடியில் மண் தூள்களைத் தெளித்தது போலிருந்தது. மக்கிப்போன புல்லின் துண்டுகளும் தென்பட்டன. அதற்குக் கீழ் ஒரு துவாரத்தில் அழுகிய இலைகளாலான வலையால் சுற்றப்பட்டிருந்த ஒரு சிறிய பந்து கிடந்தது. கூர்மையான, ஊசிபோன்ற முனைகள் அந்த இலைகளினூடே நீட்டிக் கொண்டிருந்தன. அது ஒரு முட்பன்றி என்று அன்னா வசீலியெவ்னா கண்டுகொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அது எப்படிச் சுருட்டிக்கொள்கிறது, பாருங்கள்'' என்று இலைக் கம்பளியால்  அதற்கு மறுபடியும் போர்த்துக்கொண்டு கூறினான் ஸôவுஷ்கின். பிறகு அடுத்த வேரின் பக்கமாகப் பனியைத் தோண்டினான். ஒரு சிறிய குகை காணப்பட்டது. அதன் ஓரங்கள் பனிக்கட்டித் துண்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அட்டையில் வெட்டப்பட்ட விளையாட்டுப் பொம்மைபோல பழுப்பு நிறமான தவளை ஒன்று அங்கே உட்கார்ந்திருந்தது. விறைத்திருந்த அதன் தோல் மிகப் பளபளப்பாக இருந்தது. ஸôவுஷ்கின் அதைத் தொட்ட பொழுது அது அசையவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"செத்துப் போனதுபோல் பாசாங்கு  பண்ணுகிறது; சூரியன் எட்டிப் பார்த்தவுடன் உயிர்பெற்று விடும்'' என்று சொல்லிக்கொண்டே சிரித்தான் ஸôவுஷ்கின்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய சிறிய ராஜ்யத்திலுள்ளவை எல்லாவற்றையும் அவன் ஆசிரியைக்குக் காட்டினான். "ஓக்' மரத்தின் அடியில் அநேக உயிர்கள் இடங்கொண்டு வாழ்ந்தன; வண்டுகள், பல்லிகள், பூச்சிகள். சில வேர்களின் கீழேயும், வேறு சில பட்டைகளின் இடுக்குகளிலும் தங்கி வாழ்ந்தன. குளிர்காலத் தூக்கத்தில் வீழ்ந்து கிடந்த அப்பிராணிகள் ஒட்டி உலர்ந்து போய், வெறும் பொள்ளலாயிருப்பதுபோல் காணப்பட்டன. இந்தப் பெரிய "ஓக்' மரம் தன்னிடத்தே அதிக கதகதப்பைக் கொண்டிருந்தது. ஆகவே, இப்பிராணிகள், தங்குவதற்கு இதைவிடச் சிறந்த இடத்தைக் கண்டுகொண்ட முடியாது. மிகுந்த உற்சாகத்துடன், தனக்குப் புதிதான இக்காட்டில் மறைந்து கிடந்த உயிர்களைப் பார்த்து, அவற்றில் ஈடுபட்டிருந்தாள் அன்னா வசீலியெவ்னா. திடீரென்று ஸôவுஷ்கின் கலவரத்துடன் ஏதோ சொன்னது அவள் காதில் விழுந்தது. "அடேடே, அம்மாவை நாம் பார்க்க முடியாது போலிருக்கிறதே!'' என்றான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே கைக்கடிகாரத்தை உயர்த்திப் பார்த்தாள். மணி மூன்றே கால் ஆகிவிட்டது. "அகப்பட்டு விட்டோம்' என்ற உணர்ச்சியுண்டாயிற்று. தான் சொல்லப் போவதற்குத் தன்னை மன்னிக்கும்படி "ஓக் மரத்தை மனத்துள் வேண்டிக்கொண்டு, "இதோ பார், ஸôவுஷ்கின், சுருக்கு வழிகளை எப்போதும் நம்ப முடியாது. நீ இனிமேல் ரஸ்தாவின் வழியாகவே வா'' என்று கூறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸôவுஷ்கின் பதில் ஒன்றும் சொல்லவில்லை. தலையைக் குனிந்துகொண்டு நின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"கடவுளே! நமது பேடித் தனத்தைக் காட்டுவதற்கு வேறு என்ன செய்ய வேண்டும்?' என்று அன்னா வசீலியெவ்னா வேதனையுடன் நினைத்துக்கொண்டாள். அன்று அவள் பாடம் நடத்தியதையும், மற்றைய நாட்களில் நடத்தியதையும் நினைத்துப் பார்த்தாள். எவ்வளவு உற்சாகமற்று, வறட்சியுடன் நாம் வார்த்தைகளையும், பாஷையையும் பேசி வந்திருக்கிறோம். மொழியென்பது இல்லாவிட்டால் மனிதன் உணர்சியற்ற ஊமை மாதிரிதானே! வாழ்க்கை எவ்வாறு அழகும், கருணையும் கூடியதோ, அதேபோல் எப்பொழுதும் தாய்மொழியும், புதுமையும் அழகும் நிறைந்து விளங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அழகில்தான் திறமைவாய்ந்த ஆசிரியை என்று வேறு எண்ணம்! ஆசிரியத் தொழில் என்ற பாதையை  நன்கு தெரிந்துகொள்ள ஆயுள் முழுவதும் முயன்றாலும் காலம் போதாது; தானே அப்பாதையில்  இன்னும் ஓர் அடி எடுத்து  வைக்கவில்லை. தவிர, அப்பாதைதான் எங்கே? அது அவ்வளவு இலேசாகக் கண்டுபிடித்துக்கொள்ளக் கூடியதா என்ன? மாய நகைப் பெட்டிக்குச் சாவி கண்டுபிடிப்பதே போல் அவ்வளவு கஷ்டமானதல்லவா அது! ஆனால் குழந்தைகள் "டிராக்டர், கிணறு, பறவைக்கூடு' என்றெல்லாம் குதூகலத்துடன் கூறியபொழுது, வருங்காலத்தின் மங்கலான தோற்றம் ஒருவாறு காணக் கிடைத்தது என்பதை அவள் உணர்ந்துகொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"நல்லது, ஸôவுஷ்கின். இங்கே அழைத்து வந்ததற்காக உனக்கு மிக வந்தனம். நீ இந்தப் பாதையாக வரவேண்டுமென்று விரும்பினால் வரலாம்'' என்று கூறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸôவுஷ்கினுடைய முகம் சிவந்தது. இனிமேல், தான் காலந்தவறாது வந்துவிடுவதாக வாக்களிக்க விரும்பினான். ஆனால் அது பொய்யாகுமே என்ற பயத்தினால் நிறுத்திக் கொண்டான். கழுத்துப் பட்டையை உயர்த்திக்கொண்டு உரோமக் குல்லாயை இழுத்துவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களை வீடுவரை கொண்டு விடுகிறேனே...''&lt;br /&gt;&lt;br /&gt;"பரவாயில்லை, ஸôவுஷ்கின்; நான் தனியாகப் போய்க்கொள்வேன்.''&lt;br /&gt;&lt;br /&gt;அவன் சந்தேகத்துடன் ஆசிரியையைப் பார்த்தான். குச்சி ஒன்றெடுத்து, அதன் வளைந்த நுனியை முறித்து எரிந்துவிட்டு, அதை அன்னா வசீலியெவ்னாவிடம் கொடுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"கடம்பை எதிர்ப்பட்டால் இதைக்கொண்டு முதுகில் ஓர் அடி கொடுங்கள்; அது உடனே ஓடிவிடும். குச்சியை இலேசாக அசைத்தாலே போதும்; அதுதான் நல்லது. இல்லாவிட்டால் அது கோபங்கொண்டு நம் காட்டை விட்டே ஓடிப்போய்விடும்'' என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆகட்டும், ஸôவுஷ்கின். நான் அதை அடிக்க மாட்டேன்.''&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது தூரம் சென்ற பிறகு அன்னா வசீலியெவ்னா திரும்பிப் பார்த்தாள். அஸ்தமன சூரியனது ஒளியில் இந்த "ஓக்' மரம் சிவப்பாயும், வெண்மையாயும் தோன்றியது. அதனடியில் ஒரு சிறிய, கறுத்த உருவம் தென்பட்டது. ஸôவுஷ்கின் இன்னும் போகவில்லை. அந்தத் தொலைவிலிருந்து, தனது ஆசிரியைக்குக் காவல் காத்துக்கொண்டிருந்தான். திடீரென்று அன்னா வசீலியெவ்னாவுக்கு, இந்தக் காட்டில் மிகவும் அதிசயமாகவுள்ளது அந்தப் பனிக்கால "ஓக்' மரமல்ல, தாய்நாட்டிற்காகப் போரில் உயிர் நீத்த வீரத் தகப்பனும், ""குளிப்பாட்டும் தாதி''யாக வேலைப் பார்க்கும் தாயும் பெற்றெடுத்த, புரிந்துகொள்வதற்கே இயலாத, இவ்வதிசயமான சிறிய மனிதன்; எதிர்காலப் பிரஜையாகிய இந்த ஸôவுஷ்கின்தான்  என்ற உண்மை புலனாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;அவனை நோக்கிக் கையை அசைத்து வழியனுப்பினாள். பிறகு வளைந்து செல்லும் நடைபாதை வழியே நிதானமாக நடந்து சென்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;----------------------&lt;br /&gt;&lt;br /&gt;* 1. மரியாதையைக் காட்டுவதற்கு முழுப் பெயரையும் கூறுவது ருஷ்யர்
